<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-14298705</id><updated>2012-02-17T00:40:35.116+05:30</updated><category term='வாழ்த்து'/><category term='125வது பதிவு'/><category term='ஆன்மீகம்'/><category term='கதை'/><category term='புத்தகம்'/><category term='பொது'/><category term='சங்கிலிப்பதிவுகள்(tags)'/><category term='100வது பதிவு'/><category term='அனுபவம்'/><category term='கிருஷ்ணஜெயந்தி'/><category term='பிறந்தநாள்'/><category term='படித்ததில் பிடித்தது'/><category term='பதிவர் வட்டம்'/><category term='நவராத்திரி'/><category term='பயோடேட்டா'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='பயணம்'/><category term='காதல்'/><category term='பதிவர் சந்திப்பு'/><title type='text'>வேதா</title><subtitle type='html'>சர்வம் கிருஷ்ணார்ப்பணம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>163</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-7402203487081928546</id><published>2008-08-04T19:58:00.000+05:30</published><updated>2008-08-04T19:58:28.577+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;p&gt;மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடைய எனக்கேயான ஒரு தளத்தில் அடிவைக்கிறேன். அதற்குள் இங்கே பல மாற்றங்கள். இன்று எப்படியும் எழுத வேண்டும் என்று பல நாட்களாக நினைத்ததோடு சரி செயல்படுத்த முடியவில்லை.எனக்கு நேரமே இல்லை என்று பொய் சொல்லவும் முடியவில்லை. அப்படி சொன்னால் முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஜீவன் என் மறுபாதியாக தான் இருக்கும். நேரமின்மை என்ற வார்த்தையை ஒத்துக் கொள்ளவே மாட்டார். எழுதணும் என்று நினைக்கிறேன் ஆனால் நேரமில்லை என்று சொன்னால்,அது உன்னுடைய தவறு  நேரத்தின் தவறு இல்லை என்று ஒரு பெரிய கதாகாலட்சேபமே நடக்கும். சரி நம்ம மக்கள் எல்லாரும் மறந்து போகாமல் இருக்கணும்னு என்னுடைய கவிதை பக்கத்தில் புதிதாக எழுதியுள்ளேன். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியவர்கள், மடலில் வாழ்த்தியவர்கள், மனத்தால் வாழ்த்தியவர்கள், தொலைபேசியவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இனி எப்பொழுதும் போல் இங்கு தொடர்ந்து சந்திப்போம். இன்று ஆடிபுரத் திருநாள் , சூடி கொடுத்த சுடர்கொடியின் தாள் வணங்கி மீண்டும் இங்கு எழுத தொடங்குகிறேன் :)&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-7402203487081928546?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/7402203487081928546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=7402203487081928546' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7402203487081928546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7402203487081928546'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2008/08/blog-post.html' title=''/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-4009523937869377450</id><published>2008-05-10T18:05:00.000+05:30</published><updated>2008-05-10T18:06:15.830+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மீண்டும் சந்திப்போம்.. :)</title><content type='html'>விடைபெறும் நேரம் வந்துவிட்டது, தனிமையின் கரங்களில் இருந்து மெல்ல விடுபட்டு துணை சேரும் அந்த நொடிகளின் இடைவெளி அருகி கொண்டே வருகிறது.. தனிமையெனும் மொட்டவிழ்ந்து துணையோடு மணம் வீசும் அழகிய இல்லற தோட்டத்தில் அடியெடுத்து வைக்க போகிறேன் உங்கள் அனைவரின் ஆசியோடும்,வாழ்த்துக்களோடும். சுகந்தம் வீசும் வாழ்வில் நுழைய போகும் தருணத்தில் தவிர்க்கமுடியாததாய் பிரிவின் வருத்தமும் அடிமனதில் இழையோடி வரும் இந்நேரத்தில் நான் முன்பே எழுதிய இக்கவிதையை இங்கே பதிவிடுகிறேன். இக்கவிதை என் அம்மாவிற்காக..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,&lt;br /&gt;நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,&lt;br /&gt;உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,&lt;br /&gt;தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.&lt;br /&gt;பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,&lt;br /&gt;இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.&lt;br /&gt;காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,&lt;br /&gt;கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?&lt;br /&gt;என்று நான் வினவ,&lt;br /&gt;நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்&lt;br /&gt;எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.&lt;br /&gt;&lt;br /&gt;உன் அன்பில் நான் திகைக்க,&lt;br /&gt;பதில் கிடைத்தது என் வினாவிற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அழியா ஆகாயம் போல்,&lt;br /&gt;அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,&lt;br /&gt;"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,&lt;br /&gt;பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: மீண்டும் சந்திப்போம் :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-4009523937869377450?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/4009523937869377450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=4009523937869377450' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4009523937869377450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4009523937869377450'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2008/05/blog-post.html' title='மீண்டும் சந்திப்போம்.. :)'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-8066611196042171099</id><published>2008-02-11T12:26:00.000+05:30</published><updated>2008-02-11T12:29:44.336+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயோடேட்டா'/><title type='text'>சுத்தத்தமிழும் கல்யாண சாப்பாடும் ஒரு பயோடேட்டாவும் (செம மொக்கை:))</title><content type='html'>என்னுடைய முந்திய பதிவுல நண்பர் ஒருத்தர் கேள்வி கேட்டிருந்தார் இப்டி சுத்த தமிழ்ல (அதாவது அவருக்கு என் பதிவுகள் படித்தது வாழ்த்துகள் படம் பார்த்த மாதிரி இருந்ததாம்:)) எழுதறதால என்ன பயன்? நல்ல கேள்வி தான். இப்ப இருக்கற காலக்கட்டத்துல ஆங்கில கலப்பில்லாம பேசறது அப்டிங்கறது அரிதாகி வருது, அதுவும் நாம சாதாரணமா பேசினாலே ஆங்கிலம் கலந்து தான் வருது, அப்டி இருக்கும் போது குறைந்தபட்சம் இங்கு ஆங்கில கலப்பில்லாமல் எழுத முயற்சிப்பதில் எனக்கு ஒரு தன்னிறைவு அவ்வளவு தான் :)&lt;br /&gt;&lt;br /&gt;நாம தினமும் வீட்டுல பேசும் போது எப்போவெல்லாம் முழுக்க ஆங்கிலத்தில் பேசறோம்னு யோசிக்கறதுண்டு, நமக்கே தெரியாம பழக்க தோஷத்துல விழற சில ஆங்கில வார்த்தைகள், அலுவலக விஷயமாக ஏதாவது அழைப்பு வந்தால் அப்பொழுது பேசும் போது(என் தம்பி இல்லாத நேரங்களில் அவன் அலுவல் சம்பந்தமா வர்ர அழைப்புகளை ஏற்கும் போது ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கும்) சில சமயங்களில் முக்கியமா ஏதாவது ரொம்ப தீவிரமான ஒரு விஷயத்தை பத்தி தொலைப்பேசியில் பேசும் போது நான் ஆங்கிலம் பயன்படுத்துவதுண்டு, அதற்கு காரணம் நான் இருக்கற சூழ்நிலை அப்டி. சென்னையில அடுக்குமாடி கட்டிடங்கள் என்றாலே பெரும்பாலும் அடுத்த வீட்டுக்காரன் இருக்கானா செத்தானா அப்டின்னு கூட கவலைப்படாத ஒரு கூட்டம் இருக்கற இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா நாங்க இருக்கற இடம் இருக்கே அதுக்கு பேரு தான் ப்ளாட்ஸ் ஆனா அது ஒரு ஒண்டுக்குடித்தனம் மாதிரி. எல்லார் வீட்டுக்கதவும் திறந்து தான் கிடக்கும் அவ்ளோ நம்பிக்கை :) பக்கத்து வீட்டுல, எதிர் வீட்டுல நடக்குற எல்லா விசயங்களும் நாம விரும்பலேன்னா கூட நம்ம வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்துக்கும். இந்த மாதிரி இடத்துல போன் பேசறது இருக்கு பாருங்க அது ரொம்ப கொடுமை. நான் ரொம்ப முக்கியமான விசயம் பேசும் போது தான் யாராவது ஒரு புண்ணியவான்/வதி வந்து கொஞ்சம் பேப்பர் கொடேன், காப்பி பொடி கொடேன், அவள் விகடன் இருக்கா? இப்டி கேட்டுக்கிட்டே நம்ம பக்கத்துல வந்து நிப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப 'ஓகே ஓகே, நோ ப்ராப்ளம், ஐ வில் கால் யூ லேட்டர்' இப்டி சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கும்,(அப்ப ஆங்கிலத்துல பேசினா மட்டும் புரியாதான்னு கேட்கறவங்களுக்கு சொல்லிக்கறேன் அதெல்லாம் யாரு என்னன்னு பார்த்து தான பேசுவோம் ஹிஹி:)) அது பெரிய கடுப்பா இருக்கும், நாமளே ஒரு ப்ளோல பேசிக்கிட்டு இருக்கும் போது இப்டி வந்து இடம்,பொருள் புரிஞ்சுக்காம பேசறவங்கள பார்த்தா அப்டியே கோபமா வரும். திட்டவும் முடியாது(ஏன்னா நாளைக்கே ரெண்டு ஸ்பூன் காப்பி பொடிக்கோ, சாம்பார் பொடிக்கோ நாம் போய் நிக்க வேண்டியிருக்கும் :))&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்துல எழுந்தும் போக முடியாது, சந்தேகம் வந்துரும் என்னடா இவ சரியா நாம வந்த நேரம் பார்த்து எழுந்து போறான்னு யோசிப்பாங்க. சில பேரு தான் நாம சொல்றத புரிஞ்சுக்கிட்டு நாசூக்கா ஒதுங்கிடுவாங்க. சரி இப்ப இதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கறீங்களா? ஒண்ணுமே இல்ல நான் ஏதோ சொல்ல வந்து வேற தலைப்புல எழுதிட்டேன் போலிருக்கு :) அதனால இதனால என்ன சொல்ல வரேனா நாம தினமும் ஆங்கில கலப்போட பேசறது அவசர அவசரமா சாப்பிடறா பாஸ்ட் புட் மாதிரி, இப்டி சில சமயங்களில் இங்கு முடிந்த வரை ஆங்கில கலப்பில்லாம எழுதறது அப்டிங்கறது கல்யாண சாப்பாடு மாதிரி :)&lt;br /&gt;&lt;br /&gt;இப்டி தான் பயோடேட்டா என்பதின் தமிழ் வார்த்தை என்னவாக இருக்கும்னு யோசிக்கிட்டு இருந்தேன், அறிமுகம் சரியா இருக்குமான்னு தெரியல, சரி இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி என்றால் நம்ம யூனியன் மக்களின் பிரதாபங்களையெல்லாம் ஒரு குமுதம் பாணி பயோடேட்டா மாதிரி போடலாம்னு ஒரு எண்ணம், நினைச்சுட்டோம் சரி முடிச்சிடலாம்னு யாரை முதல்ல அறிமுகப்படுத்தலாம்னு யோசிக்கவே இல்ல நமக்கே தெரியுமே அது நம்ம &lt;a href="http://sivamgss.blogspot.com"&gt;தலைவி&lt;/a&gt; தான்னு :)&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்ப அறிமுகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெயர் :&lt;/strong&gt; சங்கத்தின் தனிப்பெரும் தலைவி(வலி), தானே உதித்த தானைத் தலை(வலி), மொ.ப.கீதா(இதுக்கெல்லாம் அர்த்தம் தரப்படாது :)), தமிழ் டீச்சர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வயது :&lt;/strong&gt; என்னது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிரந்தர தொழில் :&lt;/strong&gt; முழு காலமும் எவ்வித பிரச்னை வந்தாலும் விடாமல் மொக்கை போட்டு மன்னிக்கவும் பதிவுகள் போட்டு அனைவரையும் மகிழ்விப்பது :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உபதொழில் : &lt;/strong&gt;ப்ளாக்கிடுவது, பல தரப்பட்ட குழுமங்களில் எழுதுவது போன்ற சில முக்கிய வேலைகள் முடிந்த பின் எங்கேயாவது பயணம் புறப்படுவது(அதையும் வந்து விடாம பதிவுகளா போட்டு தள்ளுவாங்க என்னே உங்க தொண்டுள்ளம்:))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திடீர் தொழில் :&lt;/strong&gt; டாடா இண்டிகாமுடன் போராடி போராடி அலுத்துப்போய் தானே ஒரு அகல்கற்றை சேவை அதாங்க பிராட்பேண்ட் ஆரம்பிக்கலாம்னு ஒரு எண்ணம் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நண்பர்கள் :&lt;/strong&gt; அவங்க வயதை குறிப்பிடாத எவரும் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எதிரிகள் :&lt;/strong&gt; வேற யாரு? டாடா இண்டிகாம் தான் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த பொருள் :&lt;/strong&gt; அம்பிக்கு பிடிக்காத எதுவும் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத பொருள் :&lt;/strong&gt; அம்பிக்கு பிடித்த எதுவும் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரே பொழுதுபோக்கு : &lt;/strong&gt;அம்பிக்கு ஆப்பு வைப்பது எப்படி? கண்ணாடி உடைந்து போகாத அளவுக்கு தமிழில் எப்படி எழுத்துப்பிழையில்லாமல் எழுதுவது என்று ட்யூஷன் எடுப்பது :):)&lt;br /&gt;&lt;br /&gt;யப்பா ஒரே பதிவுல இவ்ளோ மொக்கையா என்று யோசிக்கறீங்களா? உண்மையில வேற ஒரு விஷயத்தை பத்தி தான் எழுதலாம்னு வந்தேன் ஆனா யோசிக்க அவகாசமே இல்ல. எப்பவும் டிசம்பர் மாசம் வந்தாலே எங்க வீட்டுல என் பாட்டி மூலமா ஏதாவது பிரச்னை வரும் இந்த தடவை ஒன்னும் ஆகலியேன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டோம் அதுக்கு வந்தது தாமதமா ஒரு ரிவர்ஸ் ஆப்பு :) முதல்ல என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு அப்புறம் எனக்கு, என் தம்பிக்கு,அப்பாவுக்கு, எங்க வீட்டு கணினி இப்டி வரிசையா வந்து பாட்டிக்கு வந்துடுச்சு, அதனால கொஞ்சம் மருத்துவமனை,வீடுன்னு பிஸி. அப்பப்ப வந்து இப்டி எட்டிப்பார்க்கறேன், இந்த பதிவு கூட முன்னால எழுதி வச்சது தான் :) சரி வரேன் இனிமே போய் எல்லார் பதிவுகளுக்கும் ஒரு வருகை பதிவு செய்யனும் அப்புறம் பார்க்கலாம் :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-8066611196042171099?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/8066611196042171099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=8066611196042171099' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/8066611196042171099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/8066611196042171099'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2008/02/blog-post_11.html' title='சுத்தத்தமிழும் கல்யாண சாப்பாடும் ஒரு பயோடேட்டாவும் (செம மொக்கை:))'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-7317684759826046986</id><published>2008-02-04T11:55:00.000+05:30</published><updated>2008-02-04T11:56:13.355+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலிப்பதிவுகள்(tags)'/><title type='text'>எனக்கு பிடிச்சது..</title><content type='html'>கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடுச்சாம், அது மாதிரி நம்ம கணினி தான் படுத்துக்கிச்சு நம்ம அண்ணன் இருக்கும் போது என்ன கவலைன்னு பார்த்தா என் ராசி போலிருக்கு அவரோடது டாடா இண்டிகாம் கனெக்ஷன் அதுலேயும் வச்சாங்க ஆப்பு(டாடா இண்டிகாம் பத்தி சொல்லவே வேணாம் அந்த மகிமையை பத்தி தான் நம்ம தலைவி நிறைய எழுதிட்டாங்களே :)&lt;br /&gt;&lt;br /&gt;நாம தான் எதுவும் எழுத முடியல நம்ம நண்பர்கள் எழுதறதையெல்லாம் படிக்கலாம்னு ஒரு திருப்தி இருந்தது. எழுதலியே தவிர எல்லா வலைப்பக்கங்களையும் படிச்சுட்டு தான் இருந்தேன். நல்ல வேளை கடைசில நேத்திலிருந்து எங்க கணினியே சரி பண்ணியாச்சு. அதான் மறுபடியும் அதிரடியா திரும்ப வந்தாச்சு(அடங்க மாட்டோம்ல:))&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம நண்பர் &lt;a href="http://gopinath-walker.blogspot.com/2008/01/blog-post_24.html"&gt;கோபி&lt;/a&gt; ஒரு தொடர் ஆட்டத்துக்கு அழைச்சிருந்தார். போன வருடத்தில் நான் எழுதிய பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவை பற்றி குறிப்பிட வேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைய சொல்லனும்னா நான் போடற எல்லா பதிவுகளையும் எனக்கு பிடித்து தான் நான் போடறேன். விதிவிலக்குகள் உண்டு சில பதிவுகள் படு மொக்கையாக இருக்கும், சிலது தேவையற்ற ப்ரச்னைகளை கிளப்பி விட்டுருக்கும், சிலது ஏண்டா எழுதினோம் என்று தோன்றும் அளவு இருக்கும். இதையெல்லாம் மீறி என் அளவில் சில வகைகளில் பிடித்தவை என்றால்,&lt;br /&gt;&lt;br /&gt;1. என் திறமையை ஓரளவு வெளிக்கொணர்ந்து என் பெயரை ஓரளவு வலையுலகில் பரிச்சயமாக்கிய கவிதை போட்டியை பற்றி நான் எழுதிய பதிவு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ushiveda.blogspot.com/2007/06/blog-post_08.html"&gt;அன்புடன்..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.இது வரை கதைகள் என்ற பெயரில் சில முயற்சிகள் செய்திருந்தாலும் சமீபத்தில் சர்வேசன் நடத்திய கதைப்போட்டிக்கு நான் அனுப்பிய கதை எனக்கு பிடித்த ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ushiveda.blogspot.com/2007/12/blog-post.html"&gt;கலியுக பாஞ்சாலிகள்..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.நகைச்சுவை என்ற பெயரிலும் வாழ்த்துகிறேன் என்ற பெயரிலும் முடிந்த வரை எல்லாரையும் வம்புக்கிழுத்த பதிவு :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ushiveda.blogspot.com/2007/08/blog-post_31.html"&gt;நலம் வாழ என்றும் என் வாழ்த்துக்கள்.. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை தவிர என்னுடைய பயணக்கட்டுரைகள் எல்லாமே எனக்கு பிடித்தவை. இப்டி சொல்லிக்கிட்டே இருந்தா எல்லா பதிவுகளையும் சொல்ல வேண்டியிருக்கும் அதனால இதோட நிறுத்திக்கிறேன் :)&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஏதாவது தோணுச்சுன்னா சொல்லிட்டு போங்க :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-7317684759826046986?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/7317684759826046986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=7317684759826046986' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7317684759826046986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7317684759826046986'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2008/02/blog-post.html' title='எனக்கு பிடிச்சது..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-5944243442948576476</id><published>2008-01-31T11:00:00.000+05:30</published><updated>2008-01-31T10:57:42.326+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>சும்மா......</title><content type='html'>என்னடா இது ஒரு மாசம் ஆகும்னு சொல்லிட்டு அதுக்குள்ள திரும்பி வந்துட்டான்னு பயப்படாதீங்க :) அப்பப்ப நானும் உயிரோட இருக்கேன்னு நிரூபிக்கணும் இல்ல அதான் சும்மா ஒரு பதிவு. எப்டியும் அடுத்த வாரத்துல என்னோட கணினி சரியாகிடும்னு நினைக்கறேன்(சும்மாவா? என் தம்பிய மிரட்டி வச்சுருக்கேன் மவனே! சீக்கிரம் சரி பண்ணல அடுத்தடுத்து ஏதாவது கவிதை கட்டுரை எழுதி உன்னைய படிக்க வச்சுருவேன்னு, பதிவுலகத்துக்கு தான் ஒரு தொல்லைன்னா வீட்டுல வேற தனியாவான்னு பயந்துட்டான்:)) அதனால இப்போதைக்கு இந்த ஜோக்ஸை(!) படிச்சு சிரிச்சு சந்தோஷமா இருங்க :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"இந்த உலகத்துல அதிகமான டிகிரி வாங்குன ஆளு யாருன்னு தெரியுமா?&lt;br /&gt;வேற யாரு? சூரியன் தான் நேத்து மட்டும் 108 டிகிரி"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சேல்ஸ்மேன் : ஸார் எறும்புக்குப் பவுடர் வாங்கிட்டுப் போங்க&lt;br /&gt;ஸர்தார் : வேண்டாம், இன்னிக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, அது நாளைக்கு லிப்ஸ்டிக் கேக்கும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்பவும் இளமையா இருக்கனுமா?&lt;br /&gt;"கரெக்டா தூங்குங்க, நல்ல விஷயங்களைப் படியுங்க. சரியான உணவைச் சாப்பிடுங்க, ஆனால வயதை மட்டும் தப்பா சொல்லுங்க &lt;/strong&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் படித்து சிரித்த குறுஞ்செய்தி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;computer commands in Tamil&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Save - vechiko&lt;br /&gt;save as- aiye apdiye vechiko&lt;br /&gt;save all - allathaiyum vechiko&lt;br /&gt;Find - Thedu&lt;br /&gt;Find Again - inoru thaba thedu&lt;br /&gt;Move - jaga vaangu&lt;br /&gt;Zoom - perisa kaatu&lt;br /&gt;open - Thora naina&lt;br /&gt;Replace - itho thooki appalika potu atha thooki ippadika podu&lt;br /&gt;cut - vetti kadasu&lt;br /&gt;paste - ottu&lt;br /&gt;paste special - nalla echa thottu ottu&lt;br /&gt;Drag &amp;amp; Hold - Nalla isthu pudi&lt;br /&gt;Do u want to delete selected item - Meiyalum thookidava?&lt;br /&gt;Access Denied - Kaiya vecha keesiduven&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;மீண்டும் அடுத்த வாரத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் வர்ட்டா? :D&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-5944243442948576476?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/5944243442948576476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=5944243442948576476' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/5944243442948576476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/5944243442948576476'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2008/01/blog-post_31.html' title='சும்மா......'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-1323391315915488354</id><published>2008-01-25T08:18:00.000+05:30</published><updated>2008-01-25T08:27:19.646+05:30</updated><title type='text'>தப்பிச்சுட்டீங்க :)</title><content type='html'>இப்ப தான ஒரு தொடர் பதிவு போட்டோம் அதுக்குள்ள அடுத்து இன்னொன்று போட சொல்லிட்டார் நம்ம நண்பர் கோபிநாத். சரி இப்டி தெளிய வச்சு அடிக்கறாங்களேன்னு பழைய பதிவுகளை படிக்க போனேன்(பிடிச்ச பதிவு போடனுமாம்)அவ்வ்வ்வ் அதுக்குள்ள திரும்ப இணைய தொடர்பு போயிடுச்சு(ஒரு வேளை நம்ம எழுதினதை நம்மளாலேயே படிக்க முடியலியோ?:))உடனே என் தம்பிய கூப்டு போடறா போனை ஹெல்ப்லைனுக்கு சொன்னா அவன் என் தலைல ஒரு குண்டை போட்டுட்டான். இன்னும் எத்தன நாளைக்கு தான் இணையப் பிரச்னைன்னு ஊரை ஏமாத்துவ? கணினியே தொங்கிடுச்சுன்னு சொல்லிட்டான் :( என்ன கொடுமைங்க இது? இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்டி ஓசில தான் வந்து பதிவுகள் படிக்கனும் போல இருக்கு. அதனால எல்லாம் சரியானப்புறம் வந்து மீண்டும் மொக்கை போடுவேன்னு இந்த பதிவு போல தெரிவிச்சுக்கறேன். நீங்க வந்து அன்பா நாலு வார்த்தை பின்னூட்டம் போட்டாலும் உடனே வெளியிட முடியாது ஹிஹி :):) வர்ட்டா? :)(மீண்டும் வருவேன் அவ்ளோ சீக்கிரத்துல விட்ருவேனா?:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-1323391315915488354?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/1323391315915488354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=1323391315915488354' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/1323391315915488354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/1323391315915488354'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2008/01/blog-post_25.html' title='தப்பிச்சுட்டீங்க :)'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-35358839099844044</id><published>2008-01-17T19:10:00.000+05:30</published><updated>2008-01-17T19:11:27.029+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலிப்பதிவுகள்(tags)'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>மொக்கையும் போடுவோம்ல :)</title><content type='html'>நண்பர்களே எல்லாரும் எப்டி இருக்கீங்க? பொங்கல் பண்டிகையெல்லாம் நல்லா கொண்டாடியிருப்பீங்க :) தொடர்ந்து கொஞ்சம் சீரியஸா பதிவுகள் போட்டு உங்க எல்லாரையும் ரொம்ப படுத்தி எடுத்துட்டேன்னு நினைக்கறேன் :) அதனால இந்த தடவை கொஞ்சம் மொக்கை(என்னமோ புதுசா மொக்கை போடற மாதிரி சொல்றான்னு நினைச்சுக்காதீங்க) இந்த தடவை கொஞ்சம் அதிகமாவே மொக்கை போட போறேன்னு இதை படிச்சுட்டு உங்களுக்கு ஏதாவது சொல்லனும்(அதாவது கல்லெறியணும்,ஆட்டோ அனுப்பனும் என்று அர்த்தம்:)) அப்டின்னு தோணுச்சுன்னா அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது, ஏன்னா மொக்கை போட சொன்னது நம்ம தன்னிகரில்லா &lt;a href="http://sivamgss.blogspot.com/"&gt;தலைவியிடம்&lt;/a&gt; தமிழ் கற்றுக்கொள்ளும் மாணவர் &lt;a href="http://rasigan111.blogspot.com/2008/01/tag.html"&gt;ரசிகன்.&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல மொக்கை போடறதுன்னா என்னன்னு தெரியல(ஹிஹி ஓகே அதெல்லாம் எப்பவும் சொல்றது தான்). ஏதாவது "லாங் லாங் அகோ ஸோ லாங் அகோ" அப்டின்னு பழைய கதையை ஓட்டலாம்னு பார்த்தா அதை கூட செஞ்சுட்டாங்க நம்ம மக்கள். சரி ஏதாவது புரியாத மாதிரி எழுதலாம்னா அது பின்,முன்,மேல்,கீழ்,இடது,வலது நவீனத்துவம் பட்டியல்ல சேர்ந்துடுமாம்ல. அப்புறம் அதை படிச்சுட்டு நம்ம நண்பர்கள் சும்மாவே இவ எது எழுதினாலும் புரியாது இதுல இது வேறயான்னு யோசிச்சு என்னையும் இலக்கியவாதின்னு அறிவிச்சுட்டா அது ரொம்ப அபாயமாகிடும்(ஹும் நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்).&lt;br /&gt;&lt;br /&gt;அதனால அந்த யோசனையும் கைவிடப்பட்டது. என்னடா இது எனக்கு வந்த சோதனை? ஒரு மொக்கை பதிவு எழுத இவ்ளோ யோசனையா? அதுவும் "எல்லா மொக்கையும் மொக்கை அல்ல -பதிவுலகில் நான் போடும் மொக்கையே சிறப்பு." அப்டின்னு ஒரு புது குறளே படைத்த எங்க தனிப்பெரும் தலைவியின் கட்சியில் இருந்துக்கிட்டு இப்டி சொன்னா அது எங்க தலைவிக்கு தான இழுக்கு? என்ன கொடுமை இது? சரி! அனேகமா நான் இவ்ளோ தூரம் எழுதினதே உங்களுக்கு பெரிய மொக்கையா இருந்திருக்கும் ,இதுக்கும் மேல மொக்கை வேணும்னா நான் எழுதின பழைய பதிவுகளில் நான் மொக்கைன்னு நினைக்கறத இங்க திரும்ப கொடுக்கறேன் அதை படிச்சுட்டு நல்லாவே மொக்கைய அனுபவிங்க :) தமிழ்ல எழுதற பதிவே மொக்கையா இருக்கும் போது நான் தங்கிலீஷில் எழுதிய பதிவு இது :)&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் என் அண்ணன் மகளுக்கும் நடந்த உலக பிரசித்தி பெற்ற சம்பாஷைனை இது(அப்ப அவளுக்கு 7 வயதிருக்கும் :) )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;my niece and i.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;n(niece) : athai antha mama kitta enna letter kudutha?&lt;br /&gt;&lt;br /&gt;me: adi paavi, nalla vela yaar kathuleyum vizhala, ipdiya kepa? athu courier office-di.&lt;br /&gt;&lt;br /&gt;n: apdina enna?&lt;br /&gt;&lt;br /&gt;me: namma kodukara letter-a avanga kondu poi antha address-la koduthuduvanga.&lt;br /&gt;&lt;br /&gt;n: appa post-office ethuku?&lt;br /&gt;&lt;br /&gt;me: well, athu vera ithu vera.&lt;br /&gt;&lt;br /&gt;n: yenaku puriyala!&lt;br /&gt;&lt;br /&gt;me: namma post-boxla podura letters ellam post man vanthu collect panni postofficela koduthuduvar, ange yirunthu ella edathukum post man poi deliver paniduvaar.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;she somewhat got interested in this and decided to write a letter and trace its journey.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;n: appa naan letter ezhuthi post boxla pottu paaka poren.&lt;br /&gt;&lt;br /&gt;me: yaaruku ezhutha pora? un cousin-ku ?&lt;br /&gt;&lt;br /&gt;n: no , antha nai enna panni-nu thitithu , so avaluku kedaiyathu.&lt;br /&gt;(ithey cousin thanaku bestfriend-nu rendu naal munnadi sonna!)&lt;br /&gt;&lt;br /&gt;me: appa un perima ponnuku?&lt;br /&gt;&lt;br /&gt;n: illa vendaam ,naan unaku ezhuthareney?&lt;br /&gt;&lt;br /&gt;me:ennathu, namma rendu perum pakkathu pakkathu veetula irukom-di.&lt;br /&gt;&lt;br /&gt;n: parava illa, naan unaku thaan ezhuthuven&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;wow, enna pasam, enna pasam, apdiye pullarachi poi, enaku letter ezhutha naaney avaluku help paninen :)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;n: ok naan poi post panren.&lt;br /&gt;&lt;br /&gt;me: thaniya pogatha, road cross pananum.&lt;br /&gt;&lt;br /&gt;n: illa naan thaniya thaan poven.(she came back within seconds.)&lt;br /&gt;&lt;br /&gt;n: athai !post paniten.&lt;br /&gt;&lt;br /&gt;me: what? athukuleya, thaniya epdi road cross panina?&lt;br /&gt;&lt;br /&gt;n: ethuku road cross pananum, namma theruvala irukey?&lt;br /&gt;&lt;br /&gt;me: what namma theruleya?&lt;br /&gt;&lt;br /&gt;n: athuvum namma veetuleye?&lt;br /&gt;&lt;br /&gt;me: whaaaaaat?&lt;br /&gt;&lt;br /&gt;n: athaan athai, namma veetu vasal gate-la oru post box maatiyiruke, athula thaane post pananum?&lt;br /&gt;&lt;br /&gt;me: whaaaaaaaaaaaaaaaaaaaaaaaat? (bulb bulb -nu solraangaley? athu ithu thaana?)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஹி மொக்கை எப்டி? :):):)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-35358839099844044?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/35358839099844044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=35358839099844044' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/35358839099844044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/35358839099844044'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2008/01/blog-post_17.html' title='மொக்கையும் போடுவோம்ல :)'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-1800741527717877881</id><published>2008-01-13T10:45:00.000+05:30</published><updated>2008-01-13T10:54:06.967+05:30</updated><title type='text'>சபதமும் போட்டாச்சு...</title><content type='html'>இனிமே கோபப்படக் கூடாது, வேலைய தள்ளி போடக் கூடாது, நகம் கடிக்கக் கூடாது இப்டியெல்லாம் சபதம் போட்டு அப்பப்ப அதை உடைக்கறவ நானு, என்னைய போய் புத்தாண்டு சபதம் போடுன்னு சொல்லிட்டாங்க நம்ம&lt;a href="http://godshavespoken.blogspot.com/2007/12/and.html"&gt; ட்ரீம்ஸ் தம்பியும்&lt;/a&gt;, &lt;a href="http://manjoorraja.blogspot.com/2008/01/blog-post.html"&gt;மஞ்சூர் அண்ணாவும் :)&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மைய சொல்லனும்னா எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, ஏன்னா நாளை என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. பெரும்பாலும் நான் அடிக்கடி மனசுல நினைச்சுக்கறது எதிர்ப்பார்ப்புகளை இனி குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். அது ரொம்ப கஷ்டம்னு எனக்கே தெரியும் ஏன்னா ஆசைகளும்,கனவுகளும் நிறைந்த ஒரு சராசரி பெண் தான் நானும். அதனால எதிர்ப்பார்ப்புகள் இல்லாத ஒரு மனதை வேண்டுவதை விட கூடவே ஏமாற்றத்தையும் தாங்கிக்கற சக்திய எனக்கு கொடுன்னு தான் நான் கடவுளை வேண்டிக்கறது(இதை எழுதும் போது ஏனோ என் கண்களில் நீர் படர்வதை என்னால தடுக்கவே முடியல எதையும் சொல்றது எளிது ஆனா அதை தாங்கிக்கறது எவ்ளோ கடினம்னு புரியுது. பல சமயங்களில் நம்ம குற்றமே இல்லாம சிலுவைகள் சுமக்க நேரிடுது. என்ன பண்றது? எவ்வளவோ தாங்கியாச்சு இத தாங்கிக்க முடியாதா? என்று என் பயணத்தை தொடர்கிறேன்) அதனால சபதம்னு தனியா எதையும் குறிப்பிட முடியாததால் நான் அடிக்கடி மனதில் எடுத்துக் கொள்ளும் தீர்மானத்தை பற்றி முன்னாடி எழுதின பதிவையே இங்க மறுபடி தரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/LOWE%20MUMBAI%201.0.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7588/1289/320/LOWE%20MUMBAI%201.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Life brings us lots of surprises every moment. we may plan something to do but it may never happen. as people say "man proposes, god disposes". whatever we plan in our life, is not guaranteed to happen. dont think i am a pessimist. i am an optimist. i think positively, but i do know that expectations in all of its kinds gives us dissappointments. sometimes i used to think "hi whats this? what am i doing now? whats am i supposed to do? did i ever even think that i would be doing this in my life!" every day is a surprise and we should be ready to welcome it, sorrow or happiness whatever it is.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;The art of living sucessfully,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;consists of being able to hold&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;two opposite ideas in tension at the same time; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;first, to make long-term plans, &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;as if we were going to live forever,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;and second, to conduct ourselves daily&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;as if we were going to die tomorrow.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- Sydney J. Harris&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவரவர் பிராரப்தப்பிரகாரம் அதற்கானவன்&lt;br /&gt;ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்;&lt;br /&gt;என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது;&lt;br /&gt;நடப்பது என் தடை செய்யினும் நில்லாது;&lt;br /&gt;இதுவே திண்ணம் ஆகலின்&lt;br /&gt;மெளனமாய் இருக்கை நன்று!...&lt;br /&gt;- ரமண மகரிஷி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :)&lt;/div&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-1800741527717877881?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/1800741527717877881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=1800741527717877881' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/1800741527717877881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/1800741527717877881'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2008/01/blog-post_13.html' title='சபதமும் போட்டாச்சு...'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-2465058650231474267</id><published>2008-01-09T11:55:00.000+05:30</published><updated>2008-01-09T11:55:52.196+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலிப்பதிவுகள்(tags)'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>அரியர்ஸ் எழுதியாச்சு :)</title><content type='html'>கல் தோன்றி முன் தோன்றா காலத்து.. அப்டின்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி எப்ப சொன்னாங்கன்னு வரையறுத்தே சொல்ல முடியாத மாதங்களுக்கு முன்னாடி நம்ம &lt;a href="http://www.sivamgss.blogspot.com"&gt;தலைவி&lt;/a&gt; என்னைய ஒரு சங்கிலி தொடர் எழுத சொல்லியிருந்தாங்க. சமீபத்துல வேற இதே மாதிரி ரெண்டு தொடருக்கு மக்கள்ஸ் நம்மள கூப்டுருந்தாங்களா? அத எழுதறதுக்கு முன்னாடி இதை மரியாதையா எழுதிடுன்னு இல்லேன்னா அரியர்ஸ் தான்னு தலைவி மிரட்டினதின் பொருட்டு(கொஞ்சம் இருங்க மூச்சு வாங்கிக்கறேன்...... ) இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதனும்னு முடிவு பண்ணிட்டப்புறம் தான் ஆகா எதை பத்தி எழுத சொன்னாங்கன்னு மறந்துப் போச்சு, சரின்னு அவசர அவசரமா தலைவிக்கு ஒரு மடலனுப்பி நீங்க நல்லவங்க,வல்லவங்க கருணையுள்ளம் கொண்டவங்க இப்டில்லாம் ஒரு பிட்ட போட்டு என்ன தலைப்புல எழுத சொன்னீங்கன்னு கேட்டா அதை நீயே தேடி கண்டுப்பிடிச்சுக்கோன்னு சொல்லிட்டாங்க. அப்டியே அதிர்ந்து போயிட்டேன் பின்ன ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பிடறாங்களோ இல்லியோ அடுத்தடுத்து பதிவுகளா போட்டு பொது தொண்டாற்றும் தலைவியின் வலைப்பக்கத்தில் அந்த தலைப்பை எங்கன்னு தேடறது!!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்டி ஒரு நாள் முழுக்க தேடிப் பார்த்தப்புறம் தலைப்பை கண்டுபிடிச்சேன். ஆனாலும் தலைவியின் தாயுள்ளம் என்னன்னு இப்ப தான் புரிஞ்சது, தன்னோட பழைய பதிவுகளெல்லாம் தன் சிஷ்யை படிச்சு(பின்ன நாமெல்லாம் படிக்காமயே எவ்ளோ பின்னூட்டம் போட்ருக்கோம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு பழிவாங்கிட்டாங்க)மகிழனும், அதுக்காக தான் என்னய தேட வச்சாங்கன்னு நினைக்கும் போது அப்டியே ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி என் கணினியின் விசைப்பலகையெல்லாம் நனைஞ்சுப் போச்சு. இப்ப தான் தொடச்சு மாடியில காய வச்சு கொண்டு வந்தேன். சரி தலைவி புகழ் பாடியாச்சு(அமெளண்டெல்லாம் சரியா வந்து சேர்ந்துருனும் எப்பவும் போல:))இப்ப பதிவுக்கு போகலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;தலைவி போட சொன்னது அழகு என்கிற தலைப்பில் ஒரு தொடராமுல்ல, நமக்கு அழகுன்னு சொன்னதும் டக்குன்னு நினைவுக்கு வர்ரது நாந்தான் ஹிஹி ஆனா இந்த பிட்டெல்லாம் ஏற்கனவே நிறைய போட்டு விட்டதால் அதை விட்டுருலாம் :)அழகென்பதும் நினைவுக்கு வரும் விஷயங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குழந்தை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சிரிக்கும் உன் விழிகளில்&lt;br /&gt;வழியும் அன்பு;&lt;br /&gt;சிறு சிணுங்கலிலும்&lt;br /&gt;தெறித்து விழும் நேசம்;&lt;br /&gt;கைகட்டி நிற்பவரையும்&lt;br /&gt;தொடத் தூண்டும் மென்மை;&lt;br /&gt;மனம் கனமாகி&lt;br /&gt;விழிகள் குளமாகி&lt;br /&gt;எண்ணங்கள் உறையும் பொழுது,&lt;br /&gt;உன்னை ஆரத் தழுவி&lt;br /&gt;உச்சி முகர்ந்து&lt;br /&gt;உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்&lt;br /&gt;ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,&lt;br /&gt;கடவுளை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,&lt;br /&gt;நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,&lt;br /&gt;உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,&lt;br /&gt;தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.&lt;br /&gt;பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,&lt;br /&gt;இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.&lt;br /&gt;காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,&lt;br /&gt;கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?&lt;br /&gt;என்று நான் வினவ,&lt;br /&gt;நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்&lt;br /&gt;எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.&lt;br /&gt;&lt;br /&gt;உன் அன்பில் நான் திகைக்க,&lt;br /&gt;பதில் கிடைத்தது என் வினாவிற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அழியா ஆகாயம் போல்,&lt;br /&gt;அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,&lt;br /&gt;"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,&lt;br /&gt;பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;உன் மனநிலத்தில் விதைத்திருந்த நேசம்&lt;br /&gt;முளை விட்டு அறுக்கிறது&lt;br /&gt;என் நெஞ்சத்தை!&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டை வற்றி பாலையில் திரியும் நாட்களில்&lt;br /&gt;அமுதமென நீரில் மிதந்து வருகிறது&lt;br /&gt;உன் காதல்!&lt;br /&gt;&lt;br /&gt;உன் உயிர்மூச்சை சுமந்து வரும் காற்று&lt;br /&gt;வருட மறுக்கிறது இலைகள் தாங்கிய பனித்துளிகளை&lt;br /&gt;என் மேனியை தழுவுதலே&lt;br /&gt;முதல்பணியென்று!&lt;br /&gt;&lt;br /&gt;ஆதியும் அந்தமுமில்லா ஆகாயத்தை ஒத்திருக்கும்&lt;br /&gt;உன் அன்பு வாரி அணைக்கிறது&lt;br /&gt;என் அண்ட சராசரங்களையும்!&lt;br /&gt;&lt;br /&gt;தீயில் மெழுகாய் உருகினாலும்&lt;br /&gt;நாற்புறமும் பிரகாசிக்கிறது&lt;br /&gt;உன் இருப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;என் எல்லா திசைகளிலும் நிறைந்து&lt;br /&gt;தாளாத நேசத்துடன்&lt;br /&gt;இதயத்தை கீறும்&lt;br /&gt;உன் அன்பெனும் வாளை&lt;br /&gt;சற்றே இறக்கி வை&lt;br /&gt;நான் அழுது விட்டு வருகிறேன்!&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடல்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஏதோ சொல்ல வந்து&lt;br /&gt;பின் சொல்லாமலே&lt;br /&gt;கால்களை வருடிச் செல்லும்&lt;br /&gt;கடலலைகள் போல்,&lt;br /&gt;உன் முகம் கண்டவுடன்&lt;br /&gt;பின் வாங்குகின்றன,&lt;br /&gt;மன அலைகளாய் எழுந்த&lt;br /&gt;என் ரகசியங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லாத ரகசியங்கள்&lt;br /&gt;என் மனக் கடலில்&lt;br /&gt;புதைந்து கிடக்கின்றன&lt;br /&gt;முத்துக்களாய்.&lt;br /&gt;அவற்றை எடுக்க வா(?) தொடுக்க வா(?)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;பி.கு : இவையெல்லாம் நான் ஏற்கனவே எழுதிய கவிதைகள் தாம் :) தலைப்புக்கு பொருத்தமாக இருக்கவே அதையே எடுத்துக்கொண்டேன். தலைவி அரியர்ஸ் எழுதிட்டேன் தேறிடுவேனா? :)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-2465058650231474267?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/2465058650231474267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=2465058650231474267' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/2465058650231474267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/2465058650231474267'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2008/01/blog-post.html' title='அரியர்ஸ் எழுதியாச்சு :)'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-2352742015817218181</id><published>2007-12-26T19:50:00.000+05:30</published><updated>2007-12-26T19:46:58.354+05:30</updated><title type='text'>போட்டிக்கு அனுப்பாத கவிதை..</title><content type='html'>நண்பர்களே ஒரு வாரமாகவே என்னுடைய கணினியில் இணையத் தொடர்பில் ஒரே பனிமூட்டம், எப்ப தொடர்பு வரும் எப்ப போகும்னே தெரியலை :) தலைவி ஊருக்கு போகும் போது அவங்க இணைய ராசியை எனக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க போல, அதனால இந்த வருடத்தின் கடைசி பதிவா இந்த மொக்கை பதிவு :)&lt;br /&gt;&lt;br /&gt;சிறில் அலெக்ஸின் கவிதைப் போட்டிக்கு நான் எழுதிய கவிதை &lt;a href="http://ushisara.blogspot.com"&gt;என் கவிதைப் பக்கத்தில்&lt;/a&gt; உள்ளது, அதே தலைப்பிற்கு நான் இன்னொரு கவிதையும் எழுதினேன் அதை இங்கே கொடுத்திருக்கிறேன். ஏற்கனவே நிறைய ஆட்டோக்கள் படையெடுத்து வருவதால் எங்க வீட்டு கிட்ட ஒரே ட்ராபிக் ஜாம், அதனால நான் கொஞ்ச நாளைக்கு எஸ்கேப். அனைவரையும் அடுத்த வருடம் மீண்டும் சந்திக்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பூக்களில் உறங்கும் மெளனங்கள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/R3In-tTnbKI/AAAAAAAAAMw/ADpiGQ1JwDc/s1600-h/Water+lilies.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/R3In-tTnbKI/AAAAAAAAAMw/ADpiGQ1JwDc/s200/Water+lilies.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5148221282305141922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேரோடு பிடுங்கிய&lt;br /&gt;வலியின் சுவடு தெரியாமல்&lt;br /&gt;பூக்கத் தொடங்குகின்றன&lt;br /&gt;சில செடிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றம் மண்ணில் தானே&lt;br /&gt;மனதில் இல்லையென&lt;br /&gt;புன்னகையாய் மலருகின்றன&lt;br /&gt;சில மொட்டுக்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு தழுவிய தென்றல்&lt;br /&gt;இங்கேயும் தான்&lt;br /&gt;என சுகிக்கின்றன&lt;br /&gt;சில இலைகள்..&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் ஆசையாய் தடவிப் பார்த்து&lt;br /&gt;சிலாகிக்க உன் விரல்கள் இல்லாமல்&lt;br /&gt;ஏக்கத்தோடு &lt;br /&gt;பூக்களில் உறங்கும் மெளனங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://surveysan.blogspot.com"&gt;சர்வேசனின்&lt;/a&gt; சிறுகதை போட்டிக்கான வாக்கெடுப்பும் ஆரம்பாகிவிட்டது, எல்லா கதைகளையும் படித்துப் பார்த்து வாக்களிக்கவும் :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-2352742015817218181?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/2352742015817218181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=2352742015817218181' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/2352742015817218181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/2352742015817218181'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/12/blog-post_26.html' title='போட்டிக்கு அனுப்பாத கவிதை..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/R3In-tTnbKI/AAAAAAAAAMw/ADpiGQ1JwDc/s72-c/Water+lilies.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-5264365338364359122</id><published>2007-12-14T13:40:00.000+05:30</published><updated>2007-12-17T09:19:30.667+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>கலியுக பாஞ்சாலிகள்...</title><content type='html'>வறுமையின் வண்ணம் பூசிய பஞ்ச நிலங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு வட மாநில குக்கிராமத்தின் எல்லையில் மாலை மடியும் நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க யாரும் காணா வண்ணம் வந்துக்கொண்டிருந்தாள் 16 வயதான குல்ஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சத்தில் அடிபட்ட பல நூறு விவசாய குடும்பங்களில் அவள் குடும்பமும் ஒன்று, வயிற்றை கழுவ கூலி தொழிலுக்கு செல்லும் தந்தை, வீட்டில் இரு மகள்களை வைத்துக்கொண்டு அவர்களை கட்டி காப்பாற்றும் பொறுப்பில் தாய், 10 வயது தங்கை என்று ஏழ்மையில் உழலும் குடும்பத்தை சேர்ந்த குல்ஷன் தன் தந்தை ஊரில் இல்லாத இந்த நேரத்தில் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்து மறையும் சூரியனை வேடிக்கை பார்த்துக்கொண்டே அங்கிருந்த ஒரு பாழும் மண்டபத்தில் தன் காதலனுக்காக காத்துக்கொண்டிருக்கும் குல்ஷன் வீட்டை விட்டு ஏன் வந்தாள்? அவள் காத்திருக்கும் நேரத்தில் நாம் சற்று பின்னோக்கி செல்வோம்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்று காலை எப்பவும் போல கூலி வேலைக்கு போன குல்ஷனோட தந்தை மதியம் வெகு சீக்கிரமே வீடு திரும்பினார்&lt;br /&gt;&lt;br /&gt;'என்னாச்சு இவ்ளோ சீக்கிரம் வேலை முடிஞ்சுடுச்சா'? இது குல்ஷனின் தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லம்மா இன்னிக்கு முழு நாள் வேலை இல்லை, பாதி நாள் கூலி தான் கிடைச்சுது'&lt;br /&gt;&lt;br /&gt;'ரெண்டு நாள் கழிச்சு இன்னிக்கு தான் கூலிக்கு ஆள் எடுத்தாங்க, அதுக்குள்ள இப்டி பண்ணிட்டாங்களே ? பசங்க சாப்டு ரெண்டு நாள் ஆகுது' என்று கண்ணீருடன் கூறிய குல்ஷனின் தாய் கணவர் ஏதோ நினைவில் அமர்ந்திருப்பதை பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னாச்சு ஏன் இவ்ளோ அமைதியா இருக்கீங்க உடம்பு சரியில்லையா?'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்ல அப்டியெல்லாம் இல்ல, நம்ம கிஷன் இல்ல? அவனை இன்னிக்கு பார்த்தேன்'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்டியா என்ன சொன்னாரு உங்க நண்பரு?'&lt;br /&gt;&lt;br /&gt;'வந்து வந்து நான் சொன்னா நீ கோபிச்சுக்கூடாது அவன் அதை பத்தி சொல்லும்போதே எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு முடியாதுன்னு சொல்லிட்டு தான் வந்தேன், ஆனா வர்ர வழியெல்லாம் யோசிச்சேன், அவன் சொன்னது சரின்னு தான் தோணுது,நமக்கும் கொஞ்சம் வழி பொறக்கும்..' என்றார் தயங்கியபடி.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன விசயம் அதை சொல்லுங்க முதல்ல'&lt;br /&gt;&lt;br /&gt;'நம்ம குல்ஷனை கிஷனோட நண்பனுக்கு தெரிஞ்சு இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு...'&lt;br /&gt;&lt;br /&gt;தன் குழந்தைகளுக்கு திருமணம் என்ற வைபவமே நடக்காது என நினைத்திருந்த குல்ஷனின் அம்மாவுக்கு இந்த செய்தி பெரு மகிழ்ச்சியை தந்தது, ஆனாலும் கணவர் முகத்தில் இருந்த கவலை,பயம்,தயக்கம் எல்லாம் குழப்பத்தை தர,&lt;br /&gt;&lt;br /&gt;'நல்ல விஷயம் தான? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? செலவுக்கு பயமா?'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லம்மா நமக்கு செலவே இல்ல, அவங்களே கல்யாணத்தையும் பண்ணி, நமக்கு கையில் 5,000 பணமும் கொடுத்துடுவாங்க, நம்ம கடனை பாதியாவது அடைச்சுடலாம் இல்ல?'&lt;br /&gt;&lt;br /&gt;'என்னது அவங்க பணம் கொடுப்பாங்களா? நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு பயமா இருக்கு நீங்க சொல்றதை பார்த்தா நம்ம பக்கத்து வீட்டு அமன் தங்கச்சிக்கு நடந்த கல்யாணம் மாதிரியில்ல இருக்கு..... இல்ல இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்... என் பொண்ணு என்ன பொம்மையா வச்சு வெளையாட...' என கதற தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'நமக்கு வேற வழியே இல்ல, பொண்ணை நாம செலவழிச்சு நல்லபடியா கல்யாணம் செஞ்சு கொடுக்க முடியாது..'&lt;br /&gt;&lt;br /&gt;'என் பொண்ணுக்கே கல்யாணமே வேண்டாம் இப்டியே இருந்துட்டு போகட்டும்..'&lt;br /&gt;&lt;br /&gt;'நல்லா யோசிச்சு தான் சொல்றியா? அவ வயசு இப்பவே 16, அவளை வீட்டுக்கு வெளில கூட அனுப்ப முடியாத நிலைமை தான் நம்ம கிராமத்துல, ஏன் சுத்தி இருக்கற நிறைய கிராமங்களில் பொண்ணுங்க நிலைமை இப்டி தான இருக்கு, எப்ப என்ன நடக்கும்னே தெரியல, தெரிஞ்ச ஆம்பளைங்கள கூட நம்ப முடியல, அதுக்கு நான் சொன்ன வழி எவ்வளவோ பரவாயில்ல, அவங்க வேற கிராமத்தை சேர்ந்தவங்க,நம்ம கடனும் அடையும் நம்ம ரெண்டாவது பொண்ணோட வாழ்க்கையாவது ஒழுங்கா அமையும். இன்னும் கொஞ்ச நேரத்துல கிஷன் வந்து என்னை கூட்டிக்கிட்டு அவங்க வீட்டுக்கு போவான், எந்த கிராமம்னு கூட தெரியாது கிஷன் விசாரிச்சுட்டு வருவான், நான் கிளம்ப போறேன்..' என்றார் குல்ஷனின் தந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனையும் உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த குல்ஷன் அதிர்ச்சியில் உறைந்து போனாள், எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ அது நடக்கப் போகிறது. அப்படியென்ன அதிர்ச்சி இருக்கிறது பக்கத்து வீட்டு அமனின் தங்கை கல்யாண வாழ்க்கையில் என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அமனின் தங்கை இப்ப கர்ப்பமா இருக்கா, ஆனா அவள் யாரோட குழந்தைக்கு அம்மாவாக போகிறாள் என்று அவளுக்கே தெரியாது, ஏனென்றால் மூன்று சகோதர்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் மூத்த மகனுக்கு அவளை கல்யாணம் எனும் பேரில் விற்று விட்டனர், ஆனா மனைவியானதோ மூன்று பேருக்கும், காரணம் இந்த சுற்றுவட்டாரத்தில் வெகுவாக குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப புரிகிறதா குல்ஷன் ஏன் தன் காதலனை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டு அவங்க ஊருக்கு தப்பிச்சு போகப் போகிறாள் என்று?&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் அவளுக்கு தெரியாத ஒரு விஷயமும் இருக்கிறது ஊர் விட்டு ஊர் வந்து இங்கு கூலித் தொழிலாளியாக இருக்கும் அவள் காதலனின் வீட்டுக்கு தான் திருமணம் என்ற பெயரில் மூன்று சகோதரர்களுக்கு தன்னை விலை பேச தந்தை சென்றிருக்கிறார் என்று...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு : இந்த கதையை சர்வேசன் நடத்தும் &lt;a href="http://surveysan.blogspot.com/2007/11/14.html"&gt;சிறுகதை போட்டிக்கு&lt;/a&gt; அனுப்பியுள்ளேன்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-5264365338364359122?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/5264365338364359122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=5264365338364359122' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/5264365338364359122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/5264365338364359122'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/12/blog-post.html' title='கலியுக பாஞ்சாலிகள்...'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-3043493340696208401</id><published>2007-11-30T14:00:00.000+05:30</published><updated>2007-11-30T14:26:34.583+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>எங்கே புத்தன்?...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பகவான் புத்தரைத் தரிசித்து விட வேண்டும் என்ற வெறியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டான் ஒரு இளைஞன். அவன் எங்குப் போனாலும் புத்தர் அங்கிருந்து கொஞ்சம் முன்பாகத்தான் புறப்பட்டுப் போனார் என்று ஒரே பதில் கிடைத்தது. அவன் முகம் துவண்டு போனது. வழியில் தாம் சந்தித்த மற்றொரு மூத்த புத்த சந்யாசியிடம் பகவான் புத்தரைத் தரிசிக்காமலேயே தம் வாழ்வு முடிந்து விடுமோ என்று கதறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதிர்ந்த அந்த சந்யாசி அன்புடன் அவனது கரங்களைப் பற்றி ஆறுதல் கூறினார், "வருத்தப்படாதே மகனே.. உன் வீடு திரும்பு.. நீ புத்தரைத் தரிசிக்கும் பாக்யம் உள்ளவன் என்றால் எப்படியும் தரிசிப்பாய். புத்தர் கருணையானவர்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனோ, "ஐயா.. நான் முன்பின்னாகப் புத்தரைப் பார்த்ததே இல்லை. வழியில் எங்காவது திடீர் என்று புத்தரைக் காண நேர்ந்தால் நான் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வேன். தவறவிட்டு விடக் கூடாதே" என்று அழுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மகனே! வழி முழுவதும் சந்திப்பவர்களின் கால்களை உற்றுநோக்கியபடி போ... யார் தமது வலது கால் செருப்பை இடது காலிலும் இடதுகால் செருப்பை வலது காலிலும் அணிந்திருக்கிறாரோ அவரே புத்தர்.. அந்தத் திருவடிகளைச் சரணம் என்று இறுகப் பற்றிக்கொள்" என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழி முழுவதும் அவ்வாறு பார்த்தபடியே ஊர் திரும்பினான். ஒருவர் கூட அவ்வாறு காட்சியளிக்கவில்லை. தனக்கு நல்லருள் கிடைக்கவில்லையே என்று வருந்தியபடி தன் வீடு வந்து கதவைத் தட்டினான். அவனது அழைப்பொலியைக் கேட்டதும்,, அடிவயிற்றில் பிள்ளை உதைத்த போது உணர்ந்த ஆனந்த உணர்வுடன் தன்னை தனியே தவிக்க விட்டுச் சென்ற பிள்ளையை காண அவன் வயது முதிர்ந்த தாய் ஓடோடி வந்து கதவை திறந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி புத்தரை காண முடியாது என்று தன் சகல நம்பிக்கையையும் இழந்திருந்த மகன், கதவைத் திறந்த தன் தாயின் கால்களைப் பழக்கதோஷத்தால் கவனித்தான். என்ன ஆச்சரியம்? அவள் வலதுகால் செருப்பு இடது காலிலும், இடது கால் செருப்பு வலது காலிலும் இருந்தது. மகனை பார்த்த மகிழ்ச்சியில் செருப்பை மாற்றி அணிந்து வந்திருந்தார் அந்த தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;மகனுக்கு மூத்த சந்யாசியின் சொல் நினைவில் மின்னியது. மெலிந்து மூத்து பாசத்தால் நடுங்கும் தாயின் மெல்லிய பாதங்களைக் கட்டிக்கொண்டு, 'பகவானே' என அழத் தொடங்கினான். புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;நன்றி : இந்த மாத " மங்கையர் மலர் "('பெண்ணே நீ வாழ்க'- சுகி.சிவம்)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தாயின் சிறப்பை பற்றி இவ்வாறு எத்தனையோ கதைகளை நாம் படித்திருக்கிறோம். தாய் தெய்வத்திற்கு சமம், குடும்பத்தை தாங்குபவள் தாய் என்று பல பட்டங்களை நம் தாயின் மீது சுமத்தும் நாம் கூடவே சுமையையும் தானே சுமத்துகிறோம். ஒரு உயிரை உலகுக்கு தருபவள் தாய் என்பதால் இயல்பிலேயே ஒரு பெண்ணிற்கான சில குணங்களாக இவை அமைவதுண்டு. இதையும் தாண்டி நம் தாயும் ஒரு சக மனுஷி அவருக்கும் விருப்பு வெறுப்பு எல்லாம் உண்டு என்பதை நாம் பல சமயங்களில் மறந்து விடுகிறோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சில நேரங்களில் நான் என் அம்மாவோடு பேசும்போது தான் அவருக்குள்ளே இருக்கும் திறமைகள், அவருடைய மறைத்து வைக்கப்பட்ட சில கனவுகள் எல்லாம் தெரிய வரும். இது பெரும்பாலான குடும்பங்களில் நடப்பதுண்டு. ஆண்களும் குடும்பத்தலைவன் என்ற முறையில் பல தியாகங்கள் செய்வதுண்டு அதை மறுப்பதிற்கில்லை, ஆனா பெண் மீது சுமத்தப்படும் தியாகி, குலவிளக்கு போன்ற சமூக கட்டுபாடுகள் ஆண்களை விட அதிகமாக உள்ளன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எந்த நேரத்திலும் எந்த நெருக்கடியிலும் எந்த விதத்திலும் நம்மை ஏற்றுக்கொள்பவள் தாய் தான். இதை நமக்கு அனுகூலமாக்கி கொள்ள நாம தவறாத நேரத்தில் அவர்களுடைய விருப்பு,வெறுப்புகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். தெய்வமாய் வணங்குதலோடு கொஞ்சம் தோழமையும் காட்டுவோம். இதே கருத்தை நம்ம வலையுலக நண்பர் ரவி முன்பே எழுதிய &lt;/span&gt;&lt;a href="http://kondattam.blogspot.com/2005/10/holiday-say-that-again.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; பதிவில ரொம்ப எளிமையா சொல்லியிருக்கார் பாருங்க :)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-3043493340696208401?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/3043493340696208401/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=3043493340696208401' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3043493340696208401'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3043493340696208401'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/11/blog-post_30.html' title='எங்கே புத்தன்?...'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-3282947237179122574</id><published>2007-11-26T10:34:00.000+05:30</published><updated>2007-11-26T15:34:33.923+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நினைத்தேன் எழுதுகிறேன்!..</title><content type='html'>நம் வாழ்க்கையெனும் சாலையை செப்பனிட்டு இருமருங்கிலும் நல்விதைகளை தூவி நன்னடத்தையை தழைத்தோங்க செய்யும் முக்கிய பணி குடும்பமெனும் கட்டமைப்பில் பெற்றோரிடமும், சமுதாயம் எனும் அமைப்பில் ஆசிரியரிடமும் தான் இருக்கின்றது. நம்முடைய பள்ளி,கல்லூரி வாழ்க்கையில் நம்மை செம்மைப்படுத்திய ஆசிரியர்களும் உண்டு, வெறுப்பை வளர்த்த ஆசிரியர்களும் கண்டிப்பாக உண்டு. என்னுடைய அம்மாவும் ஆசிரியப் பணியில் இருப்பவர் தான், என் அம்மா பணிபுரியும் பள்ளியில் தான் நான் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியை பொறுத்தவரையில் என் அம்மா மிகவும் கண்டிப்பானவர், அதே சமயத்தில் மிகவும் அன்பானவர், இது வரை என் அம்மாவிடம் பயின்றவர் ஒருவர் கூட என் அம்மா தன்னை அடித்ததாகவோ அல்லது சரியாக படிக்கவில்லையென்று அலட்சியப்படித்தியதாகவோ புகார் சொன்னதேயில்லை. நாம் வகுப்பில் கூறும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செய்கையும் மாணவர்களின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து விடும் என்று என் அம்மா சொல்வார். &lt;br /&gt;&lt;br /&gt;சரியாக படிப்பவரை பாராட்டி உற்சாகப்படுத்தும் அதே நேரம் படிக்காதவரை மற்றவர் எதிரில் மனம்நோக கிண்டல் செய்வது என்பது மிகவும் தவறான ஒரு விடயம், அதை விட தவறானது படிக்காத மாணவர்களை அலட்சியப்படுத்துவது. சில ஆசிரியர்கள் அது மாதிரி இருப்பதுண்டு அவர்களை பற்றி தான் இந்த பதிவு. இவர்கள் எப்படியென்றால் நன்றாக படிக்கும் சில மாணவர்களை தங்கள் செல்லப்பிள்ளைகளாக தத்து எடுத்துக்கொண்டு அவர்களுக்கு மட்டும் தனியாக குறிப்புகள் தருவது, வகுப்பில் அவர்களை மட்டுமே பார்த்து பாடமெடுப்பது, அவர்களை மட்டுமே கேள்விகள் கேட்டு மேலும் மேலும் உற்சாகப்படுத்துவது போன்ற செயல்களை மேற்கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஏங்க படிக்காதவனை படிக்க வைக்கறதுல தாங்க ஒரு ஆசிரியரோட வெற்றியே இருக்கு, நல்லா படிக்கறவனை மேலும் நல்லா படிக்க வைக்கறது ஒன்னும் பெரிய விடயம் இல்லை, ஒன்னுமே தெரியாதவனை படிக்க வைக்கறது தான் சாதனை, ஆனா இப்ப இருக்கற பள்ளிகள் அப்டியா இருக்கு, எல்.கே.ஜி சேர்க்கறதுக்கு கூட நுழைவு தேர்வு வைக்கறாங்க. சரி பதிவோட நோக்கம் அது இல்ல, குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் உற்சாகப்படுத்தி மத்தவங்களை எப்டியோ போகட்டும்னு விடற &lt;strong&gt;ஒரு சில ஆசிரியர்களை &lt;/strong&gt;பத்தி தான்(இதையெல்லாம் அவங்க எங்க படிக்கபோறாங்கன்னு நீங்க நினைச்சாலும் என்னோட ஆதங்கத்தை தான் இப்டி பதிவா போட்டு புலம்பறேன், அதனால கண்டுக்காம மேல படிங்க:))&lt;br /&gt;&lt;br /&gt;நான் கல்லூரியில படிக்கும் போது ஒரு கஷ்டமான பாடப்பிரிவை எடுக்கறதுக்கு ஒரு அருமையான பேராசிரியை வந்தாங்க. அவங்களோட திறமையை பத்தி ஏற்கனவே எங்க சீனியர்ஸ் சொல்லியிருந்தாங்க, அவங்க பாடம் எடுக்க ஆரம்பிச்ச சில வகுப்புகளுக்குள் நாங்களும் அதை கண்டுக்கொண்டோம். ஒவ்வொரு வகுப்பிலும் மிகவும் அழகாக முன்பே திட்டமிட்டு அன்றைக்கான பாடத்தை ஒரு குழந்தைக்கு சொல்லித் தருவது போல் சொல்லித்தருவார், தங்களுக்கு தான் எல்லாம் தெரியும், தவறாக சொல்லிக்கொடுத்தாலும் தான் சொல்றது தான் சரி என்று சொல்லிக் கொண்டு திரிந்த சில ஆசிரியர்களுக்கிடையே தனக்கு தெரியாத விடயங்களை எங்களிடையே வெளிப்படையாக ஒப்புக்கொள்வதுடன், அடுத்த வகுப்பிலேயே அதை தெரிந்துக்கொண்டு வந்து எங்களுக்கு விளக்கி சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு அருமையான ஆசிரியரிடமிருந்த ஒரு கெட்ட பழக்கம் சில நாட்களிலேயே வெட்டவெளிச்சமாகி விட்டது. மிக நன்றாக படிக்க கூடிய மாணவர்கள் என்று ஒரு சிலர் கண்டிப்பாக ஒவ்வொரு வகுப்பிலும் இருப்பார்கள், இவங்களுக்கெல்லாம் ஒரு முறை மேலோட்டமாக சொல்லிக்கொடுத்தாலே புரிந்து விடும். அந்த மாதிரி சில தோழிகள் எங்க வகுப்பிலும் இருந்தாங்க(சில பேர் மதிப்பெண் மட்டும் வாங்கிடுவாங்க ஆனா ஏதேனும் சந்தேகம் கேட்டா சொல்ல தெரியாது, அந்த மாதிரி இல்லாம உண்மையிலேயே புத்திசாலிங்கள தான் நான் இங்க குறிப்பிடறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேராசிரியை இந்த மாணவியர் அமரும் திசை பார்த்து மட்டும் பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க  நாங்களெல்லாம் ரொம்ப மட்டம் இல்லையென்றாலும் ரொம்ப அறிவாளியெல்லாம் இல்லை, இதனால கஷ்டப்பட்டது மத்த எல்லா மாணவர்களும் தான். (வகுப்பில நம்மள பார்த்து பாடம் நடத்தினாலே சில சமயத்தில சுகமா தூங்கற வம்சம் நாம:) இதுல நம்மள கண்டுக்கவேயில்லேன்னா எப்டி இருக்கும்? சுத்தமா போர் அடிக்கும்:)). வகுப்பில் அவர்கள் இருக்கும் திசை பார்த்து பாடம் நடத்துவது, வகுப்பு முடிந்தவுடன் அவர்களிடம் பேசி சந்தேகங்கள் தீர்ப்பது, அவர்களுக்கு மட்டும் சில குறிப்புகள் தருவது என்று நாளடைவில் மற்ற எல்லாரையும் புறக்கணிப்பது போல் இது தொடர்ந்து நடந்து வந்தது. இது எங்களுக்கு சங்கடமாக இருந்தது, அதை எப்படி அவரிடம் சொல்வது என நாங்க யோசிக்கும் சமயத்தில் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் துறையின் அந்த வருடத்திற்கான பட்டறை வகுப்பு மற்றும் கண்காட்சியில் எங்க வகுப்பிலிருந்து சில மாணவர்களை தெரிவு செய்து இரண்டு,மூன்று பிரிவுகளாக அவர்களை பிரித்து  ஏதேனும் ஒரு தலைப்பில் செயல்முறை விளக்கம் மேற்கொள்ள சொல்லியிருந்தனர். அதில் ஒரு பிரிவில் நானும், என் தோழிகள் மூன்று பேரும் இருந்தோம். இன்னொரு பிரிவில நாங்க குறிப்பிட்டிருந்த பேராசிரியரின் தத்துப்பிள்ளைகள் இருந்தனர்(இந்த இடத்தில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் அந்த குறிப்பிட்ட தோழியர் மீது எங்களுக்கு எந்தவிதமான காழ்ப்புணர்சியும் இருந்ததில்லை, அவர்களை பார்த்து வியந்ததுண்டு இப்படியும் அறிவாளிகள் இருக்க முடியுமா என்று, அவங்களும் எங்களோட ரொம்ப நல்லா தான் பழகினாங்க)இந்த செயல்முறை விளக்கத்துக்கு நாங்களே தலைப்பு தேர்ந்தெடுத்துக்கொண்டு ஒரு பேராசிரியரின் துணையோடு இயங்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க தோழியருக்கு அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அந்த ஆசிரியர் உதவி செய்ய முன் வந்து விட்டார். நாங்க வேற பேராசிரியரின் உதவியை பெற்று கொள்ள எங்க துறைத் தலைவரின் அறைக்குச் சென்றோம். அங்கே அமர்ந்திருந்த இன்னொரு பேராசிரியரிடம் புத்தகத்தை கொடுத்து அதில் குறிப்பிட்டுள்ள ஒரு தலைப்புக்கு செயல்முறை விளக்கம் கொடுக்க உதவ முடியுமா என்று நான் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது பக்கத்திலேயே அமர்ந்திருந்த இவங்க என்னிடமிருந்து புத்தகத்தைப் பிடுங்காத குறையாக வாங்கி பார்த்து விட்டு சக ஆசிரியரிடம், "இதோ பாருங்க இந்த தலைப்பை நான் ஏற்கனவே தேர்வு செஞ்சுட்டேன் இதை என் பிள்ளைங்க தான் செய்யப்போறாங்க, அருமையா பண்ணப்போறோம் பாருங்க" என்று மிக பெருமையாக கூறினார். அவங்க சாதாரணமாக 'இல்லம்மா, இதை எனக்கு கீழ வர்ர மாணவர்கள் பண்ணப்போறாங்க' அப்டின்னு சொல்லியிருந்தா கூட நாங்க வருத்தப்பட்டிருக்க மாட்டோம். ஆனா அந்த மாணவர்கள் தான் மிகவும் புத்திசாலிகள் போலவும், நாங்க ஒன்றுக்கும் உதவாத ஜென்மங்கள் போன்ற தொனியிலும் அவர் பேசியது ஏற்கனவே கடுப்பில் இருந்த எனக்கு இன்னும் வருத்தத்தை தான் அதிகரிச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;நேரே அவங்க எதிரில் போய் நின்று, " என்னது உங்க பிள்ளைகளா? மேடம் நாங்களும் உங்க வகுப்பில தான் இருக்கோம், அப்ப நாங்கெல்லாம் யாரு?உங்க மாணவர்கள் இல்லியா?  சரி பரவாயில்ல நீங்க இந்த தலைப்பை உங்க பிள்ளைகளுக்கு எடுத்துக்கோங்க நாங்க வேற தலைப்பு எடுத்துக்கறோம் ரொம்ப நன்றி மேடம் " என்று சொன்னவுடன் அதை எதிர்ப்பார்க்காத அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தார். இத்தனையும் எங்க துறை தலைவர் எதிரிலேயே நடந்தது, ஏற்கனவே அவங்களுக்கு நாங்க வச்ச பேரு டெரர், அவ்ளோ பயம் அவங்கள கண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ரொம்ப வேகமா சொல்லி முடிச்சப்புறம் தான் அவங்க இருந்ததை கவனிச்சேன், ஆகா நம்ம பொழப்பு இன்னிக்கு அவ்ளோ தான்னு நினைச்சேன், என் தோழிகளும் அப்டியே ஒரு பயத்தோட பார்த்தாங்க. ஆனா நல்ல வேளை அவங்க அதிசயமா ஒன்னுமே சொல்லல , என்னை பார்த்து லேசா புன்னகைத்த மாதிரி இருந்தது. சரி சொல்ல வந்ததை சொல்லிட்டோம் இனி வர்ரறத பார்த்துக்கலாம்னு வேற தலைப்பை தேர்வு செஞ்சு எப்டியோ ஒப்பேத்திட்டோம்(தமிழ் சினிமாவுல வர்ர மாதிரி வெறியோட படிச்சு பரிசெல்லாம் வாங்கல;) சுமாரா தான் செஞ்சு முடிச்சோம்).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் நடந்தப்புறம் அவங்க கிட்ட நிறைய மாற்றங்கள் தன்னுடைய தவறை புரிஞ்சுக்கிட்டு மாறிட்டாங்க. ஏதோ இவங்க நல்லவங்களா இருந்ததால நான் சொன்னதை பெரிய பிரச்னையாக்காம(நான் அப்படி சொன்னது கூட ப்ரச்னை இல்ல, எல்லா பேராசிரியர்கள் முன்பும் அப்படி அவங்க இயல்பை வெளிச்சம் போட்டு காட்டியது தான் ப்ரச்னை அதுக்கு தான் நான் பயந்தேன்) புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கிட்டாங்க. இந்த மாதிரி பல பேர் இருக்காங்க என்னுடைய பள்ளி வாழ்க்கையிலும் இப்படி நடந்துக்கொள்ளும் ஆசிரியர்களை கண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு வாழும் உதாரணமாக தான் இருக்கணும், இந்த மாதிரி ஒரு பதிவை எழுத வைக்கற அளவுக்கு இருக்க கூடாது என்பது என் கருத்து(எதுக்கு இந்த பதிவுன்னு கேக்கறவுங்களுக்கு இங்கன ஒன்னு சொல்லிக்கறேன் " நாங்களும் கருத்து சொல்லுவோமில்ல;)")&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-3282947237179122574?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/3282947237179122574/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=3282947237179122574' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3282947237179122574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3282947237179122574'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/11/blog-post_23.html' title='நினைத்தேன் எழுதுகிறேன்!..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-2973621228490794387</id><published>2007-11-19T10:00:00.000+05:30</published><updated>2007-11-19T12:47:49.273+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>150 - ஒரு விமர்சனம்..</title><content type='html'>சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக என் எண்ணங்களை வார்த்தைகளாய் செதுக்கி வரும் என் வலைப்புத்தகத்தில் 150வது தாள் இந்த பதிவு , அதாவது என்னுடைய 150வது பதிவு :) இந்த பதிவில் என்னுடைய வலைப்பக்கத்தின் நிறை குறைகளை ஆராய்ந்து எழுதியிருப்பவர் நம் சக வலைப்பதிவர். அவர் யாரென்று பிறகு பார்ப்போம், இப்ப விமர்சனத்துக்கு போகலாமா? :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;*****************&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;வேதாவின் எழுத்துக்களைப் பற்றிய ஒரு சிறு விமரிசனம்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் ஆங்கிலம் கலந்த தங்கிலீஷில் ஆரம்பித்திருக்கிறார் வேதா! என்றாலும் அதிலேயே சுரதா.காம் பற்றியும், தமிழில் எழுதுவது பற்றியும் குறிப்பிடுகிறார், ஆனாலும் ஆங்கிலமும், தங்கிலீஷுமே தொடர்ந்திருக்கிறது சில பதிவுகள் வரை. இம்ரானா என்ற முஸ்லீம் பெண்ணிற்கு அவள் மாமனாரால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து, சானியா மிர்ஸாவின் மினி ஸ்கர்ட் வரையிலும் தன்னுடைய எண்ணங்களைப் பதிந்திருக்கும் இவரின் கருத்துக்கள் ஒரேயடியாகப் புரட்சியைச் சார்ந்தது எனச் சொல்ல முடியாவிட்டாலும், மாறுபட்ட அதே சமயம் பெண்கள் ஏற்கும், அவர்களுக்குச் சாதகமான கருத்துக்களையே சொல்லி இருக்கிறார், நடுநிலையான பார்வையுடனேயே! பெண்களின் அதீதமான சுதந்திரப் போக்கையும் கண்டிக்கும் அதே சமயம், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப் படவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றார்.வாசந்தியின் &lt;a href="http://ushiveda.blogspot.com/2005/10/kuttravali.html"&gt;"குற்றவாளி"&lt;/a&gt; என்ற கதையைப் பற்றி விமரிசித்து இருக்கும் இவரின் கேள்வி "எது பூரணத்துவம்?" என்பதே ஆகும். அந்தக் குறிப்பிட்ட கதையை நான் இன்னும் படிக்கலை என்றாலும் பூரணத்துவம் என்பது ஒவ்வொருவர் பார்வையிலும் வேறுபடும் என்றே நினைக்கிறேன். இது வேதாவின் பதிவுகளைப் பற்றிய விமரிசனம் என்பதால் இதை இங்கேயே நிறுத்திக் கொள்ளுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2005-ல் பெய்த &lt;a href="http://ushiveda.blogspot.com/2005/10/thaneer-thaneer.html"&gt;அதீத மழையின் விளைவுகளும்&lt;/a&gt; இவர் கண்களுக்குத் தப்பவில்லை, அதே சமயம் கணினியின் அதீதத் தாக்கத்தையும் மெல்லிய நகைச்சுவையுடன் சாடுகிறார். அவரின் வயதுக்கே உரிய கனவுகளைக் கவிதைகளாய்த் தன்னுடைய கவிதைப் பக்கங்களில் &lt;a href="http://ushisara.blogspot.com/"&gt;"மனம் உண்மை முகம்"&lt;/a&gt; என்ற பெயரில் பதிந்து வைக்கும் வேதா அத்துடன் சமூக அவலங்களையும், தன் கவிதைகள் மூலம் சாடுகின்றார். சில குறிப்பிட்ட கவிதைகளை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு என்பதற்கும் நண்பர்கள் என்பவர்களுக்கும் அதிக மதிப்புக் கொடுக்கிறார் என்பதை இவரின் &lt;a href="http://ushiveda.blogspot.com/2006/08/happy-friendship-day.html"&gt;இந்தப்&lt;/a&gt; பதிவின் மூலம் காண முடிகிறது. நாட்டின் மேலும் அபாரப் பற்றுடன் வாய்ந்த சுதந்திரநாள் பதிவுகள், குடியரசு தினப் பதிவுகளோடு, நண்பர்களுக்காகப் போடும் "மொக்கைப் பதிவுகளும்" சேர்ந்தது. பக்திக்கும் குறைச்சல் இல்லை. தான் சென்று வந்த கேதார்நாத், பத்ரிநாத், சோளிங்கர், ராமேஸ்வரம், மற்றும் பாண்டிச்சேரி அருகே உள்ள அவர்களின் குலதெய்வக் கோயில் என்று அனைத்துக் கோயில்களின்&lt;br /&gt;முக்கிய வரலாறும், பிரயாணச் செய்திகளுமாக ஒரு அழகான சங்கிலி போல் கோர்க்கப் பட்டு, நம் கண் முன்னே பிரகாசிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வ.வா.சங்கத்தின் மூலம் ஆரம்பிக்கப் பட்ட தமிழ்ச்சங்கத்தின் முதல் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு அதில் &lt;a href="http://ushisara.blogspot.com/2006/09/1.html"&gt;பரிசும் &lt;/a&gt;வென்றிருக்கிறார். மற்றவர்களால் கொடுக்கப் பட்டத் தலைப்புக்களில் கவிதைத் தொடர் சங்கிலியிலும் கலந்து கொண்டு மிகத் திறமையாகவும், சவாலாகவும் கவிதைகள் படைத்திருக்கிறார். சங்கிலிப் பதிவுகளிலும் கலந்து கொண்டு, தன்னைப் பற்றிய "சுய மதிப்பீடு" செய்து கொண்டிருக்கின்றார். குடிபோதையில் ஒரு ஆண் எந்த அளவுக்கு மோசமாய்ச் செல்லுவான் என்பதை விளக்கி ஒரு &lt;a href="http://ushiveda.blogspot.com/2006/11/2.html"&gt;கதை&lt;/a&gt; அவர் எழுதியதையும், அதன் முடிவு, என்னாலும், இன்னொருவராலும் விவாதிக்கப் பட்டது, தன் வீட்டில் வேலைகளில் உதவிக்கு வரும் பணிப் பெண்ணிடம் இருந்து தன் சேவையை ஆரம்பிக்க நினைக்கும் இவர், இந்த தன்னுடைய கனவை ஒரு அழகிய &lt;a href="http://ushiveda.blogspot.com/2006/11/blog-post_14.html"&gt;கவிதையாகவும்&lt;/a&gt; பதிந்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ushiveda.blogspot.com/2006/12/1-5.html"&gt;திருப்பாவை&lt;/a&gt; போன்ற பக்தி இலக்கியத்திலும் ஈடுபாட்டுடன் அதைப் பற்றிய விளக்கங்களும், விமரிசனங்களும் காண முடிகின்றது. பாவை நோன்பையும், ஆண்டாள் அதைப் பத்தி எழுதி இருப்பதையும் உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு அல்லாமல், மற்றவர்க்கும் அதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறார். அது போல ஒவ்வொரு பண்டிகைகளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதன் தன்மைக்கு ஏற்பக் கவிதையாகவோ, கட்டுரையாகவோ தன் கருத்தைத் தெரிவிக்கிறார். அதற்காகப் பழமை விரும்பி எனவும் சொல்ல முடியாது. திருமணம் என்று வரும்போது மாறிவரும் காலச்சூழ்நிலைக்கு ஏற்பப் பெற்றோர் தங்களை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்து விட்டது எனவும் சொல்லுகின்றார். நண்பர்கள் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம்,குழந்தைகள் தினம் என்று வரும் ஒவ்வொரு முக்கிய நாட்களிலும் ஏதாவது ஒரு முக்கியச் செய்தியை மென்மையாக அறிவுறுத்தும் இவர் பதிவைக் காண முடியும். சொல்ல வந்த விஷயத்தை மென்மையாகவும், தெளிவாகவும் அதே சமயம் உறுதிபடவும் அடுத்தவர் மனம் நோகாமல் எடுத்துரைக்கும் இவர் பாங்கு என் மனதைக் கவர்ந்தது&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களைக் கலாய்த்தலா? அதற்கும் &lt;a href="http://ushiveda.blogspot.com/2007/06/blog-post_26.html"&gt;இடம்&lt;/a&gt; உண்டு இவரிடம். இது தவிர, தன்னைவிட வயதில் &lt;a href="http://ushiveda.blogspot.com/2007/09/blog-post_20.html"&gt;மூத்த தோழியின் இழப்பைக்&lt;/a&gt; கூடப் பதிவு செய்திருக்கும் இவர் நட்பு என்பது மறக்க முடியாத ஒன்று எனச் சொல்லாமல் சொல்லுகிறார்.நண்பர்களின் பிறந்த தினத்தை மறவாமல் வாழ்த்துக் கூறும் இவரின் பிறந்த தினத்திலும் நண்பர்களின் அன்பு மழையில் நனைந்துள்ளார். சமூக அக்கறையுடன் அரவாணியான "ரோஸ்" பற்றிய செய்திக் குறிப்பைத் தன் பதிவில் வெளியிட்டிருக்கும் இவர் தன் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டே இத்தனையும் செய்கின்றார் என்றால் வியப்பாக இருக்கிறது. வீட்டு வேலைகளிலும் எவ்விதக் குறையும் வைக்காமல், பதிவுகளும் அழகாகவும், தேவைக்கு ஏற்பவும் போடுவது என்பது கம்பியின் மேல் நடப்பது போன்ற வித்தை.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மாப் பக்கம் நிரப்பவோ, அல்லவோ ஏதோ எழுதணும் என்பதற்கோ எழுதாமல், விஷயத்தைத் தேர்ந்தெடுத்து, அதை நன்கு யோசித்துப் பின்னர் அதன் தாக்கம் அனைவரிடமும் போகும்படி எழுதுவது என்பது அனைவருக்கும் வராது. இவருக்கு வந்திருக்கிறது. 150 பதிவுகளை இம்மாதிரி எழுதுவது என்பது உண்மையிலேயே ஒரு சாதனை தான். இவருடைய கவிதைகள் மிக அருமையாக இருப்பதோடு கூட உள் மனதின் வெளிப்பாடும் நன்கு அமைந்திருக்கிறது. ஒரு முறை கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் &lt;a href="http://ushiveda.blogspot.com/2007/06/blog-post_08.html"&gt;கவிதையைப்&lt;/a&gt; படிச்ச திரு மாலன் அவர்கள் அதைப் புகழ்ந்து எழுதி இருப்பதே சான்று. "வலைச்சரம்" மின்னிதழில் ஒரு வாரத்துக்கு ஆசிரியர் பொறுப்பை வகித்த திரு மஞ்சூரும் அந்த இதழின் முதல் பதிவிலேயே குறிப்பிட்ட கவிதாயினிகளுடன் இவரின் கவிதையைப் பற்றியும் வெகுவாகச் சிலாகித்து உள்ளார். பன்முகம் கொண்ட இவரின் எழுத்து மேன்மேலும் சிறக்கவும், நல்ல இனிமையான வாழ்க்கை அமையவும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"என் இனிய தோழனே! அந்த கணநேரத்தில் கண்டுக்கொண்டேன் உன் விழிகளில் என் மீதான உன் நேசத்தை. நான் இழந்தது நட்பா? நேசமா? எதுவென்று புரியாமல் இருந்துவிட்டாலும், நீயும் என் கண நேர அதிர்ச்சி அலைகளில் உணர்ந்துக்கொண்டாய் நான் உன்னை நட்பின் உருவாய் வடித்திருப்பதை. சில நொடிகளில் இடம் மாறிய நம் எண்ணங்கள் நாம் பேசிக்கொள்ளாமலே நம்மை நமக்கு உரைத்தன, உன்னிடம் என் நட்பெனும் நிலையையும், என்னிடம் உன் நேசத்தையும். " &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு நண்பர்களுக்கு இடையே உள்ள நட்பு என்னும் உறவு, அந்த நண்பனின் "காதல்" என்ற உணர்வால் முற்றிலும் மாறிப் போனதை ஒரு பெண்ணின் நோக்கோடு மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கும் இந்தக் கவிட்டுரை, ஆணின் பார்வை என்ன என்பதையும் சொல்லப் போகிறது, அதற்காக நம்மைக் காத்திருக்கவும் வைக்கிறது. எதிர்பார்ப்புடன், வந்திருக்கும் பின்னூட்டங்களோ என்றால், இது அனைவர் வாழ்விலும் நடந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறு என்று சத்தியமே செய்கிறது. அந்த அளவுக்கு இன்றைய இளைஞர்களின், இளைஞிகளின் அன்றாட நடைமுறை வாழ்வைத் தன் பார்வையினால் பிரதிபலிக்கிறார். இவருடைய மனம் இவருடைய உண்மை முகத்தை எல்லா இடத்திலுமே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ ஒரு ஆணின் பார்வையில் நட்பு காதலாக மாறியதைப் பற்றிய அவரின் எண்ணக் கோவையில் எழுந்த சில முத்துக்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"நட்பாய் பூத்த மலர் நேச மழையில் நனைவதைக் கண்டு சிலிர்த்த என் மனம் சிந்திக்க மறுத்தது உன் நிலையை. மீண்டும் தொடர்ந்த நம் பயணத்தில் நீ என்றும் கேட்கவேயில்லை என் தயக்கத்தின் காரணத்தை. நீ கேட்காமலே புரிந்துக்கொண்டிருக்கலாம், ஆயினும் குற்ற உணர்வுடன் தொடர முடியா நான் கேட்டேன் உன்னிடம், உன் கைகள் ஏந்தி உன் விழிகள் நோக்கி. நோக்கிய என் விழிகளிடம் பேசியவை உன் விழிகள் அல்ல, கண்ணீர் துளிகள். தூய்மையான பனித்துளிகளென அவை உணர்த்தின என் நிலைக்கு எதிரான உன் நிலையை. உன் அதரங்கள் அசையாமலே உன் நிலையை உணர்ந்தேன் நான் ஏந்தி நின்ற உன் கரங்கள் வழி. என் புரிதலை உணர்ந்துக்கொண்ட நீ மெல்ல புன்சிரிப்புடன் பயணத்தை தொடர்ந்தாய் அதே நிமிர்ந்த நன்னடையுடன்,நானும் தான். "&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆணாக ஆணின் பார்வையில் இது எழுதப் பட்டிருக்கிறது, ஆனாலும் மென்மையாகவே சொல்லப் பட்டிருக்கிறது. இம்மாதிரி மறுப்பை எல்லா ஆண்களும் ஏற்பார்களா? நட்புக்கும், காதலுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் மிகப் பாதுகாப்புடன் நடக்கச் சம்மதிப்பார்களா? இவ்வளவு மென்மையாக மறுக்கப் பட்ட காதலை ஏற்றுக் கொண்டு செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாய் சந்தோஷப்படவேண்டிய ஒரு விஷயம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையில் வேதாவின் ஆரம்ப காலப்பதிவுகளில் இருந்து, இன்று வரை உள்ள அனைத்தையும் பார்த்தால், எந்த இடத்திலேயும் அவர் ஒரு நளினமான போக்கைக் கையாண்டிருக்கிறார் என்பதையும், சொல்ல வரும் விஷயத்தை மிக மிக உறுதியாகவும், தன்னம்பிக்கையுடனும், ஆணித்தரமாகவும் சொல்லுகிறார் என்பதோடு அல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவுமே இருக்கிறது. எல்லா வயதினரும் அவருக்கு இடும் பின்னூட்டங்களில் இருந்து இதை அறியவும் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஹிஹி, இப்போ கொஞ்சம் வழக்கமான மொக்கை! இந்த விமரிசனக் கட்டுரை நான் எழுதும்போது எனக்கு நேர்ந்த ஒரு அதிசயமான சம்பவத்தைப் பற்றிப் படிக்க என்னோட &lt;a href="http://sivamgss.blogspot.com/"&gt;வலைப்பதிவுக்கு&lt;/a&gt; வாருங்கள், எல்லாம் ஒரு சுய விளம்பரம் தான், அத்தோடு இல்லாமல் இந்த அநியாயம் வேறே எங்கேயும் நடந்திருக்கானும் பார்த்துச் சொல்லுங்க!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;******************&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : பல சிரமங்களுக்கு இடையேயும் இவ்வளவு பொறுமையுடன் என்னுடைய பதிவுகளை படித்து மிக அழகான ஒரு தொகுப்பாக கொடுத்திருக்கும் இந்த &lt;a href="http://sivamgss.blogspot.com"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;வலைப்பதிவருக்கு&lt;/span&gt;&lt;/a&gt; என்னுடைய மனமார்ந்த நன்றிகள் :)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-2973621228490794387?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/2973621228490794387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=2973621228490794387' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/2973621228490794387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/2973621228490794387'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/11/150.html' title='150 - ஒரு விமர்சனம்..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-3002396612251657038</id><published>2007-11-15T14:30:00.000+05:30</published><updated>2007-11-15T14:29:06.340+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>என்றும் நேசமுடன்...</title><content type='html'>&lt;em&gt;என் இனிய தோழியே,&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது வரையில் பெண்களுக்கு இடமேயில்லாத என் நட்புவட்டத்தில், மலரிலும் பிறக்கும் சூறாவளியாய், விழிகளில் வீரம் ஏந்தி, மனம் உரைப்பதை நேருக்கு நேர் சொல்லும் வேங்கையாய் வந்தவள் நீ. அன்று மேடையில் நான் உரையை முடித்த வேளையில் என்னை அறிமுகமில்லாத தருணத்தில் சிறிதும் தயக்கமில்லாமல் புயலாய் எதிரில் வந்து நின்று பாராட்டிய கணங்கள் நம் நட்பின் உன்னத கணங்கள். ஆண்டாண்டு காலமாய் புற உலகில் நான் தேடியலைந்த ஒருமித்த அகத்தின் முழு உருவமாய் என் எதிர் நின்றாய் நீ. பெண்களின் அருகாமை சிறிதும் அறியாத என் மனம் புரிந்து, மெல்ல புன்சிரிப்புடன் நீ சொன்ன முதல் வார்த்தைகள், 'நாம் இனி நண்பர்கள்'. ஆண்களின் உலகில் மட்டுமே திரிந்துக்கொண்டு ஆணின் பார்வையில் மட்டுமே விரிந்திருந்த என் உலகம், உன் விழி வழியே பெண்ணுலகை ரகசியமாய் எட்டிப்பார்த்தது. நட்பெனும் பாலம் மெல்ல உருவெடுத்தது நம்மிடையே.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென தனியேயான நண்பர்களாக சில ஆண்களும், உனக்கென தனியேயான தோழிகளாக சில பெண்களும் சூழ்ந்திருந்த வேளையிலும் நமக்கேயென தனியாக உனக்கு நானும், எனக்கு நீயும் மட்டுமே என முதிர்ச்சியடைந்தது நம் நட்பு. நமக்கிடையே இரகசியங்கள் ஏதுமில்லையெனும் நிலையில், நானே அறியாத வகையில் புதையலாய் ஒரு இரகசியம் புதையுண்டு கிடந்தது என் மனப்பரப்பில். காலப்போக்கில் நீண்ட நெடும்பாதையில் மெல்லிய பூங்காற்றை சுவாசித்துக்கொண்டு காலாற நாம் நடந்துக்கொண்டிருந்த வேளையில் எங்கிருந்து வந்ததென்று புரியாமலே உள்நுழைந்தது உன் மீதான நட்பையும் மீறிய ஒரு வரையறுத்து சொல்லமுடியா ஒன்று. சட்டென பின்வாங்கின என் கால்கள். வியப்பை சுமந்த உன் விழிகள் கேட்டன ஆயிரம் கேள்விகள். நீ பார்த்துக்கொண்டிருக்கும் போதே மெல்ல பின்னடைந்தேன், நாம் கடந்து வந்த வழியில் உன் காலடிச்சுவடுகள் தேடி. நம் நட்பு தொடங்கிய இடத்தில் நிமிர்ந்த நன்னடையின் பிம்பமாய் அழுந்த பதிந்த உன் காலடிகள் பயணம் முழுவதிலும் எங்கும் தயங்கி திசை மாறவில்லை, என்னுடையவை போல்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்பாய் பூத்த மலர் நேச மழையில் நனைவதைக் கண்டு சிலிர்த்த என் மனம் சிந்திக்க மறுத்தது உன் நிலையை. மீண்டும் தொடர்ந்த நம் பயணத்தில் நீ என்றும் கேட்கவேயில்லை என் தயக்கத்தின் காரணத்தை. நீ கேட்காமலே புரிந்துக்கொண்டிருக்கலாம், ஆயினும் குற்ற உணர்வுடன் தொடர முடியா நான் கேட்டேன் உன்னிடம், உன் கைகள் ஏந்தி உன் விழிகள் நோக்கி. நோக்கிய என் விழிகளிடம் பேசியவை உன் விழிகள் அல்ல, கண்ணீர் துளிகள். தூய்மையான பனித்துளிகளென அவை உணர்த்தின என் நிலைக்கு எதிரான உன் நிலையை. உன் அதரங்கள் அசையாமலே உன் நிலையை உணர்ந்தேன் நான் ஏந்தி நின்ற உன் கரங்கள் வழி. என் புரிதலை உணர்ந்துக்கொண்ட நீ மெல்ல புன்சிரிப்புடன் பயணத்தை தொடர்ந்தாய் அதே நிமிர்ந்த நன்னடையுடன்,நானும் தான். &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை பயணத்தில் கல்லூரி சாலை முடிவுக்கு வந்துவிட்டாலும், நட்பின் பாதை என்றும் நேர் கோடுகளால் ஆனதல்ல வளைந்து நெளிந்து செல்லும் சாலையாகவே அது செப்பனிடப்படுகின்றது, எதிரெதிர் திசையில் பயணித்த போதிலும் பாதையின் ஏதாவது ஒரு திருப்பத்தில் மீண்டும் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;என்றும் நேசமுடன்,&lt;br /&gt;நான்..&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-3002396612251657038?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/3002396612251657038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=3002396612251657038' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3002396612251657038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3002396612251657038'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/11/blog-post_15.html' title='என்றும் நேசமுடன்...'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-3786061021789270047</id><published>2007-11-12T13:00:00.000+05:30</published><updated>2007-11-12T13:03:50.066+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>என்றும் நட்புடன்..</title><content type='html'>&lt;em&gt;என் இனிய தோழனே,&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மின்னலாய் நுழைந்து, மேடையில் மழையாய் சொற்களை பொழிந்து, இடியாய் கைத்தட்டல்களை நீ அள்ளிக் கொண்ட தருணத்தில் தான் உன்னை நான் முதன்முதலாய் கண்டேன் . நட்புகளின் முகமறிந்து, அகமறியா குழப்பத்தில் நான் உழன்று கொண்டிருந்த பொழுது, பார்த்த முதல் நொடியே உன் முகத்தில் தெரிந்தது அகம். கருத்த நிறத்தில், உயரமாய், ஒரு வீரனை போன்ற தைரியத்துடனும், நெடுங்காலம் பழகிய தோழமையுடனும் பரிச்சயமற்ற கூட்டத்தினரிடையே நீ பேசிய கணங்களில் உணர்ந்தேன் ஒரு நட்பின் பிறப்பை. கல்லூரி தொடங்கி பல நாட்கள் ஆயினும் இதுவரை உன் இருப்பை நான் உணரவில்லை என்று வியப்புடன் நண்பர்களிடம் உரைத்த போது தான் எனக்கு உறைத்தது, கல்லூரியின் முதல் நாளுக்கு பிறகு இன்று தான் நீ வருகிறாய் என்று. நம் துறையின் இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபசார விழா நம் நட்பின் தொடக்க விழாவாக ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;கரும்பலகையில் நான் எழுதி வைத்த கவிதையை வியந்து என்னை பரிச்சயமில்லாத போதும் மேடையில் நீ பாராட்டியது நம் நட்பின் அச்சாரமாயிற்று. உன்னிடம் பேசிய முதல் வார்த்தைகள் நினைவில் இல்லை, தொடங்கி வைத்தது நீயா இல்லை நானா என்றும் தெரியவில்லை. தொடங்கி வைத்தது யாராயினும் சரிதான், அதன் பின் தொடர்ந்த பல சந்திப்புகள் நம் மன ஒற்றுமையை வியந்தன, சில சமயங்களில் பொறாமை தீயில் கழன்றன. ஆயினும் மெல்ல ஒரு செடியாய் உருவெடுத்து விருட்சமாய் உயர்ந்து நின்றது நம் நட்பு. அந்த சமயங்களில் தான் விருட்சத்தின் வேரில் கொதிக்கும் நீரை ஊற்றியது நம் நட்புவட்டாரத்தின் சில துருப்பிடித்த மனங்கள். வகுப்பில் நுழைந்தவுடன் உன்னைத் தேடும் என் விழிகளில் நட்பைத் தாண்டி காதலை கண்டனர் நம் தோழர்கள். இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி அதற்கு மாலையுமிட்டு ஊர்வலம் நடத்தினர் கல்லூரி சாலையெங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்வலத்தில் கப்பல் ஏறிய நம் நட்பின் மானத்தை மீட்டெடுக்க மனம் உடைந்துப் போய் உன்னை சந்திக்க வந்த அந்த மாலைப் பொழுதில் தான் மெல்லிய ரகசியமாய் நீ என் கைப்பிடித்து உன் காதலை சொன்னாய் ஒரு கவிதையாய். கண நேர அதிர்ச்சியில் நான் உன் கண்களை சந்தித்த பொழுது சட்டென்று விழிகள் தாழ்த்தி, முன்னெழுப்பொழுதும் நான் கேட்டிராத தயங்கிய குரலில் 'எப்படியிருக்கிறது நான் எழுதிய போட்டிக்கவிதை?' என புன்முறுவலுடன் கேட்டாய்.&lt;br /&gt;&lt;br /&gt;என் இனிய தோழனே! அந்த கணநேரத்தில் கண்டுக்கொண்டேன் உன் விழிகளில் என் மீதான உன் நேசத்தை. நான் இழந்தது நட்பா? நேசமா? எதுவென்று புரியாமல் இருந்துவிட்டாலும், நீயும் என் கண நேர அதிர்ச்சி அலைகளில் உணர்ந்துக்கொண்டாய் நான் உன்னை நட்பின் உருவாய் வடித்திருப்பதை. சில நொடிகளில் இடம் மாறிய நம் எண்ணங்கள் நாம் பேசிக்கொள்ளாமலே நம்மை நமக்கு உரைத்தன, உன்னிடம் என் நட்பெனும் நிலையையும், என்னிடம் உன் நேசத்தையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் வந்த நாட்களில் அதன் பிறகு என்றுமே என் செவிகள் கேட்கவில்லை அன்று தயக்கத்தை பூசியிருந்த உன் குரலை.  நம் நட்பின் மிக நுட்பமான நிமிடங்களை நாம் தாண்டிவிட்டோம்.  அவை என்றும் நமக்கு உணர்த்திக்கொண்டேயிருக்கின்றன நம் நட்புத்தோட்டத்தில் உனக்கேயான சில பிரத்யேக மலர்களையும் எனக்கேயான சில தூய்மையான பனித்துளிகளையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;என்றும் நட்புடன்,&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;நான்..&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;பி.கு : நட்பென்னும் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இருவரில் ஒருவர் அதை காதலுக்கு நகர்த்திச் செல்லும் போது அதில் ஒப்புமை இல்லாத பெண்ணானவள் எதிர்க்கொள்ளும் ஒரு நிலையை கவிதையாக எழுத நினைத்தேன். அது கட்டுரையாக வந்து விட்டது. அதனால இதை கவிதையாய் ஒரு கட்டுரை இல்ல கவிதையாய் ஒரு கதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க அடுத்த பதிவில் அந்த ஆணின் நிலையை எழுதலாம்னு ஒரு எண்ணம் :)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-3786061021789270047?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/3786061021789270047/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=3786061021789270047' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3786061021789270047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3786061021789270047'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/11/blog-post_12.html' title='என்றும் நட்புடன்..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-7691585827782286414</id><published>2007-11-09T14:00:00.000+05:30</published><updated>2007-11-09T13:59:54.959+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>ரசிக்க, சிரிக்க, சிந்திக்க...</title><content type='html'>&lt;strong&gt;சமீபத்தில் படித்து ரசித்தது:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;நினைவில் இருப்பது...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;எத்தனை முழமென்று&lt;br /&gt;நினைவில் இல்லை&lt;br /&gt;பின்னிரவில் சாலையோரம் அன்று&lt;br /&gt;பேரம் பேசிய மல்லிகைப் பூச்சரம்&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ரூபாய் சொன்னாள்&lt;br /&gt;வாங்கும் எண்ணமில்லை இருந்தும்&lt;br /&gt;தூரத்துக் கூடைக்காரி&lt;br /&gt;எட்டு ரூபாய் சொன்னதைச்&lt;br /&gt;சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென&lt;br /&gt;சரி எட்டு ரூபாய்க்கே வாங்கிக்கம்மா&lt;br /&gt;என்றவளின் மறுப்பற்ற கீழ்ப்படிதல்&lt;br /&gt;கடைசி நேர இயலாமையாலா&lt;br /&gt;கடைசிப் பேருந்தைப் பிடிக்கும்&lt;br /&gt;அவசரத்தாலா..&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கடைசியாலோ&lt;br /&gt;அந்தக் கடைசிக்குக்&lt;br /&gt;கொண்டு நிறுத்திய பேரம்&lt;br /&gt;உறுத்தியது&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்தைக் கொடுத்தேன்&lt;br /&gt;சில்லறை தேடியவளின் கை பிடித்து&lt;br /&gt;இருக்கட்டும் என்றதற்கு&lt;br /&gt;அவள் நிமிர்ந்து பார்த்தபோது&lt;br /&gt;எங்களிடையே பூத்தவை&lt;br /&gt;எத்தனை மல்லிகைகள்...&lt;br /&gt;நினைவில் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;நன்றி : சிவஸ்ரீ கவிதைகள், ஆனந்த விகடன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் படித்து சிரித்தது:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;An English teacher wrote the words, "Woman without her man is nothing" and directed the students to punctuate it correctly.&lt;br /&gt;The Young men wrote: "Woman, without her man, is nothing."&lt;br /&gt;The Young women wrote : "Woman! Without her, man is nothing."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;******************&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Two college seniors had an exam coming up. They opted to party instead, and missed the exam. "Our car broke down due to a flat tyre." they told the professor. "Can we write the exam tomorrow?". The professor agreed.&lt;br /&gt;&lt;br /&gt;Both boys crammed all night until they were sure they knew just about everything. Arriving the next morning, each was told to go to a seperate classroom to take the exam.&lt;br /&gt;&lt;br /&gt;As they sat down, they read the first question : "For five marks, explain the contents of an atom." The boys answered the question with ease.&lt;br /&gt;&lt;br /&gt;Then, the test continued, "For 95 marks, tell me which tyre it was."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;நன்றி : ஓசியில் கிடைத்த ரீடர்ஸ் டைஜஸ்ட் :)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் படித்து சிந்தித்தது :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்ச்சுக்கு பிரார்த்தனை செய்ய வரும் ஒரு முதியவரிடம் பாதிரியார் கேட்கிறார், "பிரார்த்தனை நேரத்தில், நீங்கள் வாய் திறந்து முணுமுணுத்துக் கூடப் பார்த்ததில்லை, பின் எதற்காக வருகிறீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் கடவுளீடம் பேச வரவில்லை. அவர் சொல்வதைக் கவனிக்க வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, கடவுள் உங்க காதில் மட்டும் பேசுகிறாராக்கும்? அப்படி என்ன தான் சொல்கிறார்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவரும் என்னைப் போல்தான், பேசவருவதில்லை, கவனிக்கத்தான் வருகிறார்!"&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை அப்படித்தான்,வேறு லயத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அமைதியாக, உன்னிப்பாகக் கவனித்தால் போதும்.. நீங்கள் விரும்பியதெல்லாம் எங்கே இருக்கிறது என்பது புலப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் சன்னிதியில் சொல்வது மட்டும் தான் பிரார்த்தனை என்பது அல்ல; இந்த உலகமே, இந்தப் பிரபஞ்சமே இறைவனின் ஆலயம். எனவே, நடப்பதை, உணவு உட்கொள்வதை, அடுத்தவரிடம் அன்பு காட்டுவதை என் ஒவ்வொரு செயலையுமே பிரார்த்தனை போல் செய்யுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்க்கையே பிரார்த்தனை போல் நடத்திச் செலவது தான் என் நோக்கம். அதற்கொரு பயிற்சியாக கோயிலிலும் பிரார்த்தனை செய்கிறேன்" இதை வாழ்க்கையின் ஆழமான அனுபவமாக ஏற்றுப் பாருங்கள். அதன் பலனாக உங்களுக்கு அமுதம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;நன்றி : கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம், ஆனந்த விகடன்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-7691585827782286414?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/7691585827782286414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=7691585827782286414' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7691585827782286414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7691585827782286414'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/11/blog-post_09.html' title='ரசிக்க, சிரிக்க, சிந்திக்க...'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-7826867780155393942</id><published>2007-11-07T12:15:00.000+05:30</published><updated>2007-11-07T12:19:27.304+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>கொண்டாடுவோம்...</title><content type='html'>&lt;center&gt;&lt;A href="http://www.123greetings.com/events/diwali/formal_greetings/business_greetings/eoct_diwali_fgreet_business_ani1.html"&gt;&lt;img src="http://img.123greetings.com/eventsnew/eoct_diwali_fgreet_business/8455-017-07-1021.gif" BORDER="0" alt="Send this free eCard"/&gt;&lt;/A&gt;&lt;br/&gt;&lt;a href="http://www.123greetings.com/events/diwali/formal_greetings/business_greetings/eoct_diwali_fgreet_business_ani1.html"&gt;Send this eCard !&lt;/a&gt;&lt;/center&gt;&lt;br/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;தீபவரிசைகளின் ஒளி புவியெங்கும் பரவ,&lt;br /&gt;மத்தாப்பு பூச்சிதறல்களாய்&lt;br /&gt;மனமெங்கும் மகிழ்ச்சி பூக்க,&lt;br /&gt;இனிப்புச் சுவை இதழோடு&lt;br /&gt;மனதையும் தழுவ,&lt;br /&gt;கொண்டாடுவோம் தித்திக்கும் தீபாவளி... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புவியெங்கும் பரவி இருக்கும் வலைநண்பர்களுக்கு &lt;br /&gt;இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-7826867780155393942?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/7826867780155393942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=7826867780155393942' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7826867780155393942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7826867780155393942'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/11/blog-post_07.html' title='கொண்டாடுவோம்...'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-7077283521454757801</id><published>2007-11-05T10:15:00.000+05:30</published><updated>2007-11-05T10:16:43.813+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>இப்படிக்கு..</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ry6exX2I2jI/AAAAAAAAAKY/YALCY9ehObI/s1600-h/2007110350780101.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ry6exX2I2jI/AAAAAAAAAKY/YALCY9ehObI/s320/2007110350780101.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5129211596673440306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சின்னத்திரையில் முதல்முறையாக  நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கும் 'இப்படிக்கு ரோஸ்' எனும் நிகழ்ச்சியை ரோஸ் எனும் திருநங்கை நடத்தவிருக்கிறார். அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்திருக்கும் இவர் இந்தியாவில் இருந்தவரை மனதளவில் பெண்ணாகவும் தோற்றத்தில் ஒரு ஆணாகவும் இருந்தவர் இந்தியா திரும்பும்பொழுது முழுமையான பெண்ணாக மாறி வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தம் குடும்பத்தினராலேயே ஒதுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வரும் இந்த இனத்தினரை சினிமா போன்ற ஊடகங்கள் பெரும்பான்மையாக மோசமாகவே சித்தரித்து வரும் சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்யப் போவதாக இவர் கூறுகிறார். வார இறுதிகளின் இரவுகளில் ஒளிப்பரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியை பார்க்காமல் விமர்சனம் செய்யமுடியாது என்றாலும் இது கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய முயற்சியே ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்ச்சியை பற்றி 'இந்து' நாளிதழில் வந்துள்ள செய்தியை &lt;a href="http://www.hindu.com/mp/2007/11/03/stories/2007110350780100.htm"&gt;இங்கு&lt;/a&gt; காணலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-7077283521454757801?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/7077283521454757801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=7077283521454757801' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7077283521454757801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7077283521454757801'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/11/blog-post.html' title='இப்படிக்கு..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ry6exX2I2jI/AAAAAAAAAKY/YALCY9ehObI/s72-c/2007110350780101.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-4014161883154955817</id><published>2007-11-01T10:45:00.000+05:30</published><updated>2007-11-01T10:57:50.542+05:30</updated><title type='text'>மீண்டும் ஒரு பயணம் -4 (இறுதிப் பகுதி)</title><content type='html'>இராமேசுவரத்தில் இராமநாதசுவாமி கோவில் மட்டுமில்லாமல் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில்கள், புராணம் சம்பந்தப்பட்ட இடங்கள் அமைந்துள்ளன. அவற்றை சுற்றி பார்க்க சிறந்த வழி ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்துக்கொள்வது தான். கோவிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் விசாரித்த போது 200ரூ ஆகும் என்றும் சொன்னார்கள். எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் ஒரே மாதிரி தான் வசூலிக்கிறார்கள், எனவே பேரம் பேச முடியாது, அதுவும் தவிர நாங்க சுற்றி பார்த்த பிறகு தான் தெரிந்தது 200ரூ நியாயம் தான் என்று. என்னென்ன இடங்கள் பார்க்க போகிறோம் என்று அவர்களே ஒரு அட்டையில் அச்சடித்து வைத்திருக்கிறார்கள் அவர்களே தான் கைடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; (கோதண்டராமர் திருக்கோவில்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RylgMH2I2hI/AAAAAAAAAKI/4GNxkaRUTlY/s1600-h/kovil5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RylgMH2I2hI/AAAAAAAAAKI/4GNxkaRUTlY/s400/kovil5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5127735412118837778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                      &lt;br /&gt;முதலில் நாங்க போனது கோதண்டராமர் கோவில். தனுஷ்கோடிக்கு போகும் பிரதான சாலையில் தனுஷ்கோடிக்கு ஆறு கிலோமீட்டர் முன்பாக இடது பக்கத்தில் ஒரு கிளைச்சாலை இருக்கிறது, இதில் சிறிது தூரம் பயணித்தால் இந்த கோவில் வருகிறது. இந்த இடத்தில் தான் விபீஷணன் இராமரிடம் சரணாகதி அடைந்ததாக கூறப்படுகிறது. தனுஷ்கோடியை கடல் கொண்ட போது இந்த கோவிலும் முழுகிவிட்டதாம், அதற்கு சாட்சியாக பழைய கோவிலின் இரண்டு கற்தூண்கள் இங்கு நிற்கின்றன, தற்போது புதிதாக அதே இடத்தில் கோவிலை சிறிது உயரத்தில் நிர்மாணித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக நாங்க சென்ற இடம் ராமர் பாதம் அமைந்துள்ள கோவில் இதுவும் சற்று உயரத்தில் தான் அமைந்திருக்கிறது, இராமர் சீதையை மீட்க இலங்கைக்கு செல்வதற்கான வழியை ஆலோசித்த இடம் எனக் கூறப்படுகின்றது. அளவில் சின்ன கோவில் தான் ஒரே ஒரு சன்னிதி அங்கு இராமர் பாதம் அமைந்துள்ளது. அதை தரிசித்து விட்டு அதே கோவிலில் மேல் கூரைக்கு செல்ல படிகள் உண்டு, இங்கு ஏறிப்பார்த்தால் இராமேசுவரம் முழுவதும் தெரிகிறது, ரொம்ப அருமையான காட்சி கண்டிப்பா பார்க்க வேண்டியது. இந்த கோவிலுக்கு போகும் வழியிலேயே அமைந்துள்ளது சாட்சி ஆஞ்சநேயர் கோவில், ரொம்ப சின்ன இடம் தான். இதில் புராண விசேஷம் எதுவும் இருக்கிற மாதிரி தெரியல ஆனா இது இவங்களோட பட்டியலில் மூணாவது இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்து நாங்க பார்த்த மூன்று இடங்கள் இராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம். இராமர் தீர்த்தம் என்பது ஒரு குளம், இராவண வதத்தையடுத்து ஏற்பட்ட தோஷம் நீங்க இங்கு குளித்ததால் இது இராமர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது, இங்கு ஒரு கோவிலும் உள்ளது. ஆனா நாங்க போன போது மூடியிருந்தது அதனால இந்த கோவிலை பற்றி அதிகம் தகவல் தெரியல. லட்சுண தீர்த்தம் என்பது இராவணனின் மகனை இலட்சுணனன் கொன்ற பாவம் நீங்க குளித்த இடம் என்று சொன்னார்கள் இங்கேயும் ஒரு சின்ன சிவன் கோவில் இருக்கிறது. சீதா தீர்த்தம் சிதிலிமடைந்து உள்ளது இப்ப புணரமைப்பு நடந்து வருகின்றது. இந்த மூன்று இடத்திலும் மக்களை கவர்வது என்னவென்றால் மிதக்கும் கல் என்று சொல்லி ஒரு தொட்டியில் பெரிய கற்களை விட்டிருக்கிறார்கள் நாம் தொட்டு தூக்கி பார்க்கலாம், நல்ல கனமாக தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மூன்று தீர்த்தங்களையும் பார்த்த பிறகு அருகிலேயே பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது, இது சின்ன வீடு போன்ற அமைப்பில் உள்ளது, பெரிய பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார். இங்கே பல வருடங்களாக ஒளிர்ந்து வரும் ஒரு அணையா தீபம் இருக்கிறது, இங்கேயும் மிதக்கும் கல் வைத்திருக்கிறார்கள், ராமர் பாலம் கட்ட இந்த வகை கற்களை தான் உபயோகித்தார் என்று அங்கிருந்த அர்ச்சக கூறினார். பாண்டிச்சேரி செல்லும் வழியில் அமைந்துள்ள பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் தான் இந்த மாதிரி கல்லை நான் முதன்முதலில் பார்த்தேன். அதை பற்றி சொல்லும் போது இங்கிருந்து தான் அங்கே எடுத்துச்செல்லப்பட்டது என்று சொன்னார், மேலும் இராமர் தீர்த்தம், லட்சுண தீர்த்தம் போன்ற இடங்களில் வைத்திருக்கும் கற்கள் இவையல்ல என்றும் அங்கு காசுக்காக ஏமாற்றுகிறார்கள் என்று ஆட்டோ ஓட்டுனர் சொன்னார். இந்த கோவிலுடன் இந்த சின்ன சுற்றுப்பயணம் முடிகின்றது, இந்த இடங்களையெல்லாம் சுற்று பார்க்க கிட்டத்தட்ட குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஆகும், எல்லா இடங்களையும் பற்றி சொல்வதோடு மட்டுமல்லாமல் பொறுமையாக காத்திருந்து அழைத்து போகிறார்கள். எனவே இதையெல்லாம் சுற்று பார்க்க ஆட்டோ தான் நல்ல தேர்வு. முக்கியமாக நம் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாமின் வீட்டுக்கும் அழைத்து சென்றார். இப்பொழுது அங்கு அருகிலேயே அவருடைய சகோதரர் கடை வைத்திருக்கிறார். இங்கு முத்துக்கள் நன்றாக இருக்குமென என் சித்தப்பா சொல்லி அனுப்பியிருந்தார், ஆனால் நாங்க போயிருந்த நாள் வெள்ளிக்கிழமையானதால் எல்லாரும் தொழுகைக்கு சென்றிருந்தனர். அதனால் கடை மூடியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் பிறகு திரும்பவும் கோவில் அருகிலேயே இறங்கிக்கொண்டோம். மாலை 5 மணி அளவில் திரும்பவும் கோவிலருகே அமைந்துள்ள கடைகளை சுற்றி பார்க்க வந்தோம், பொதுவாக விலை அதிகமாக தான் சொல்கிறார்கள். காலையில் தான் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது அதுவும் தவிர தரிசனம் முடித்தவுடன் சரியாக சுற்றி பார்க்கவில்லை என்று என் அம்மாவிற்கு குறை. அதனால திரும்ப கோவிலுக்கு போனோம், ஆச்சரியமாக கூட்டமே இல்லை இலவச தரிசன வரிசையிலேயே சிறிது நேரம் நின்று தரிசனம் செய்ய முடிந்தது. கோவிலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் காலையில் ஊருக்கு வரும் பேருந்துகள்,ரயில்களில் வருவதால் காலையில் தரிசன கூட்டம் அதிகமாக இருக்கின்றது, நன்றாக தரிசிக்க வேண்டுமென்றால் மாலையில் செல்வது உத்தமம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;  (அக்னி தீர்த்தம்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rylgb32I2iI/AAAAAAAAAKQ/Y6FYu7WdnNY/s1600-h/pic9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rylgb32I2iI/AAAAAAAAAKQ/Y6FYu7WdnNY/s400/pic9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5127735682701777442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                       &lt;br /&gt;சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு அழகிய உதாரணமாக திகழும் இராமேசுவரம் நிச்சயம் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய இடம். இந்த பகுதியோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன். இராமேசுவரத்திலிருந்து திருப்புல்லாணி,சேதுக்கரை ஆகிய இடங்களுக்கு சென்றோம். தற்போது அதை பற்றி எழுதும் மனநிலையில் இல்லை எனவே பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-4014161883154955817?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/4014161883154955817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=4014161883154955817' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4014161883154955817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4014161883154955817'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/11/4.html' title='மீண்டும் ஒரு பயணம் -4 (இறுதிப் பகுதி)'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RylgMH2I2hI/AAAAAAAAAKI/4GNxkaRUTlY/s72-c/kovil5.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-3995105633676092580</id><published>2007-10-23T10:55:00.000+05:30</published><updated>2007-10-24T13:19:04.486+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>மீண்டும் ஒரு பயணம் - 3</title><content type='html'>&lt;a href="http://ushiveda.blogspot.com/2007/10/blog-post.html"&gt;மீண்டும் ஒரு பயணம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://ushiveda.blogspot.com/2007/10/2.html"&gt;மீண்டும் ஒரு பயணம் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் செல்லும் முன் அதன் தலபுராணத்தை சற்று பார்ப்போம், இலங்கை வேந்தனை கொன்றதினால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க இராமேசுவர கடற்கரையில் இராமர் சிவனை பூஜிக்க முனைகிறார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வருவதற்காக அனுமன் கைலாயம் செல்கிறார், அதற்குள் பூசைக்கான நேரம் நெருங்கிவிடுவதால் இராமர் சீதையை மணலில் ஒரு சிவலிங்கம் செய்ய சொல்லி அதற்கு பூசை செய்கிறார். சிறிது நேரத்தில் சிவலிங்கம் எடுத்து வரும் அனுமன் இராமர் தான் வருவதற்குள் சீதை மணலில் செய்த சிவலிங்கத்திற்கு பூசை செய்ததினால் வருத்தமடைகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இதை கண்ட ஸ்ரீஇராமபிரான் 'சீதை மணலால் செய்த சிவலிங்கத்தை எடுத்துவிட்டு அங்கே நீ கொண்ட வந்த லிங்கத்தை வைத்துப்பார்' என கூறுகிறார். சீதை செய்து வைத்த மணற்லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுக்க முயற்சி செய்யும் அனுமனால் அது முடியவில்லை, அவரின் மனவருத்தத்தை புரிந்துக்கொள்ளும் இராமர், சீதை செய்து வைத்த லிங்கத்திற்கு அருகிலேயே அனுமன் கொண்டு வந்ததை பிரதிஷ்டை செய்கிறார். அதோடு அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்திற்கு தான் முதலில் பூசை இனி நடக்கும் என கூறுகிறார். இராமரால் பூசை செய்யப்பட்ட மணற்லிங்கமே இராமலிங்கம் எனவும், அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் காசிவிசுவநாதர் எனவும் பெயர்ப்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சாதாரண கட்டமைப்பு கொண்டிருந்த இந்த கோவில் பின் வந்த மன்னர்களால் மிக பெரிய வளர்ச்சி அடைந்து தற்போது பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதில் உலகப் புகழ்பெற்ற பிரகாரங்களை வடிவமைத்த பெருமை சேதுபதி மன்னர்களையே சாரும். அதோடு பன்னிரெண்டு ஜோதிர்லிங்க தலங்களில் இந்த தலமும் ஒன்றாகும் என்பது கூடுதல் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.arrl.org/news/features/2005/07/12/1/C-lrg.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://www.arrl.org/news/features/2005/07/12/1/C-lrg.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் கோவிலுக்குள்ளே அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய பின் அறைக்கு சென்று திரும்பிய நாங்கள், கடற்கரை நோக்கி சுமார் 126 அடி உயரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் வழியே உள்ளே சென்றோம். உள்ளே நுழைந்ததும் வலது புறத்தில் ஒரு ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. இதை தாண்டி உள்ளே சென்றால் உலக புகழ்பெற்ற முறையே மூன்றாம், இரண்டாம் பிரகாரங்கள் தாண்டி உள் பிரகாரத்தில் அமைந்துள்ளது இராமநாதசுவாமியின் சன்னதி. நாங்கள் போயிருந்த போது இலவச தரிசன வரிசையில் நல்ல கூட்டம், ஆனா துரிதமாக நகர்ந்துக்கொண்டிருந்தது,  என் பெற்றோரின் வசதிகருதி 50ரூ வரிசையில் போய் நின்றுக்கொண்டோம். சீக்கிரம் தரிசனம் செய்துவிடலாம் நினைச்சுக்கிட்டு தான் போனோம். ஆனா நாம எங்கப்போனாலும் அங்க பிரச்னை தான், ஒரு மணிநேரம் அந்த வரிசையை நிறுத்தியே வச்சுட்டாங்க, எங்களுக்கு அப்புறம் வந்தவங்க எல்லாம் இலவச தரிசன வரிசையில் சீக்கிரமா தரிசனம் முடிச்சுட்டு வந்துட்டாங்க. சரி இன்னிக்கு இவ்வளவு நேரம் நிற்கணும்னு நம்ம விதியா இருந்தா அதை என்ன செய்யமுடியும்னு நின்னுக்கிட்டு இருந்தப்போ தான் அங்க ஓவியங்களா வரைஞ்சு வச்சிருந்த கோவிலின் புராணத்தை பார்க்க முடிஞ்சது, அதனால இங்க எழுதறதுல கொஞ்சம் வசதியா போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் நகர தொடங்கிய எங்கள் வரிசையில் இருக்கும் ஒரே ஒரு வசதி என்னவென்றால் சன்னிதியின் முன் சிறிது நேரம் அமர விடுகிறார்கள். அப்படியிருந்தும் சுவாமி மிகவும் உள்தங்கியிருப்பதால் அவ்வளவு தெளிவாக பார்க்கமுடியவில்லை(அனுமன் லிங்கத்தை கட்டி இழுத்த போது பதிந்த வாலின் சுவடு கூட தெரியும்னு சொன்னாங்க, அதுவும் சரியா தெரியல). அங்கு தரிசனம் முடிஞ்சதும் அதே பிரகாரத்தில் வலம் வந்தால் சுவாமி சன்னிதியின் வலதுப்புறத்தில் அம்பாள் பர்வதவர்த்தினி சன்னிதி. அம்பாளின் சன்னிதியில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இங்கு தரிசனம் முடிந்தப்பின் மறுபடியும் சுவாமி சன்னிதி அருகில் வந்தால் அதே பிரகாரத்தில் அனுமனால் கொண்டு வரப்பட்ட காசிவிசுவநாதரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். காசி விசாலாட்சி சன்னிதியும் உள்ளது. அதை தவிர சாரதா பீடத்தினால் கோவிலுக்கு அளிக்கப்பட்ட ஸ்படிக லிங்கமும் உள்ளது, ஆனால் விடியற்காலையில் மட்டும் தான் அதை தரிசிக்க முடியுமென்பதால் எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.arrl.org/news/features/2005/07/12/1/D-lrg.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://www.arrl.org/news/features/2005/07/12/1/D-lrg.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் தஞ்சாவூர் நந்தியை நினைவுப்படுத்தும் விதமாக ஆனால அதை விட உருவத்தில் சிறியதான, ஒரு பெரிய நந்தியும் அமைந்துள்ளது. உலகத்திலியே மிக நீளமான பிரகாரம் என பெயர் பெற்றுள்ள இந்த கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் மிக உயரமாக சுமார் 4000 தூண்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இந்த பிரகாரத்தின் வழி சுற்றி வரும் போது மேற்கு வாயிலில் நிறைய கடைகள் உள்ளன. இதை தாண்டியதும் மீண்டும் கிழக்கு கோபுரம் வரும் வழியில் அதே பிரகாரத்தில் ஒரு நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதி முழுவதும் ருத்ராட்ச மாலைகளால் அலங்கரித்திருந்தனர். ரொம்ப அழகாக அமைந்துள்ளதை நாங்க பாராட்டி அங்கிருந்த அர்ச்சகரிடம் விசாரித்த போது ஒரு பக்தர் கோவிலுக்கு இலவசமாக அத்தனை ருத்ராட்சங்களையும் அளித்ததாக கூறினார். இவ்வாறாக தரிசனம் முடிந்து அறைக்கு திரும்பிய நாங்க அங்கிருந்து இராமேசுவரத்தை சுற்றி அமைந்துள்ள இடங்களுக்கு செல்வது என முடிவெடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : கோவிலை பற்றிய இன்னும் நிறைய தகவல்களை திரட்ட முடியவில்லை, நான் சென்ற போது கேள்விப்பட்டவையும் சில தகவல்கள் புத்தகங்களிலிருந்தும் எடுத்துள்ளேன், விட்டுப்போன தகவல்களை  தெரிந்தவர்கள் பகிர்ந்துக்கொள்ளலாம், காமிரா இல்லாததால் நிறைய அரிய படங்களும் எடுக்க முடியவில்லை. இங்கு போடும் படங்கள் எல்லாமே இணையத்திலிருந்து எடுத்தவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-3995105633676092580?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/3995105633676092580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=3995105633676092580' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3995105633676092580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3995105633676092580'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/10/3.html' title='மீண்டும் ஒரு பயணம் - 3'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-127656220736382364</id><published>2007-10-13T10:20:00.000+05:30</published><updated>2007-10-13T10:13:52.317+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நவராத்திரி'/><title type='text'>படிப்படியாய் சில படங்கள் :)</title><content type='html'>மக்கள்ஸ் நவராத்திரி கொண்டாட்டங்களில் தற்போது மிக பிஸியாக இருப்பதால் (ஹிஹி வேறென்ன சுண்டல் விநியோகமும், கலெக்ஷனும் தான்:)) போன பதிவு பின்னூட்டங்களுக்கு பதில் இன்னும் போடல மன்னிச்சு விட்ருங்க :) ராமேஸ்வர பயணத்தின் அடுத்த பாகம் போடறவரைக்கும் எங்க வீட்டு கொலுவை பார்த்து ரசிங்க. இந்த முறை என் தம்பிக்கு நேரம் கிடைக்காததால் நான் தான் பரணிலிருந்து பொம்மைகளை இறக்கி, துடைத்து,படிகளில்   வைத்தது எல்லாம். பார்க் செட் பண்ணவேண்டுமென்று ஆசை தான் ஆனா இடமில்லை. இவையெல்லாம் அலைபேசியில் எடுத்த படங்கள் ரொம்ப தெளிவா இருக்காது, அதனால தயவு செய்து பெரிதாக்கி பார்க்காதீங்க :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;முதல் இரண்டு படிகள்&lt;/em&gt; :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw8z2oAMnxI/AAAAAAAAAJQ/u0BTaMhB1C0/s1600-h/Image(213).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5120368314887741202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw8z2oAMnxI/AAAAAAAAAJQ/u0BTaMhB1C0/s400/Image(213).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அடுத்த இரண்டு படிகள்:&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw80Q4AMnyI/AAAAAAAAAJY/_e1GoyMPlcE/s1600-h/Image(214).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5120368765859307298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw80Q4AMnyI/AAAAAAAAAJY/_e1GoyMPlcE/s400/Image(214).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கடைசி படி :&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw80joAMnzI/AAAAAAAAAJg/aAsYzfB434s/s1600-h/Image(215).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5120369087981854514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw80joAMnzI/AAAAAAAAAJg/aAsYzfB434s/s400/Image(215).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw8014AMn0I/AAAAAAAAAJo/GZrYeD2BsCc/s1600-h/Image(216).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5120369401514467138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw8014AMn0I/AAAAAAAAAJo/GZrYeD2BsCc/s400/Image(216).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw8zmYAMnwI/AAAAAAAAAJI/Ab-wQqnGfTA/s1600-h/Image(211).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5120368035714866946" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw8zmYAMnwI/AAAAAAAAAJI/Ab-wQqnGfTA/s400/Image(211).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;எங்க வீட்டு கொலு :&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw8zKoAMnvI/AAAAAAAAAJA/RYpWZmvHS70/s1600-h/Image(210).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5120367558973497074" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw8zKoAMnvI/AAAAAAAAAJA/RYpWZmvHS70/s400/Image(210).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-127656220736382364?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/127656220736382364/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=127656220736382364' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/127656220736382364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/127656220736382364'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/10/blog-post_13.html' title='படிப்படியாய் சில படங்கள் :)'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rw8z2oAMnxI/AAAAAAAAAJQ/u0BTaMhB1C0/s72-c/Image(213).jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-5501809858374071871</id><published>2007-10-10T13:45:00.000+05:30</published><updated>2007-10-10T13:42:03.423+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>மீண்டும் ஒரு பயணம் - 2</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RwyBL4AMnuI/AAAAAAAAAI4/P_YuMtlfwM0/s1600-h/800px-Pambam_RailBride.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RwyBL4AMnuI/AAAAAAAAAI4/P_YuMtlfwM0/s200/800px-Pambam_RailBride.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5119608917425168098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இராமேசுவரம் வங்காளக் விரிகுடா கடலில் உள்ள ஒரு சிறிய தீவு.  ரயில் வழி இங்கு செல்வதற்கு , கடல் மேல் கட்டப்பட்ட புகழ் பெற்ற பாம்பன் பாலத்தில் வழியாக தான் செல்ல வேண்டும். ரயில் பாதை தவிர தனியாக வாகனங்கள் செல்லவும் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ரயில் பாலத்தை விட வாகனங்கள் செல்லும் பாலத்தின் உயரம் அதிகம். பாம்பன் பாலத்தின் மீது செல்லும் போது மிக மெதுவாக தான் ரயில் செல்கிறது, கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகிறது பாலத்தை கடக்க. 1914இல் கட்டப்பட்ட இந்த ரயில் பாலம் கப்பல்கள் அந்த வழியாக கடக்கும் போது இரண்டாக பிரிந்து மேலெழும்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு காலையில் வரும் இந்த விரைவு ரயில் அன்று முழுவதும் பாசஞ்சராக மதுரைக்கு சென்று வருகிறது என்று கூறினார்கள். இந்துக்களுக்கு காசியோடு இராமேசுவரமும் மிக முக்கியமான புனிதத் தலமாக கருதப்படுவதால் இங்கு வட இந்தியர்களின் கூட்டமும் அதிகம் வருகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநில மக்களையும் இங்கு காணலாம், அதனால் இங்கு மாநில வாரியாகவும் அந்தந்த இனத்தவருக்கு ஏற்ற மாதிரி சங்கர மடத்தில் தொடங்கி குஜராத்திகளின் மடம் வரை நிறைய மடங்கள் இருக்கின்றன. கோவில் அருகிலேயே சாரதா பீடத்தின் மடமும் அமைந்துள்ளது. அதை தவிர தேவஸ்தான அறைகளும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்கு எதிர் வரிசையில் அமைந்துள்ள அலுவலகத்தில் அறைக்கு ஏற்பாடு செய்துக்கொள்ளலாம். நாங்க போயிருந்தது வாரநாட்களில் என்பதால் தங்குமறை எளிதாக கிடைத்தது. கோவில் அருகிலேயே  அறை, ஒரு நாளைக்கு வாடகை 200 ரூபாய். அறை வசதியாக இருந்தாலும் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஆகா இதுக்கும் ஒரு சண்டை போடணுமா? நாம எங்க போனாலும் அது ப்ரச்னை பூமியா மாறிடுதேன்னு நினைச்சுக்கிட்டு அறையை கொஞ்சம் சரி பண்ணுங்க, படுக்கை விரிப்பை மாத்துங்கன்னு சொல்லிட்டு வந்தோம், நாங்க கிளம்பற வரைக்கும் அது நடக்கவேயில்ல :) குளியலறையில் இருந்த வாளியில் ஒரு அங்குலத்திற்கு அழுக்கு மண்டி கிடக்கு, நல்ல வேளை அங்க தங்கியிருந்த ரெண்டு நாளும் கடலில் தான் குளித்தோம் அதனால தப்பிச்சோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் நாங்க பொறுத்துக்கிட்டதுக்கு காரணம் வேற அறை தேட அவகாசம் இல்லை , அதை தவிர எனக்கு அங்கு பிடித்திருந்த ஒரே விடயம், அறை கதவை திறந்து பால்கனிக்கு வந்தால் கண் எட்டும் தூரம் வரை கடல் தான். இங்கு மட்டும் கடல் மிக அமைதியாக, அலைகள் என்றால் என்ன என கேட்கும்விதமாக இருக்கும், எனக்கு அதை பார்க்கும் போது உள்ளே குமைந்துக்கொண்டு எப்பொழுது வேண்டுமானால் வெடிக்கத் தயாராக இருக்கும் ஒரு எரிமலையை போல் தோன்றியது :) &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு அமைத்துள்ள கடல் நீரை அக்னிதீர்த்தம் என்று கூறுவார்கள், ராமர் சீதையை மீட்டு வந்து அக்னிபிரவேசம் செய்ய வைத்த போது சீதையின் நெருப்பை போன்ற தூய்மையை தாங்கவியலாத அக்னிபகவானே தகிப்பை தணிக்க இங்கு குளித்ததால் இப்பெயர் அமைந்தது என ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். இங்கு நீராடிய பின் இராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்கள் மருத்துவ தன்மை கொண்டுள்ளவையாகும். ஈர உடையுடன் கோவிலுக்குள் சென்றால் உள்ளே அமைந்துள்ள 22 கிணறுகளிலிருந்து தண்ணீர் ஊற்றுவார்கள், இதற்கென்றே ஒருவருக்கு தனியாக 17ரூ கட்டணம் உண்டு. நம் கூடவே வந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து ஊற்ற ஒருவர் வருவார். ஆனா இங்கேயும் எல்லாம் காசு தான். &lt;br /&gt;&lt;br /&gt;கடலில் குளிச்சுட்டு வரும்போதே இடைத்தரகர்கள் வந்துடறாங்க, அவங்க ஒருத்தருக்கு கேட்ட பணத்தை கேட்டுட்டு பேசாம நாமளே இந்த தொழில்ல இறங்கிடலாம்னு தோணும். என் அப்பாவும் பேசி பார்த்துட்டு ஒத்து வராததனால நேரடியா டிக்கட் வாங்கி தான் போய் பார்ப்போம்னு தீர்மானிச்சோம். 3 பேருக்கும் டிக்கட் வாங்கிட்டு உள்ள போனதும் ஒவ்வொரு கிணற்றிலும் இருந்து தண்ணீர் எடுத்து யாரெல்லாம் காசு முன்னாடியே கொடுத்தாங்களோ அவங்களுக்கு மட்டும் சரியா ஊத்தறாங்க, எங்கள மாதிரி டிக்கட் மட்டும் வாங்கிட்டு போனவங்க சும்மா மேல கொஞ்சமா தெளிக்கறாங்க அவ்வளவு தான் அது கூட நாம கொஞ்சம் சண்டை போட்டா தான் நடக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;எங்க கூடவே வந்த ஒரு வடநாட்டு கும்பலில் இரண்டு வயசானவங்க காசு கொடுக்காம தண்ணீர் ஊத்தும் போது நடுவுல வந்துட்டாங்கன்னு அவங்கள பிடிச்சு தள்ளி விட்டுட்டாங்க, நல்ல வேளை அவங்க கீழ விழல. பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த நானும் என் அப்பாவும் வயசானவங்க தான ஏன் இப்டி தள்ளி விடறீங்கன்னு கேட்கவும், அவனுக்கு நாங்க காசு கொடுக்காத கோபம் அதனால அவங்க தான் என்னை கிணத்துல தள்ளி விட பார்த்தாங்கன்னு அப்டியே ப்ளேட்டை மாத்திட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள இங்க நடக்கற பிரச்னையை பார்த்துட்டு இன்னொரு ஆள் வந்து நீங்க ஏன் அவன் கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க, என் கூட ஒரு க்ரூப் வருது அவங்களோட நீங்களும் சேர்ந்துக்கோங்க உங்களுக்கு எவ்ளோ கொடுக்கனும்னு தோணுதோ அத கொடுங்க போதும்னு எங்கள கூட்டிக்கிட்டு போயிட்டாரு. சரின்னு அவங்க கூடவே போய் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் குளிச்சுட்டு(!) வந்தோம். இதுல கடைசி கிணறு கோடி தீர்த்தம் எனப்படுகிறது, ராமர் விட்ட பாணத்திலிருந்து தோன்றிய சுனை என நம்பப்படுகிறது. ஈர உடையுடன் சன்னிதியில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் அறைக்கு வந்து உடை மாற்றி கொண்டு கோவிலுக்கு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : மீண்டும் ஒரு பயணம் என்று எழுத ஆரம்பித்ததுமே இன்னொரு பயணம் போக வேண்டியதா போச்சு அதான் இந்த பதிவு எழுத தாமதமாகிடுச்சு(ஹிஹி ஆவலா படிக்கறவங்க கொஞ்ச பேர் தான் என்றாலும் அவங்களுக்காவது விளக்கம் சொல்லனும்ல:)) அதுவும் தவிர நவராத்திரி ஏற்பாடுகளில் கொஞ்சம் பிஸி கொஞ்சம் பொறுத்துக்கோங்க :) மேற்கூறிய சில தகவல்களும், படமும் இணையத்திலிருந்து ஜி3 செய்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-5501809858374071871?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/5501809858374071871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=5501809858374071871' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/5501809858374071871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/5501809858374071871'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/10/2.html' title='மீண்டும் ஒரு பயணம் - 2'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RwyBL4AMnuI/AAAAAAAAAI4/P_YuMtlfwM0/s72-c/800px-Pambam_RailBride.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-7341769751492954758</id><published>2007-10-05T13:20:00.000+05:30</published><updated>2007-10-05T13:15:35.427+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மீண்டும் ஒரு பயணம்..</title><content type='html'>நான் 3 வருடங்கள் முன்பு என் சித்தப்பா குடும்பத்துடன் காசிக்கு போயிருந்தேன் :) காசிக்கு போனா மட்டும் போதாது ராமேசுவரமும் போய்ட்டு வந்தா தான் நம்ம பாவ மூட்டையெல்லாம் முழுசா கரையும்னு யாரோ சொல்லிட்டாங்க. அதனால காசிக்கு போயிட்டு வந்த அதே குரூப் ராமேசுவரம் சென்று வந்தார்கள், ஆனால் உடல்நிலை சரியில்லாததால் என் அம்மா எவ்வளவு வற்புறுத்தியும் நான் போகவில்லை. உனக்கு ரொம்ப பிடிவாதம் அதிகமாப்போச்சுன்னு  அன்னியிலிருந்து என்னை திட்டி திட்டி ஒரு வழியா சமீபத்துல தான் போக வாய்ப்பு வந்தது. அது என்னமோ கடந்த 2,3 வருடங்களில் நான் குடும்பத்தோட போன பயணங்கள் எல்லாமே ஆன்மிக பயணங்களாகவே அமைஞ்சுடுச்சு(பாருங்க இவ்ளோ சின்ன வயசுல என்னைய கோவில் கோவிலா கூட்டிக்கிட்டு போறாங்க;)).&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கு போறதுனா எங்க வீட்டுல ஒரு வாரம் முன்னாடியிலிருந்தே எங்கம்மா துணிமணிகள், தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பிச்சுடுவாங்க. என்னையும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க, ஆனா எனக்கு ரயிலேறுவதற்கு முதல் நாள் வரை எதுவும் எடுத்து வைக்க பிடிக்காது, அதுக்குன்னு கடைசி நிமிஷம் வரைக்கும் எடுத்து வைச்சு பதட்டமும் பட மாட்டேன். எங்கம்மா தான் நான் செய்யறத பார்த்து பதட்டப்படுவாங்க :) அடிப்படையில் நான் ஒரு சோம்பேறி ஹிஹி :) ஒவ்வொரு முறையும் எங்கம்மா நான் செய்யறத பார்த்து பதட்டப்பட்டாலும் எல்லாத்தையும் நான் சரியா எடுத்து வைச்சுப்பேன்னு எங்கம்மாவுக்கு நம்பிக்கை இருக்கு :)என்னடா இவ போன இடத்தை பத்தி சொல்லுவான்னு பார்த்தா சுயபுராணம் படிக்கறான்னு பார்க்கறீங்களா? என்ன பண்றது ஏதாவது எழுதலாம்னு பார்த்தா கவிதையை தவிர எதுவும் தோணமாட்டேங்குது. ஏற்கனவே நான் கவிதை பக்கத்துல எழுதறது போதாதா என்று சில பல இடங்களிலிருந்து கற்களும், வீட்டுக்கு ஆட்டோவும் வர வாய்ப்பிருப்பதால் இன்னும் 2,3 பதிவுகளுக்கு இப்டி தான் பயணக்கட்டுரை எழுதி மொக்கை போட போறேன் :) உடனே உலா வரும் ஒளிக்கதிர் ஆரம்பிச்சிடியான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது அம்பி ;) என்ன பண்றது? விதி வலியது நீங்க படிச்சு தான் ஆகனும் :)&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வியாழன் மாலை இராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸில் ஏறிய எங்களுக்கு அங்கேயும் சுவாரஸ்யதுக்கு பஞ்சமில்லை தான். நான், என் அப்பா, அம்மா தவிர எங்கள் கூபேயில் இன்னொரு குடும்பமும் இருந்தார்கள். அவர்களுடைய பெண்ணுக்கு மட்டும்  மட்டும் எங்க கூபேயில் இல்லாமல் எதிரில் சைட் பெர்த்தில் மேல் பெர்த் கொடுக்கப்பட்டிருந்தது. இது மாதிரி சைட் பெர்த்களில் பெரும்பாலும் கீழ் பெர்த்தில் RAC பயணச்சீட்டு வைத்திருக்கும் இருவருக்கு அலாட் ஆகும். அதாவது கீழே இருக்கும் இரண்டு இருக்கைகளில் ஒன்று கன்பர்ம்டு டிக்கெட் வைத்திருப்பவரும் மற்றொன்றை RAC டிக்கெட் வைத்திருக்கும் இருவருக்கு கொடுப்பார்கள், அவர்கள் இருவரும் கீழே அமர்ந்து வரலாம், மேல் பெர்த் கன்பர்ம்டு டிக்கட் வைத்திருப்பவருக்கு தான். அப்படி ஒரு தம்பதி வந்தனர். அவர்கள் வந்ததுமே கீழே இருக்கும் பெர்த் முழுவதும் அவர்களுக்கு தான் என்றும் மேல் பெர்த் தான் உங்களுக்கு அதனால் நீங்க எழுந்துக்கோங்க என்று அங்கு உட்கார்ந்திருந்த பெண்ணிடம் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா சட்டப்படி பார்த்தா இரவு 9 மணி வரை கீழே அமருவதற்கு அந்த பொண்ணுக்கு உரிமை இருக்கு. என் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த பொண்ணோட அம்மாவும் அதையே சொல்லி, கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கோங்க இப்ப மணி 6 தான் ஆகுது அப்புறமா அவங்க மேலே போவாங்கன்னு சொன்னா அந்த ஆள் ஒத்துக்கவேயில்ல. உடனே நான் அவரை கூப்பிட்டு உங்களுக்கு சரியா புரியலேன்னு நினைக்கறேன்னு சொல்லி திரும்ப அவருக்கு பொறுமையா எடுத்து சொன்னேன். எல்லாத்தையும் சிரிச்சிக்கிட்டே கேட்டுக்கிட்டு என் மனைவிக்கு தான் கீழ சீட் அலாட் ஆகியிருக்கு, அவங்களுக்கு மேல் பெர்த் தான் அதனால அவங்களை போக சொல்லுங்க அப்டின்னு திரும்ப ராமாயணத்தை ஆரம்பிச்சிட்டாரு. அடப்பாவி மக்கா நீ எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டே தான் தகராறு பண்றியா? என்று மனசுல நினைச்சுக்கிட்டு சரி உங்க பயணச்சீட்டை காமிங்கன்னு கேட்டா நான் ஏன் உங்களுக்கு காமிக்கனும் அப்டின்னு சொல்றாரு. சரி ஒரு முடிவோட தான் இவரு வந்துருக்காருன்னு தெரிஞ்சுப்போச்சு, நீங்க TTR வருவாரு அவரு கிட்ட கேளுங்க அவரும் நாங்க சொன்னத தான் சொல்வாருன்னு சொல்லிட்டு அமைதியாகிட்டோம் (பின்ன எங்கம்மா வேற நான் ஏதோ சண்டை போடறதா நினைச்சுக்கிட்டு என்ன பார்த்து முறைக்க ஆரம்பிச்சுட்டாங்க:))&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அவரு விடாம சொன்னதையே சொல்லி சொல்லி , அந்த பொண்ணு டார்ச்சர் தாங்கமுடியாம எங்க கூபேயில் இருந்த அவங்க அம்மா பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டாங்க. நீங்க ஏன் எழுந்து வந்தீங்க? நானாயிருந்தா வந்தேயிருக்க மாட்டேன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு டிடிஆர் வந்தப்புறம் அவங்க பயணச்சீட்டை பார்த்துட்டு அவர் ஏதோ சொல்ல அந்த தம்பதி எழுந்துப்போயிட்டாங்க. சரி அவங்களுக்கு தனியா பெர்த் கிடைச்சுடுச்சுன்னு நாங்க நினைச்சுக்கிட்டோம். சாப்பிட்டு விட்டு கைகழுவ போன என் அப்பா அவங்க ரெண்டு பேரும் கை கழுவற இடத்துக்கிட்ட நிக்கறாங்க அவங்களுக்கு இங்க சீட்டே இல்ல போலிருக்கு, இந்த அழகுல நம்மளோட சண்டை வேற போட்ருக்காங்கன்னு சொன்னாரு. கொஞ்ச நேரம் கழிச்சு நான் போனப்ப அந்த ஆள் என் முகத்தை கூட பார்க்கல, அவர் மனைவியோ பாவம் அங்க நின்னுக்கிட்டு சாப்டுட்டு இருந்தாங்க, நல்லா நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கலாம்னு பார்த்தேன் அவரு மனைவியின் முகத்துக்காக விட்டுட்டு வந்துட்டேன். இப்டியும் மக்கள் இருக்காங்க பாருங்க அப்டின்னு நினைச்சுக்கிட்டே அன்னிக்கு பொழுது ஓட்டிட்டோம். மறுநாள் காலை 7:30 மணிக்கு ராமேசுவரம் சென்றடைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-7341769751492954758?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/7341769751492954758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=7341769751492954758' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7341769751492954758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7341769751492954758'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/10/blog-post.html' title='மீண்டும் ஒரு பயணம்..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-667639302828929428</id><published>2007-09-24T15:30:00.000+05:30</published><updated>2007-09-24T15:37:59.380+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பார்க்க.. ரசிக்க..</title><content type='html'>குழந்தைகளை படமெடுக்கறது அப்டிங்கறது ஒரு கலை. அவங்க செய்யற சேட்டையெல்லாம் பதிவு செய்யனும்னு நினைக்கும் போது தான் நம்மள அழ வச்சுடுங்க, அவங்களுக்கே தெரியாம எடுத்தா தான் படங்கள் இயற்கையா வரும். பாருங்க, என் அண்ணன் பொண்ணை படமெடுக்க நான் முயற்சி செஞ்சப்ப அவ செஞ்ச சேட்டைகளை(இதெல்லாம் பழைய படங்கள் 5,6 மாதங்களுக்கு முன் எடுத்தது, இப்ப மேடத்துக்கு ஒரு வயசு முடிஞ்சுப்போச்சு, படமெடுக்க அழகா போஸ் கொடுப்பாங்க:))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பார்த்து ரசிக்க :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RvdthIAMnnI/AAAAAAAAAIA/LwSa5b_2Rew/s1600-h/IMG_1906.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5113676317753908850" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RvdthIAMnnI/AAAAAAAAAIA/LwSa5b_2Rew/s200/IMG_1906.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( ஒரு வயசு ஆகறதுக்கு முன்னாடி படமெடுக்க கூடாதுன்னு பாட்டி சொல்லியிருக்காங்க அதனால் நான் முகத்தை காட்ட மாட்டேன் போ..)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RvdusoAMnoI/AAAAAAAAAII/JuM1iAb11oI/s1600-h/IMG_1897.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5113677614834032258" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RvdusoAMnoI/AAAAAAAAAII/JuM1iAb11oI/s200/IMG_1897.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;(சொல்ல சொல்ல படமெடுக்கறியா நீ ? இரு உன் காமிரா பொட்டிய உடைக்கறேன்..)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RvdvtIAMnpI/AAAAAAAAAIQ/2EaJTtces9o/s1600-h/IMG_1902.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5113678722935594642" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RvdvtIAMnpI/AAAAAAAAAIQ/2EaJTtces9o/s200/IMG_1902.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(இது தான் கடைசி வார்னிங் சொல்டேன்..)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(ஹிஹி இந்த படம் எடுத்ததுக்கப்புறம் காமிராவை என் கையிலிருந்து பிடுங்கிக்கிட்டா, நாமளே ஊரான் வூட்டு காமிராவை வச்சுட்டு படம் காமிச்சுட்டு இருந்தோம், எதுக்கு ரிஸ்க்குன்னு நானும் படமெடுக்கறத நிறுத்திட்டேன்:))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rvds9IAMnmI/AAAAAAAAAH4/xzZh1paFfmg/s1600-h/Image(192).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5113675699278618210" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rvds9IAMnmI/AAAAAAAAAH4/xzZh1paFfmg/s200/Image(192).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(என் தம்பியோட அலைபேசியில எடுத்தது, கொஞ்சம் சிரிடி செல்லம்னு சொன்னதுக்கு கொடுத்த போஸை பாருங்க:))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rvdsr4AMnlI/AAAAAAAAAHw/ZsSKhCrg5v0/s1600-h/Image(172).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5113675402925874770" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rvdsr4AMnlI/AAAAAAAAAHw/ZsSKhCrg5v0/s200/Image(172).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(அவங்க ரெம்ப கோபமா இருந்த போது எடுத்த படம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படித்து ரசிக்க :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இந்த கவிதை போன வருடம் என் அண்ணன் மகள் பிறந்த பொழுதில் எழுதியது, இங்கு மீள் பதிவு செய்கிறேன்..&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிரிக்கும் உன் விழிகளில்&lt;br /&gt;வழியும் அன்பு;&lt;br /&gt;சிறு சிணுங்கலிலும்&lt;br /&gt;தெறித்து விழும் நேசம்;&lt;br /&gt;கைகட்டி நிற்பவரையும்&lt;br /&gt;தொடத் தூண்டும் மென்மை;&lt;br /&gt;மனம் கனமாகி&lt;br /&gt;விழிகள் குளமாகி&lt;br /&gt;எண்ணங்கள் உறையும் பொழுது,&lt;br /&gt;உன்னை ஆரத் தழுவி&lt;br /&gt;உச்சி முகர்ந்து&lt;br /&gt;உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்&lt;br /&gt;ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,&lt;br /&gt;கடவுளை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-667639302828929428?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/667639302828929428/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=667639302828929428' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/667639302828929428'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/667639302828929428'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/09/blog-post_24.html' title='பார்க்க.. ரசிக்க..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RvdthIAMnnI/AAAAAAAAAIA/LwSa5b_2Rew/s72-c/IMG_1906.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-5936365877057198904</id><published>2007-09-20T09:20:00.000+05:30</published><updated>2007-09-20T09:20:31.202+05:30</updated><title type='text'>போய் வா!</title><content type='html'>எதுவும் படிக்க தோணாமல், எழுத தோணாமல் அசுவாரஸ்யமாய் தொலைக்காட்சியில் முழுகி இருந்த பொழுது வந்தது அந்த மரணச் செய்தி. 'என்னது? அப்படியா? எப்ப? என்ன இப்டி சொல்றடா?' என்று என் தந்தை பேசும் போதே கண்டுப்பிடித்து விட்டேன், அவர் உன் தந்தையிடம் தான் பேசுகிறார் என்றும் உன் குடும்பத்தில் தான் மரணம் என்றும். மனம் அவசர அவசரமாக எல்லாரையும் வரிசையில் நிறுத்தி பார்த்தது, என்றோ இறந்து போன உன் தம்பியும், சில வருடங்களுக்கு முன் இறந்துப் போன உன் பாட்டியையும் தவிர்த்து வேறு யாரையும் நினைக்க தோணவில்லை. அதனால் தான் என் தந்தை சொன்ன போது நம்ப முடியவில்லை இறந்தது நீ தான் என்று. உன் மரணச்செய்தியை விட அதிர்ச்சி தந்தது உன் மரணம் எதிர்ப்பார்க்கப்பட்டது தான் என்ற செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை பார்த்து பல வருடங்கள் ஆயினும் உன் தந்தையை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்திருந்தது. ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் உன்னை பற்றி விசாரிப்பேன். நீ என்னை விட 4,5 வருடங்கள் மூத்தவள் என்றாலும் உன்னை என் வயதை ஒத்தவளாக தான் நினைத்து பழகியிருக்கிறேன். உன் பெயரை சொன்னவுடன் எனக்கு நினைவுக்கு வரும் விடயம் உன் கால் கொலுசு சத்தம் தான். என்னுடைய சிறு வயதில் தான் உன் குடும்பம் எங்கள் வீட்டில் குடித்தனம் வந்தது. அப்பொழுது உன் கொலுசு சத்தம் கலீரென்று கேட்க நீ எங்கள் வீட்டில் வலம் வருவாய், உண்மையை சொல்லப்போனால் இரவில் நீ நடக்கும் பொழுது நான் பயந்துப்போய் உன் பெயரை சொல்லி அழைப்பேன் நீ தானென்று உறுதி செய்ய. சில சமயங்களில் பதில் சொல்வாய், பல சமயங்களில் என்னை பயமுறத்த பதில் சொல்லாமல் கொலுசு சத்தத்தை அதிகமாக்கி புன்சிரிப்புடன் ஓடுவாய். இப்பொழுதும் யாராவது நிறைய முத்துக்களோடு கூடிய கொலுசுகள் அணிந்துச் செல்லும் பொழுது உன் நினைவு தான் வருமெனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடன் நெருங்கி பழகவில்லையென்றாலும் உன் மீதான அக்கறை ஏதோ ஒன்று என் மனதின் மூலையில் இருந்திருக்கிறது அதனால் தான் தொடர்பு அறுந்து பல வருடங்கள் ஆயினும் உன் தந்தையிடம் உன்னை பற்றி விசாரிக்க எனக்கு தோன்றியது. இத்தனை வருடங்களில் இந்த விசாரிப்பின் பதில்கள் ,'இருக்கிறாள் அம்மா', 'திருமணம் ஆகிவிட்டது','மருமகன் சரியில்ல',பையன் பொறந்திருக்கான்', 'பேரன் நல்லா படிக்கிறான், 'நாங்க தான் வளர்க்கறோம்' என்ற ரீதியில் தான் இருந்திருக்கின்றன. சமீபத்தில் அவரை சந்தித்த போது கூட உன்னை பற்றி கேட்டேன், 'நல்லா இருக்கா' என்ற உன் தந்தையின் பதிலை மட்டும் காதில் வாங்கிக்கொண்ட நான் அவர் கண்களை கவனிக்காமல் விட்டு விட்டேன், அதில் தெரிந்திருக்கும் உன் மரண வலி.&lt;br /&gt;&lt;br /&gt;உன் குழந்தை பருவத்திலேயே இருந்து வந்த மூச்சிரைப்பு நோய் படிப்படியாய் அதிகமாகி மிக தீவிர சிகிச்சையில் நீ இருந்திருக்கிறாய் என்று தெரிந்துக்கொள்ளாமலே விட்டுவிட்டேனடி தோழி. இனி அடுத்து உன் தந்தையை பார்க்கும் பொழுது நானறியமாலே உன்னை பற்றி விசாரித்து விடுவேனோ என அச்சமாக இருக்கிறது, ஒரு வேளை உன் மரணத்தை நானும் எதிர்ப்பார்த்திருந்தால் இப்படி எனக்கு தோணாது என நினைக்கிறேன். வாழ்க்கையில் எல்லா வழித்தடங்களிலும் மரணம் நமக்காக காத்துக்கொண்டு தான் இருக்கிறது நாம் தான் அதை எதிர்பாராதது என்று கூறுகிறோம். இன்று நீ சென்று விட்டாய் மரணத்தின் வாசலுக்கு, போய் வா தோழி!&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;strong&gt;உன் ஆன்மாவின் அமைதிக்காக வேண்டிக்கொள்வதை தவிர வேறெதுவும் செய்ய இயலாமல் நான்...&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-5936365877057198904?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/5936365877057198904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=5936365877057198904' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/5936365877057198904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/5936365877057198904'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/09/blog-post_20.html' title='போய் வா!'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-6471652879945781399</id><published>2007-09-16T21:30:00.000+05:30</published><updated>2007-09-16T21:30:37.305+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>முதல்வன்... அவன் தாள் பணிவோம்..</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ru1SMrGs2-I/AAAAAAAAAHY/EX3N4N757xA/s1600-h/1.BMP"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5110831529818119138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ru1SMrGs2-I/AAAAAAAAAHY/EX3N4N757xA/s320/1.BMP" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் தங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமாய், தோழனாய், தம்மில் ஒருவராய் கருதும் கடவுளர்கள் என்றால் பிள்ளையாரும், கிருஷ்ணரும் தான் என்பது என் கருத்து. குழந்தைகளுக்கு மிகவும் எளிதாய் பிடித்துவிடும் ஒரு தோற்றத்துடன் இருப்பது பிள்ளையார் தான். பிள்ளையார் சதுர்த்தி விழாக்களை இப்பொழுது கொண்டாடுவது போல் பிரம்மாண்டமாக பல வருடங்களுக்கு முன் பார்த்ததில்லை என்று என் அம்மா சொல்வதுண்டு. திருமணத்திற்கு முன்பு அவங்க அம்மா வீட்டில் விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் வாங்கி தனியாக பூசையெல்லாம் செய்யும் வழக்கமெல்லாம் கூட இல்லை என்று சொல்லியிருக்கிறார். இதற்கும் என் அம்மாவின் அம்மா ஒரு பிள்ளையார் பக்தை :) எதற்கெடுத்தாலும் பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொள்வார், எங்க கஷ்டத்துக்கு மட்டுமல்ல பிறருடைய கஷ்டத்துக்கும் சேர்த்து தான். எங்கு விநாயகர் சிலை கண்டாலும் அங்கு நின்று விடுவார். 'போச்சுடா உங்க ப்ரெண்ட் கூட பேச ஆரம்பிச்சுட்டீங்களா? இனி அரை மணி நேரத்துக்கு நகர மாட்டிங்க' என்று நாங்க கூட அலுத்துக்கொள்வோம்:) அவருக்கும் பிள்ளையாருக்குமான அந்த அழகான நட்புணர்வு அவருடைய கடைசி காலம் வரை நீண்டது, பிள்ளையார் என்றாலே என் பாட்டி நினைவு வரும் அளவுக்கு :) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தம்முடைய பிறந்த வீட்டில் இல்லாத பழக்கம் அதாவது பிள்ளையார் சதுர்த்தியன்று பிள்ளையார் சிலை வாங்கி வைத்து பூசை செய்து தண்ணீரில் கரைப்பது எல்லாம் திருமணத்திற்கு பிறகு என் அம்மாவிற்கு மிகவும் புதியதாக இருந்தது. பின் அதுவே வழக்கமாகி விட்டது. பிள்ளையார் சதுர்த்தி அன்று காலையில் தலைக்கு குளித்து விட்டு நானும் என் தம்பியும் தான் பிள்ளையார் வாங்க செல்வோம். செயற்கை வண்ணப்பூச்சுகள் இல்லாத களிமண் பொம்மை தான் எப்போதும் எங்க விருப்பம். அதுவும் மிக சிறிய அளவிலானது தான், கூடவே அன்று பிள்ளையாருக்கு அணிவிக்க எருக்கம்பூ மாலையும், அழகான வண்ண காகிதத்தில் செய்யப்பட்ட ஒரு குட்டி குடையும் வாங்குவோம்((அதை அப்படியே வைத்திருந்து நவராத்திரியில் அலங்கரிக்க பயன்படுத்துவோம்). சாதாரணமாக அந்த எருக்கம்பூவை யாரும் சீந்தக்கூட மாட்டார்கள். ஆனால் அன்று ஒரு நாள் மட்டும் அந்த பூவுக்கு அவ்வளவு கிராக்கி. ரயில் தண்டவாளங்களின் ஓரம் நிறைய பூத்து இருக்கும் அந்த பூக்களை விற்று அதில் சிறிது காசு பார்க்கும் நிறைய சின்ன பசங்க/பொண்ணுங்க, அக்கா அக்கா என்கிட்ட வாங்கிக்கோங்க என்று சுற்றி சுற்றி வருவார்கள். அன்று ஒரு நாளில் பெரிய வருமானம் அவர்களுக்கு இல்லையென்றாலும் நாம் வாங்குவதால் அவர்களுக்கு சிறிதளவேனும் பலன் இருப்பதில் ஒரு மன திருப்தி தான் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையாரை வாங்கி முடித்தவுடன்(!) அவரை பூசையறையில் கோலம் இட்ட ஒரு மணைப்பலகையில் வைத்து என் பாட்டி(அப்பாவின் அம்மா) செய்யும் முதல் வேலை அவருக்கு ஒரு நாமத்தை போட்டு தும்பிக்கையாழ்வாராக மாற்றுவது தான். நானும் என் தம்பியும் கூட எங்களுக்குள் சொல்லி சிரித்துக்கொள்வோம், விபூதி பட்டை பூச வேண்டிய பிள்ளையாருக்கு நாமத்தை போடறாங்களே என்று:) ஆனாலும் அது அவங்க விருப்பம் என்பதாலும் தெய்வத்தை தம் மனதிற்கு நெருக்கம் தரும் அடையாளத்தோடு அவர் பார்க்க விரும்புவதை தடை சொல்ல முடியாது என்பதாலும், நமக்கு ஒழுங்கா சுண்டல், வடை, பாயசம் வந்தால் போதும் என்பதாலும் ஹிஹி நாங்க எதுவும் வெளிய சொல்லிக்க மாட்டோம்:) அப்புறம் விநாயகர் அகவல் படித்து எங்க பாட்டி பூஜை செய்வார். நானும் என் தம்பியும் மட்டும் அருகில் அமர்ந்து சுண்டல் எப்ப தருவாங்கன்னு காத்துக்கிட்டு இருப்போம், எங்க வீட்டுல கொழுக்கட்டை செய்யும் வழக்கமில்லாததால் இங்க சுண்டல் வேட்டை முடிச்சுட்டு எங்க பெரியம்மா வீட்டுக்கு போனா கொழுக்கட்டை கிடைக்கும்னு ரொம்ப ஆவலோட உட்கார்ந்திருப்போம் :) பூசை முடிந்து நைவேத்தியம் ஆன அடுத்த நொடி என் தம்பி சுண்டலை எடுத்துக்கொண்டு ஓடி விடுவான், என்னை மட்டும் ஒரு பாட்டு பாடுன்னு சொல்லி எங்கம்மா தடுத்துடுவாங்க, நானும் சரி அம்மா சொல்றாங்களேன்னு பாடுவேன், (ஹிஹி இது வரைக்கும் பிள்ளையார் எழுந்து ஓடல:)) இந்த வருடம் என் தம்பியும் ஊரில் இல்லை, என் பாட்டியும் கடந்த சில வருடங்களாக பூசை செய்யும் நிலைமையில் இல்லாததால் நான் தனியாக சென்று பேரம் பேசி களிமண்ணில் செய்த சிறிய அழகான பிள்ளையார் வாங்கி நானே பூசையும் செய்தேன்:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையார் சதுர்த்தி வந்தாலே அடுத்தடுத்து பண்டிகைகள் தான். அடுத்து வரும் நவராத்திரி பண்டிகை எனக்கு மிகவும் பிடித்த பண்டிகையும் கூட, நம்ம &lt;a href="http://www.pravagam.blogspot.com/"&gt;காயத்ரி&lt;/a&gt; கூட வலையுலகத்துல நவராத்திரி கொண்டாடலாம்னு சொல்லியிருக்கா யார் யாருக்கு என்னென்ன வேடம் பொருந்தும்னு நம்ம மக்கள் அங்க போய் தங்கள் கருத்துக்களை சொல்லலாம்:) சீக்கிரம் முடிவு பண்ணிட்டா வர்ர கொலுவில் உங்க எல்லாரையும் உட்கார வைக்க வெயிட்டா படிகள் ஏற்பாடுகள் பண்ணிடலாம் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு&lt;/strong&gt; : நேத்தே முடிஞ்சு போன பிள்ளையார் சதுர்த்திக்கு இவ்ளோ மொக்கையா ஒரு பதிவான்னு நீங்க பீல் பண்ணினா பிள்ளையார் மகத்துவத்தை பத்தி அழகா நம்ம சங்க தலைவலி &lt;a href="http://www.sivamgss.blogspot.com/"&gt;கீதா&lt;/a&gt; எழுதியிருக்கறதை படிச்சுப்பாருங்க :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு.கு &lt;/strong&gt;: தாமதமாக பதிவு போட காரணம் என் தம்பி ஊரில் இல்லாததால் அவன் பங்கு சுண்டல், வடை, கொழுக்கட்டை எல்லாவற்றையும் சாப்பிடும் முக்கிய வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது தான் :)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-6471652879945781399?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/6471652879945781399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=6471652879945781399' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/6471652879945781399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/6471652879945781399'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/09/blog-post_16.html' title='முதல்வன்... அவன் தாள் பணிவோம்..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ru1SMrGs2-I/AAAAAAAAAHY/EX3N4N757xA/s72-c/1.BMP' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-4708343302931453933</id><published>2007-09-07T19:00:00.000+05:30</published><updated>2007-09-07T19:03:25.140+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அந்த நொடி..</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RuFSyaJwt3I/AAAAAAAAAHQ/uVstxHzocwc/s1600-h/girl%2520waiting.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RuFSyaJwt3I/AAAAAAAAAHQ/uVstxHzocwc/s320/girl%2520waiting.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5107454478382053234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படப்படத்த இதயத்தின்&lt;br /&gt;வாசலை அடைத்து&lt;br /&gt;ஊசி முனை தவமாய்&lt;br /&gt;காத்திருந்தேன்&lt;br /&gt;அந்த நொடியின்&lt;br /&gt;வரவிற்கு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையில் ஏந்திய&lt;br /&gt;புத்தகத்தின் தாள்கள்&lt;br /&gt;எள்ளி நகையாடின&lt;br /&gt;வார்த்தைகளை விடுத்து&lt;br /&gt;வரிகளினூடே ஓடும் வெற்றிடத்தை&lt;br /&gt;மட்டுமே என் கண்கள் தழுவியதை அறிந்து..&lt;br /&gt;&lt;br /&gt;அர்த்தமிலா வார்த்தைகள்&lt;br /&gt;சுமந்த என் மொழி&lt;br /&gt;எதிரில் அமர்ந்தவரின்&lt;br /&gt;எண்ணத்தை உறுதி செய்தது&lt;br /&gt;என் மனபிறழ்வை பற்றி..&lt;br /&gt;&lt;br /&gt;பாசாங்குகள் நிறைந்த&lt;br /&gt;கணங்கள் தேயத் தேய&lt;br /&gt;எதிர்பார்த்த நொடியின் அருகாமை&lt;br /&gt;என் காத்திருப்பின்&lt;br /&gt;மதிப்பை கேலி செய்தது..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நொடியும்&lt;br /&gt;வந்தது&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;சென்றது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-4708343302931453933?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/4708343302931453933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=4708343302931453933' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4708343302931453933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4708343302931453933'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/09/blog-post_07.html' title='அந்த நொடி..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RuFSyaJwt3I/AAAAAAAAAHQ/uVstxHzocwc/s72-c/girl%2520waiting.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-4356938514899065331</id><published>2007-09-04T11:50:00.000+05:30</published><updated>2007-09-04T11:44:32.160+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிருஷ்ணஜெயந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>நின்னை சரணடைந்தேன்...</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rtz3OqJwt2I/AAAAAAAAAHI/U8o1Pt6t5qc/s1600-h/image013.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5106227908736759650" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rtz3OqJwt2I/AAAAAAAAAHI/U8o1Pt6t5qc/s400/image013.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;ஆதியும் நீயே&lt;br /&gt;அந்தமும் நீயே&lt;br /&gt;&lt;br /&gt;குழல் கொண்டு நீ இசைக்கும் நாதம்&lt;br /&gt;என் உயிர் கொண்டு போவதென்ன?&lt;br /&gt;என் கவலைகள்&lt;br /&gt;சரண் கொண்டது உன்னடியில்&lt;br /&gt;இனி என் கவலைகள் தானென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சர்வமும் நீயே&lt;br /&gt;சதா உன் நினைவில் நானே.. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-4356938514899065331?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/4356938514899065331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=4356938514899065331' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4356938514899065331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4356938514899065331'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/09/blog-post.html' title='நின்னை சரணடைந்தேன்...'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Rtz3OqJwt2I/AAAAAAAAAHI/U8o1Pt6t5qc/s72-c/image013.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-1457788277715595651</id><published>2007-08-31T13:45:00.000+05:30</published><updated>2007-08-31T13:45:48.315+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிறந்தநாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>நலம் வாழ என்றும் என் வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;அடுத்து எதை பத்தி எழுதி நாட்டுக்கு சேவை செய்யலாம்னு ரொம்ப தீவிரமா சாப்பிட்டுக்கொண்டே யோசிக்கும் போது நம்ம குருகுலத்தில் ஒரே பரபரப்பு எல்லாரும் அங்கங்க கூட்டம் போட்டு பேசிக்கறாங்க. நம்ம சிஷ்யக்கேடி ஒருத்தனை நிறுத்தி கேட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;'என்னப்பா விசேஷம்? நம்ம குருகுலத்துக்கு யாராவது சினிஸ்டார் வர்ராங்களா? ஹிஹி மாதவனை கூப்படனும்னு நானே ரொம்ப நாளா நினைச்சேன் :)'&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;'குரு இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல? அவனவன் பாவனா,அசின்,நயந்தாரான்னு கனவு காண்றோம் நீங்க என்னடான்னா மாதவனை சொல்றீங்க?'&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;'சரி இதெல்லாம் வெளில போய் சொல்டாத நம்ம குருகுலம் மானம் போயிடும் :) கூட்டத்துக்கு என்ன காரணம் அத சொல்லு'&lt;br /&gt;&lt;br /&gt;'குரு நம்ம &lt;a href="http://pravagam.blogspot.com/"&gt;காயத்ரிக்கு&lt;/a&gt; நாளைக்கு பொறந்த நாளு அதான் எப்டி கொண்டாடலாம்னு டிஸ்கஸ் பண்றோம்'&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அந்த நேரம் பார்த்து அங்க வந்த நம்ம சிஷ்யன் &lt;a href="http://bharan.blogspot.com/"&gt;பில்லு பரணி&lt;/a&gt; காயத்ரி,பொறந்தநாள்,ட்ரீட் இந்த வார்த்தைகளை கேட்டவுடன பயந்து போய் மெதுவா நழுவராரு, நான் விடுவேனா?:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;'ஏய் பில்லு எங்க போற?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஹிஹி குரு ஒரு முக்கியமான வேலை இருக்கு இதோ போயிட்டு வந்துரேன்'&lt;br /&gt;&lt;br /&gt;'உன் முக்கியமான வேலை என்னன்னு தெரியும் அந்த மஞ்சக்காட்டு மைனாவை தான கரெக்ட் பண்ணப்போற? அது அப்புறம் பார்க்கலாம் நம்ம காயத்ரிக்கு நாளைக்கு பொறந்தநாளாம் தெரியுமா?'&lt;br /&gt;&lt;br /&gt;'அத கேட்டுட்டு தான் எஸ்கேப் ஆக ட்ரை பண்ணினேன் குரு என்னால பில்லு கட்டி மாளலை, என் க்ரெடிட் கார்டெல்லாம் தேய்ஞ்சே போச்சு என்ன விட்ருங்க :('&lt;br /&gt;&lt;br /&gt;'நோ டென்சன் இந்த முறை நம்ம குருகுலத்துல தான கொண்டாடப்போறோம் நீ பில் கட்ட வேணாம் பொழச்சுப்போ'&lt;br /&gt;&lt;br /&gt;'ரொம்ப நன்றி குரு அப்ப நாம அழைப்பிதழ் அடிச்சுடலாமா?'&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;'என் பொறந்தநாளைக்கே இப்டி தடபுடல் பண்ணல இந்த காயத்ரிக்கு வந்த வாழ்வை பாரு' என்று மனசுக்குள் புகைந்தபடி 'சரி அதுக்கு முன்னாடி நம்ம பரமார்த்த குருகிட்ட சீசீ பரம குரு கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு'&lt;br /&gt;&lt;br /&gt;'அய்யோ குரு அவரு கிட்ட போனாலே உறுமராரு'&lt;br /&gt;&lt;br /&gt;'அவரு நிஷ்டையில் ஆழ்ந்து போயி எந்த பிகர் கூடவாவது டூயட்ல இருந்துருப்பாரு அப்ப போயி நீ அவரை தொல்லை பண்ணியிருப்ப சரி விடு நம்ம &lt;a href="http://sivamgss.blogspot.com/"&gt;தலை(வலி)வி&lt;/a&gt; கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு இல்லேன்னா 'தலைவிக்கு தெரியாம சதி' அப்டின்னு ஒரு பதிவு போட்ருவாங்க, அப்புறம் பி.மு.க தலைவர் &lt;a href="http://mkarthik.blogspot.com/"&gt;கார்த்தி&lt;/a&gt; தலைமையில் நடத்தலாம்னு பார்த்தா அவரு சைலண்டா கல்யாணம் காட்சி ஏதோ பண்ணிக்கிட்டாரு போல அதான் ஆளையே காணோம். சரி நீயே பார்த்து அழைப்பிதழ் அடிச்சு எடுத்துக்கிட்டு வா ஷ்யப்பா இதுக்கே கண்ணக்கட்டுது நான் போய் சாப்டுட்டு வரேன் ஒரு மணி நேரம் முன்னாடி சாப்டது அதுக்கப்புறம் எதுவுமே சாப்பிடல'&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்டியாக கூடி முடிவெடுத்து நம்ம காயத்ரியோட பொறந்தநாளை குருகுலத்துல சிறப்பா கொண்டாட நம்ம சிஷ்யக்கேடிகள் அடிச்ச அழைப்பிதழை பாருங்க (பார்க்கறதோட சரி அதுல இருக்கறதை நம்பி சாப்ட வந்துராதீங்க ஏன்னா பில்லு கட்ட வேண்டிய பரணி எங்கேயோ தலைமறைவா போயிட்டாரு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"உலகமெங்கும் புகழ்பெற்ற எங்கள் குரு வேதா அவர்களின் தலைமையில் இயங்கும் குருகுலத்தின் பிரதம சிஷ்யை, பதிவுலகத்தின் சொர்ணாக்கா, பி.மு.க வின் செயலாளர், 3000 பின்னூட்டங்கள் வாங்கி ப்ளாக்கரை கதறடிச்ச வீராங்கனை, பின்னூட்ட சூறாவளி, ஜி3 என்று செல்லமாக அழைக்கப்படும் காயத்ரியின் பிறந்த நாளை முன்னிட்டு அம்பிக்கு ஆப்பு வைப்பதையே முழு நேர தொழிலாக ஏற்றுக்கொண்டு அதை இன்று வரை கடைப்பிடுத்து வரும் எங்கள் தானை தலைவலி கீதா அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்க, பி.மு.க முதல்வர் நம்ம நாட்டாமை தலைமையில் தலைவாழை இலை போட்டு விருந்து நடைப்பெற உள்ளதால் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்"&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காயத்ரிய தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது(பின்ன, யாரு புதுசா ப்ளாக் ஆரம்பிச்சாலும் நாட்டாமைக்கு போட்டியா புளியோதரைக்கு போய் முதல்ல நிப்பா:))ஆனாலும் நம்ம குமுதம் பாணியில ஒரு சின்ன அறிமுகம்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெயர்&lt;/strong&gt; : காயத்ரி என்கிற ஜி3 என்கிற சொர்ணாக்கா என்கிற.......................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வயது&lt;/strong&gt; : நாளைக்கு தான் பொறக்கவே போறா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிரந்தர தொழில் &lt;/strong&gt;: இதெல்லாம் ஒரு கேள்வியா? வேறென்ன? உண்பதும்,&lt;br /&gt;உறங்குவதுமேயல்லால் வேறொன்றும் அறியேன் பராபரமே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உபதொழில்&lt;/strong&gt; : ப்ளாக்குவது, ஆர்குட்டுவது, சேட்டுவது, போன் பேசுவது இதெல்லாம் போக நேரம் இருந்ததுனா கொஞ்சம் ஆபிஸ் வேலையும் செய்வது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திடீர் தொழில் &lt;/strong&gt;: சென்னை வரும் வலைப்பதிவர்களிடம் ட்ரீட் கேட்டு கிலி ஏற்படுத்துவது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நண்பர்கள்&lt;/strong&gt; : நாம எல்லாரும் தான், இருந்தாலும் உங்க செலவுல ட்ரீட் கொடுத்தா நீங்க தான் பெஸ்ட் ப்ரண்ட்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எதிரிகள்&lt;/strong&gt; : அவளிடம் ட்ரீட் கேட்பவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த பொருள்&lt;/strong&gt; : சாப்பிட முடிந்த எதுவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத பொருள் &lt;/strong&gt;: சாப்பிட முடியாத எதுவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த இடம் &lt;/strong&gt;: அவள் வீட்டில் சமையலறை, அலுவலகத்தில் ஃபுட் கோர்ட் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிக்காத இடம் &lt;/strong&gt;: அவள வேலை வாங்குற இடம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரே பொழுதுபோக்கு &lt;/strong&gt;: ஹையோ ஹையோ எத்தன வாட்டி தான் சொல்றது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு:&lt;/strong&gt; "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி :)"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RtfN6qJwt1I/AAAAAAAAAHA/j5pnjvHo_kY/s1600-h/adorable-pink-flowers.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RtfN6qJwt1I/AAAAAAAAAHA/j5pnjvHo_kY/s200/adorable-pink-flowers.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5104775110279083858" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-1457788277715595651?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/1457788277715595651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=1457788277715595651' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/1457788277715595651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/1457788277715595651'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/08/blog-post_31.html' title='நலம் வாழ என்றும் என் வாழ்த்துக்கள்'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RtfN6qJwt1I/AAAAAAAAAHA/j5pnjvHo_kY/s72-c/adorable-pink-flowers.bmp' height='72' width='72'/><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-4128257390180928291</id><published>2007-08-22T13:45:00.000+05:30</published><updated>2007-08-22T13:43:11.279+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>அன்பு மழையில் நனைந்தேன் நான்...</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஆவணி மாதத்தில் நிறைய விசேஷம் வந்தாலும் ரொம்ப விசேஷமானது இன்று தான், ஆவணி மாதம் கேட்டை நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் நள்ளிரவு 12:15 மணிக்கு இந்த பூமியில் நான் அவதரித்தேன் :) நான் பிறந்த போதே குடும்பத்துல பெரிய கலவரத்தை உண்டாக்கிட்டு தான் பிறந்தேன். நான் பிறந்த சிறிது நேரத்திலேயே என் அம்மாவிற்கு ரொம்ப உடல்நிலை மோசமாகி கிட்டத்தட்ட உயிருக்கே ஆபத்தான நிலைமை உருவாகிவிட்டது, உடலை எங்கு கொண்டு போகலாம்னு எல்லாரும் பேசிக்கற அளவுக்கு. ஆனா அப்புறம் சரியா போச்சு. இன்னிக்கும் என் தம்பி என்ன வெறுப்பேத்த சொல்லுவான், பொறக்கும் போதே அம்மாவுக்கு கஷ்டத்தை கொடுத்துட்டன்னு, டேய் என்னைய மாதிரி ஒரு நல்லவள பெத்தெடுக்க இப்டியெல்லாம் கஷ்டப்படனும்னு நான் சொல்லுவேன் :) அதுக்கப்புறம் அது மாதிரி பேசறத விட்டுட்டான் :) எங்க வீட்டுல எப்பவும் தமிழ் பிறந்த நாளன்னிக்கு தான் கொண்டாடுவோம் அன்னிக்கு தான் ஏதாவது இனிப்பு செஞ்சு எல்லாருக்கும் கொடுத்து, கோவிலுக்கு போவோம். ஆனா எனக்கு மட்டும் வருஷத்துக்கு மூணு பொறந்த நாள் வரும் ;) என்னை பள்ளியில் சேர்க்கும் போது வேற தேதி கொடுத்துட்டாங்க, அப்புறம் ஆங்கில தேதிப்படி ஆகஸ்ட் 21 அதாவது நேத்திக்கு, அப்புறம் தமிழ் மாத கணக்குப்படி ஒரு நாள் :) நானும் ஒவ்வொரு வருடமும் சொல்வேன் மூணு பிறந்தநாளுக்கும் புது துணி எடுக்கலாம்னு ஒத்துக்கமாட்டேங்கறாங்க ;)&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாட்களுக்கு பிறகு எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், என்றும் மறக்காத நினைவுகளையும் பரிசாக கொடுத்தது இந்த வருட பிறந்த நாள் தான்(அவ்வ்வ்வ் இப்டி பீல் பண்ண வச்சுட்டீங்களே:)). முதல் நாள் இரவே நம்ம மக்கள் கண்டிப்பா போன் பண்ணுவாங்கன்னு தெரியும் அதனால் செல்பேசியை ஊமையாக்கி விட்டு சைலண்டா படுத்துவிட்டேன் :) விடியக்காலையில் தூக்கம் கலைஞ்சு செல்பேசியை எடுத்து பார்த்தா ரெண்டு மிஸ்டு கால், ரெண்டு மெசேஜ் வந்துருக்கு. மிஸ்டு கால் ரெண்டுமே யார்னு தெரியல ஆனாலும் காயத்ரி மேல ஒரு சந்தேகம் இருந்தது :) மெசேஜ் காயத்ரியும், பரணியும் அனுப்பியிருந்தாங்க. இதுல வேற பரணி உங்களுக்கு கண்டிப்பா ஆதித்யன் கிடைச்சுடுவாருன்னு வாழ்த்து (ஹிஹி இது காயத்ரிக்கு தெரிஞ்சது இங்கன ஒரு கொல விழும், ஏன்னா ஆதித்யன் காயத்ரியோட கனவு நாயகன் அவன எனக்கு இப்டி தாரை வார்த்து கொடுத்துட்டீங்களே பரணி :))&lt;br /&gt;&lt;br /&gt;மெசெஜ் படிச்சுட்டு திரும்ப தூங்கின என்னை 6 மணிக்கே போன் பண்ணி எழுப்பி விட்டுட்டா காயத்ரி, வாழ்த்து சொல்லிட்டு பேச ஆரம்பிச்ச அவள, தாயே நான் அப்புறம் போன் பண்ணி உன் கிட்ட பேசறேன் காலையிலேயே ஆரம்பிச்சுடாத நான் இன்னும் நிறைய பேர் கிட்ட பேசணும் அதுக்கு என் காது கேட்கணும் அப்டின்னு சொல்லிட்டு திரும்ப தூங்கலாம்னு பார்த்தா, பிறந்த நாள் அதுவுமா என்ன திட்ட வைக்காத மரியாதையா எழுந்திருன்னு சொல்லி எங்கம்மா நிம்மதியா தூங்க விடாம சதி பண்ணிட்டாங்க :(&lt;br /&gt;&lt;br /&gt;இப்டியே கள கட்ட ஆரம்பிச்ச என் பிறந்தநாள் தொடர்ந்து என் தோழர்கள், வலையுலக நண்பர்கள் என நிறைய பேரிடமிருந்து தொலைப்பேசியில்(காயத்ரி,சிபி,சிவா,ட்ரீம்ஸ்)தனிமெயிலில்( கீதா,ட்ரீம்ஸ்,அருண்,ராம்,ஜேகே,பரணி,சிவா),ப்ளாக் யூனியன் மெயிலில், வலைப்பக்கங்களில்(பரணி,காயத்ரி ரெண்டு பேரும் தனி பதிவு போட்டு அசத்திட்டாங்க),வாழ்த்துக்கள் சங்கத்தில என எல்லாரும் அசத்திட்டாங்க. எல்லாருக்கும் என் நன்றியை தெரிவிச்சுக்க தான் இந்த பதிவு. அதோட மட்டுமில்ல என் பிறந்தநாளுக்கு போன மாசமே தவறுதலா வாழ்த்து அனுப்பிய சுமதி அக்காவுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் ;)&lt;br /&gt;&lt;br /&gt;சில விஷயங்களை சொல்லனும்னு அவசியமில்ல ஆனா சொல்றதுல தப்பில்ல அதனால வாழ்த்தின நண்பர்கள் அனைவருக்கும் நன்றி(யார் பெயரையாவது விட்டிருந்தால் மன்னிச்சு விட்டுருங்க:))&lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு வானத்தில்&lt;br /&gt;அன்பு மேகங்கள் சொரிந்த&lt;br /&gt;அபிரிதமான நேசம் நிறைந்த வார்த்தைகளின்&lt;br /&gt;அன்பு மழையில் நனைந்தேன் நான்..&lt;br /&gt;&lt;br /&gt;என் இதய வாசலில்&lt;br /&gt;பட்டுத் தெரித்த&lt;br /&gt;மழைத் துளியின்&lt;br /&gt;தூய்மையாய் பிரதிபலித்தது&lt;br /&gt;உங்கள் நேசம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-4128257390180928291?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/4128257390180928291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=4128257390180928291' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4128257390180928291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4128257390180928291'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/08/blog-post_22.html' title='அன்பு மழையில் நனைந்தேன் நான்...'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-7483380251283200740</id><published>2007-08-13T18:35:00.000+05:30</published><updated>2007-08-13T18:35:54.902+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>குறையொன்றுமில்லை..</title><content type='html'>&lt;div align="justify"&gt;வரவர புது பதிவு எழுதறதுக்கு ரொம்ப யோசிக்க வேண்டியதா போயிடுச்சு நமக்கு சரக்கு கம்மியாகிடுச்சா?(ஹலோ சரக்குன்னு சொன்னவுடன பக்கார்டி கனவுகளுக்கு போக வேணாம்:)) இல்ல ஆர்வம் கம்மியாகிடுச்சான்னு நம்ம நாட்டாமை தலைமையில் ஒரு பட்டிமன்றம் தான் வைக்கணும் போல :)&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் திருப்பதி போறோம் வர்ரியான்னு என் சித்தப்பா கேட்டாரு, எனக்கோ ஒரு வாரமா மூட் அவுட், எங்கேயும் போற ஆர்வமில்ல, ஆனாலும் எங்க அம்மா வற்புறுத்திதனால வெள்ளிக்கிழமை எங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டேன். அங்க போனா தான் சொல்றாங்க சனிக்கிழமை நாலு மணிக்கே எழுந்தக்கனும்னு. ஆகா நமக்கெல்லாம் நாலு மணி நடுச்சாமம் ஆச்சே:) (நாமெல்லாம் முன் தூங்கி பின் எழும் இனமாச்சே) என்ன பண்றது? சாமி காரியமாச்சேன்னு யோசிச்சு, அப்டியும் விடாம கெஞ்சினதுல ஒரு மணி நேரம் க்ரேஸ் டைம் கொடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக போலாம்னு முடிவு பண்ணி 6 மணிக்கு கிளம்பினோம். ரெண்டு நாள் நாம இல்லாம இந்த பதிவுலகம் ஸ்தம்பிச்சு போயிடுமேன்னு ரொம்ப வருத்தத்தோட தான் கிளம்பினேன் :) 11 மணிக்கா கீழ் திருப்பதி போயாச்சு , போற வழியிலேயே சொன்னா எங்க நான் எஸ்கேப் ஆகிடுவேனோன்னு பயந்து அங்க போனவுடன, மலையடிவாரத்திலிருந்து மேல நடந்து தான் போகப்போறோம்னு சொல்லி அடுத்த குண்டை தூக்கி போட்டாரு :)&lt;br /&gt;&lt;br /&gt;நான் உங்க பையெல்லாம் தூக்கிக்கிட்டு பஸ் புடிச்சு மேலப்போறேன், நீ சித்தியோட நடந்து வந்துருன்னு சொல்லிட்டு அவரு எஸ்கேப். நானும், சித்தியும் டிபன் கடையை முடிச்சுக்கிட்டு சுமார் 12:30 மணிக்கு நடக்க ஆரம்பிச்சோம். என் சித்தி ஏற்கனவே பல முறை மேலே கோவிலுக்கு நடந்து சென்று பழக்கமுள்ளதால் விடுவிடுவென்று ஏறத்தொடங்கினார். இதுல வேற, உஷா உனக்கு முடியலேன்னா சொல்லு கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்னு என்னய பார்த்து சொல்றாங்க.  நமக்கா அவமானமா போச்சு(!) என்னோட வயசுல பெரியவங்க அவங்களே சுறுசுறுப்பா ஏறும் போது நாம நின்னுட்டா அசிங்கம்னு அந்த வேங்கடவனை மனதில் நினைத்துக்கொண்டு ஏற ஆரம்பித்தேன்.  தொடர்ந்து ஒரு மணி நேரம் என் சித்தி எங்கேயும் அமராமல் ஏறினார்,  எனக்கு சிறிது நேரத்திலேயே மூச்சிரைக்க ஆரம்பித்தாலும் மனதுக்குள் 'சித்தி சீக்கிரம் எங்கேயாவது உட்காருங்க'ன்னு நினைச்சாலும் விடாம உறுதியுடன்(ஹிஹி இதை திமிருன்னு கூட சொல்லிக்கலாம்:))  ஏறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அங்கே இங்கே நின்னு இயற்கையை ரசிக்கிட்டே மூணு மணிக்கு போய் சேர்ந்தோம்.  ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த அறையில் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம்னு நினைச்சா, இல்ல 4 மணிக்கெல்லாம் கிளம்பி போய் வரிசையில் உட்கார்ந்தா தான் அங்கப்பிரதட்சணம் செய்ய டிக்கட் வாங்க முடியும்னு என் சித்தப்பா சொல்லிட்டாரு. உடனே அவசர அவசரமா கிளம்பி 8 மணிக்கு திறக்கப்போற விஜயா வங்கி கவுண்டர்ல 4 மணிக்கே போய் உட்கார்ந்தாச்சு, அங்க போய் பார்த்தா நமக்கு முன்னாடி 15, 20 பேர் இருக்காங்க.  இன்னும் 4 மணிநேரம் தள்ளணுமேன்னு புத்தகத்தை விரிச்சா கண்கள் மட்டும் தான் அங்க பதியுது, புத்தி அங்க போக மாட்டேங்குது. அப்புறம் புத்தகத்தை மூடி வச்சுட்டு போற வர்ர கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு,  பக்கத்துல இருக்கறவங்க கிட்ட அரட்டை அடிச்சுக்கிட்டு, இந்து கியூ எதுக்குன்னு தெலுங்குல விசாரிச்சவங்க கிட்ட தமிழ்ல பதில் சொல்லி வெறுப்பேத்திக்கிட்டு,  அடுத்து நம்ம ப்ளாகுல புதுசா என்ன எழுதறதுன்னு யோசிச்சுக்கிட்டு,  அப்டியே மனசுல தோன்றிய ஒரு கவிதையை நினைவுல பூட்டி வச்சுக்கிட்டு இப்டியே 4 மணிநேரத்தை ஓட்டி டிக்கெட் வாங்கிட்டோம்.  அப்புறம் சாப்டுட்டு அறைக்கு போக 10 மணியாகிடுச்சு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt; இரவு 2 மணிக்கு அங்கப்பிரதட்சணம் என்பதால் உடனே 1 மணிக்கு எழுந்தக்கணும்.  நமக்கெல்லாம் தூக்கமே 1 மணிக்கு தான் வரும், அதுவும் படுத்த மூணு மணி நேரத்திலேயே எழுந்தக்கணும்னு சொன்னா எப்டி தூக்கம் வரும்?  புரண்டு புரண்டு படுத்துக்கிட்டு 1 மணிக்கு எழுந்தாச்சு(!).  குளத்துல போய் குளிச்சு அப்டியே ஈர உடையோட தான் கோவிலுக்கு போகணும், அங்க போய் பார்த்தா புஷ்கரணில சொட்டுத் தண்ணி இல்ல, சுத்தம் செய்ய எல்லாத்தையும் வடிச்சு எடுத்துட்டாங்க. அப்புறம் பக்கத்துல இருந்த ஒரு குளியலறை வசதி செய்யப்பட்ட இடத்தில் ஷவருக்கு அடியில போய் நின்னா ரொம்ப குளிர்ச்சியா இல்லாம அருமையா கொஞ்சம் வெப்பத்தோட தான் தண்ணீர் வந்தது.  பரவாயில்ல குளிரலையேன்னு நினைச்சுக்கிட்டு வெளிய வந்தா சும்மா சிலுசிலுன்னு காத்து அடிக்க நமக்கு பல்லு டைப்படிக்க ஆரம்பிச்சுடுச்சு.  இப்டியே நின்னா இன்னும் குளிரும்னு வேகமா நடந்து வரிசையில் போய் நின்னோம்.&lt;/div&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சரியா ரெண்டு மணிக்கு திறந்து விட்டாங்க,  அப்புறம் அரை மணிநேரத்துக்கு மேல வெயிட் பண்ணி மூணு மணி சுமாருக்கு அங்கப்பிரதட்சணம் செய்தோம்.  தரையில் விழுந்தது தான் தெரியும், அன்று கூட்டம் அதிகமென்பதால் ஒரு சுத்து முடிக்கவே 20 நிமிடங்கள் ஆகி விட்டன.  பின் மறுபடி பெருமாளை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டும், அதுக்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகிவிட்டன.  பல சோதனைகள், வேதனைகள் தாண்டி அவன் சந்நிதி வாசலில் நிற்கும் அந்த ஒரு சில நொடிகளில் என்ன நினைத்து வந்தேனோ அத்தனையும் மறைந்து 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா'  என்று தான் சொல்ல முடிந்தது :)  இப்டியாக திடீரென்று புறப்பட்ட  திருப்பதி பயணம் திவ்யமாக முடிந்தது.  கதையும் முடிஞ்சுப்போச்சு :) நான் அங்கப்பிரதட்சணம் செய்தேன்னு சொன்னதுக்கு 'நீ அவ்வளவு நல்லவளா?' அப்டின்னு கேட்ட நம்ம காயத்ரி கிட்ட நான் சொன்னது 'நான் எவ்வளவு நல்லவள்னா திருப்பதி போற வழியில யோசிச்சு, அங்க போய் எழுதி வச்ச கவிதையை படிச்சு பாரு தெரியும்'. பக்தி கவிதைன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல, &lt;a href="http://ushisara.blogspot.com/"&gt;அங்க&lt;/a&gt; போய் படிச்சு தான் பாருங்களேன் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-7483380251283200740?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/7483380251283200740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=7483380251283200740' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7483380251283200740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7483380251283200740'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/08/blog-post_13.html' title='குறையொன்றுமில்லை..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-4259006730630859448</id><published>2007-08-03T21:24:00.001+05:30</published><updated>2007-08-03T21:47:53.301+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>என்னத்த சொல்லி?...</title><content type='html'>&lt;div align="justify"&gt;என்னமோ திடீர்னு வார்த்தைகளுக்கும் கற்பனைக்கும் பஞ்சம் வந்த மாதிரி எதுவும் எழுத தோணல, தொண்டை குழியில் சிக்கிக்கொண்ட வார்த்தைகள் எழுத்தில் வரவில்லை, சில பல வேலைகள், தேவையற்ற எண்ணங்கள், தவிர்த்திருக்க கூடிய சிறு பிரச்னைகள், சின்ன சின்ன மனவருத்தங்கள் என இந்த வாரம் மேகங்கள் சூழ்ந்த வானம் போல தெளிவில்லாமல் நகர்ந்து விட்டது. நம்ம மக்களும் எதுவும் எழுதற மாதிரி தெரியல சரி வழக்கம் போல மொக்கைய ஆரம்பிச்சுட வேண்டியதுதான்னு தோணிச்சு அதான் இந்த பதிவு(சொல்ற விதம் தான் மொக்கையா இருக்கும், சொல்ற விஷயம் நல்ல விஷயம் அதனால தொடர்ந்து படிங்க)&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி செய்திதாளில் படித்தேன். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். ஒரு வேளை அன்னமிடும் செய்கையே சிறந்தது என்று கருதும் போது நாம் இறந்தபின் நம் உறுப்புகளை தானமாக விட்டுச்செல்லும் போது சில உயிர்கள் காப்பாற்றப்படுகின்றனவே அது அதை விட சிறந்தது அல்லவா? நான் கல்லூரியில் படிக்கும் பொழுதில் உடல் உறுப்பு தானம் பற்றி ஒரு கருத்தரங்கு நடந்தது. அதுவரை இரத்ததானம் மட்டும் தான் கேள்விப்பட்டிருந்த நிலையில், இது எங்களுக்கு புதிய செய்தியாக இருந்தது. MOHAN FOUNDATION என்ற தன்னார்வு அமைப்பு தான் இந்த கருத்தரங்கம் நடத்தியது. பின் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்கள் அதை முறைப்படி பதிவு செய்து DONOR CARD பெற்று கொள்ளவும் அங்கேயே ஏற்பாடு செய்தனர். நானும் பதிவு செய்ய முடிவு செய்தேன். இந்த டோனர் கார்ட் பெற்றுவிட்டால் மட்டுமே உறுப்பு தானம் செய்து விட முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால் உறுப்பு தானம் என்பது இறப்புக்கு பின் செய்வது, எனவே இறப்பிற்கு பின் இறந்தவருடைய நெருங்கிய இரத்த சொந்தங்கள் அதாவது கணவன்,மனைவி யாராவது ஆட்சேபித்தால் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த டோனர் கார்டில் இரண்டு பேர் சாட்சியாக கையெழுத்துப்போட வேண்டும். நம் இரத்த சொந்தங்களிடன் கையெழுத்து வாங்குவது நல்லது. எனவே நான் என் பெற்றோரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்தேன். என்ன சொல்வார்களோ என்று தயங்கி தான் இதை செய்தேன், ஏனென்றால் சுமார் 7 வருடங்கள் முன் இதை பற்றிய அதிக விழிப்புணர்வு இல்லை,&lt;br /&gt;&lt;br /&gt;{இதற்கிடையில் என் தோழியர் கூட்டத்தில் ஒருத்தி மட்டும் கொஞ்சம் தயங்கினாள்,&lt;br /&gt;&lt;br /&gt;'என்னடி உங்க வீட்டுல ஏதாவது சொல்வாங்கன்னு பயப்படறியா?' அப்டின்னு நான் கேட்க,&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லடி வலிக்குமேன்னு பயமா இருக்கு' என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னது வலிக்குமா? நீ செத்தப்புறம் தான் எடுப்பாங்க'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனாலும் பயமா இருக்குடி' என்று சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'விவிசி :):)'&lt;br /&gt;&lt;br /&gt;இதுல அவளை கிண்டல் செய்வதா யாரும் நினைக்க வேண்டாம் அந்த நேரத்துல சிரிப்பு வந்தது அவ்ளோ தான், ஏதோ உடல் உறுப்பு தானத்துக்கு பதிவு செஞ்சுக்கிட்டதனால நான் ரொம்ப அலட்டறேன்னு நினைக்கறவங்களுக்கு நான் இரத்த தானம் செய்ய போய் பதட்டத்துல பல்ஸ் எகிறி என்னைய திருப்பி அனுப்பிட்ட கதையை சொன்னா நீங்க விவிசி :):) }&lt;br /&gt;&lt;br /&gt;இதை நினைத்து சிரிப்பதா ? அழுவதா? என்று புரியாமல் முழித்த நாங்க, சரி உயிரோட இருக்கும் போது தான் இது வரைக்கும் உருப்படியா எதுவும் பண்ணல செத்தப்புறம் ஏதாவது விட்டுட்டு போகலாம்னு நானும், என் தோழியர் சிலரும் பதிவு செய்துக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நல்லவேளை என் பெற்றோர் எதுவும் கூறாமல் கையெழுத்து இட்டனர். அதோடு மட்டுமில்லாமல் நம் நெருங்கிய சொந்தங்களிடம் நாம் டோனார் கார்ட் வைத்திருக்கிறோம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதோடு நாம் எங்கே வெளியே சென்றாலும் அதையும் மறக்காமல் பர்ஸில் வைத்துக்கொள்ள வேண்டும். என் வீட்டில் என் பெற்றோர், சகோதரனுக்கு ஏற்கனவே சொல்லி வைத்து விட்டேன். (இனி தெரிவிக்க வேண்டியது ரங்கமணிக்கு மட்டும் தான் அதற்கான சரியான ஆளும் நேரமும் வந்தபின் ;))&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உடல் உறுப்பு தானம் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளவும், சந்தேகங்கள் தீர்த்துக்கொள்ளவும் &lt;a href="http://www.mohanfoundation.org/"&gt;இங்கு &lt;/a&gt;சென்று படித்தறியவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு இதுக்கு மேல எழுத தோணல, அடுத்த வாரத்துல மீண்டும் சந்திக்கறேன். விடைபெறுவதற்கு முன் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கவிதை விரைவில் வெளிநாடு செல்லவிருக்கும் என் ஆருயிர் தோழிக்கு :) இது அன்புடன் கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதை அவளை மனதில் வைத்து வடித்த கவிதை :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நட்பென்னும் கவிதை"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலாச் சோற்றில்&lt;br /&gt;நிலவையே சாட்சியாக்கி&lt;br /&gt;எழுதப்பட்டது,&lt;br /&gt;நம் நட்பென்னும் கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் பாவாடை சரசரக்க,&lt;br /&gt;தெருவில் புழுதி மேகங்களுக்கு நடுவில்,&lt;br /&gt;மின்னலாய் விளையாடி,&lt;br /&gt;சேர்த்து வைத்தோம்&lt;br /&gt;நமக்கான சந்தோஷ கணங்களை.&lt;br /&gt;&lt;br /&gt;தலையணையாய்&lt;br /&gt;புத்தகங்கள் தாலாட்டுப் பாட,&lt;br /&gt;ஓர் அன்னையாய்&lt;br /&gt;நீ ஊட்டினாய் பாடங்களை.&lt;br /&gt;&lt;br /&gt;பருவத்தில் மலர்ந்ததும்,&lt;br /&gt;கண்களே பாலமாகி,&lt;br /&gt;கடத்தப்பட்டன சில ரகசியங்கள்,&lt;br /&gt;நமக்கே நமக்கான,விடயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மலர்ந்ததும்,&lt;br /&gt;மலர்ந்தது&lt;br /&gt;காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;மணப்பந்தலில்,&lt;br /&gt;கண்ணீரை அச்சாரமாக்கி,&lt;br /&gt;நம் பிரிவைக்&lt;br /&gt;கடன்வாங்கினேன்,&lt;br /&gt;மீண்டும் மீட்டு விடவே.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று,&lt;br /&gt;கண்காணா எல்லையில்&lt;br /&gt;நான் இருந்தாலும்,&lt;br /&gt;என் காட்சிகள்&lt;br /&gt;என்னவோ நீயாகவே..&lt;br /&gt;என் வருடங்கள் சுருங்கி,&lt;br /&gt;தேகம் வதங்கினாலும்,&lt;br /&gt;நினைவுகள் வதங்காமல்&lt;br /&gt;நம் நாட்களைப் பூமாலையாக்கி&lt;br /&gt;காத்திருக்கிறேன்&lt;br /&gt;உன் வரவிற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லாய் நானும்&lt;br /&gt;பொருளாய் நீயும் இருக்க,&lt;br /&gt;காலமே காலனாய் வந்து&lt;br /&gt;நம் உறவு பிரித்தாலும்&lt;br /&gt;இனி கிடையாது,&lt;br /&gt;நம் நட்பென்னும் கவிதைக்கு "."&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : அப்டியே என் கவிதை பக்கத்துல நான் புதுசா எழுதின &lt;a href="http://ushisara.blogspot.com/"&gt;கவிதையை&lt;/a&gt; படிச்சுட்டு போங்க :)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-4259006730630859448?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/4259006730630859448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=4259006730630859448' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4259006730630859448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4259006730630859448'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/08/blog-post.html' title='என்னத்த சொல்லி?...'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-5375178659017686511</id><published>2007-07-25T06:45:00.000+05:30</published><updated>2007-07-25T06:46:30.196+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிறந்தநாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>வாழ்த்துகிறேன் இன்று...</title><content type='html'>&lt;div align="justify"&gt;இன்று பிறந்த நாள் விழா காணும் அன்பு நண்பர் &lt;a href="http://www.bharan.blogspot.com/"&gt;'பில்லு பரணி'&lt;/a&gt; அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கு கூறிக்கொள்கிறேன். பரணி நீங்க ரொம்ப நாளாக எழுதி வந்தாலும் கிட்டத்தட்ட உங்க 100வது பதிவுல தான் உங்க அறிமுகம் எனக்கு கிடைச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் படித்தேன் என்று கூறிக்கொள்வதற்காக மட்டுமே என் பின்னூட்டங்களை பதிய ஆரம்பித்த நான் கடந்த சில மாதங்களாக தான் தொடர்ந்து உங்க பதிவுகளை ஆழமாக(!) படித்து வருகிறேன். உங்க நகைச்சுவை உணர்வு(அதுவும் உங்க டைமிங் சென்ஸ் சூப்பர்:))அழகிய ஹைக்கூ கவிதைகள், பீலிங்க்ஸ் பதிவுகள், சமயத்தில் சில மொக்கைகள் என எல்லாமே எனக்கு பிடித்தவை தான் :) இன்னும் சொல்லப்போனால் நான் எழுதும் கவிதைகளை படித்து தாங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கும் , சமயத்தில் பின்னூட்ட புயலாக மாறி என் பின்னூட்ட பெட்டியை நிறைத்ததற்கும் என் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னையும் குருவாக ஏற்று பணியும் அன்பு சிஷ்யனே தொடரட்டும் உன் பதிவெழுதும் பணி. இன்று மட்டுமல்லாமல்,என்றும் பல சிறப்புகள் பெற்று நீ வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;"இன்னும் வார்த்தை தேடுகின்றேன் உன்னை வாழ்த்துவதற்கு! "&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;அ&lt;/strong&gt;ம்மாவின் அன்பும்&lt;br /&gt;&lt;strong&gt;ஆ&lt;/strong&gt;ன்றோரின் நட்பும்&lt;br /&gt;&lt;strong&gt;இ&lt;/strong&gt;தழோரத்து புன்னகையும்&lt;br /&gt;&lt;strong&gt;ஈ&lt;/strong&gt;தல் குணமும்&lt;br /&gt;&lt;strong&gt;உ&lt;/strong&gt;ண்மையான மனமும்&lt;br /&gt;&lt;strong&gt;ஊ&lt;/strong&gt;ரறியும் பெருமையும்&lt;br /&gt;&lt;strong&gt;எ&lt;/strong&gt;ன்றும் மகிழ்வும்&lt;br /&gt;&lt;strong&gt;ஏ&lt;/strong&gt;ற்றமிகு வாழ்வும்&lt;br /&gt;&lt;strong&gt;ஐ&lt;/strong&gt;யமில்லா வாக்கும்&lt;br /&gt;&lt;strong&gt;ஒ&lt;/strong&gt;ருமித்த கருத்தும்&lt;br /&gt;&lt;strong&gt;ஓ&lt;/strong&gt;கோவென்ற புகழும்&lt;br /&gt;&lt;strong&gt;ஒள&lt;/strong&gt;வையின் சொல்லும் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#660000;"&gt;(என்றும் உன்னோடு திகழ)&lt;br /&gt;&lt;strong&gt;'ஃ'&lt;/strong&gt; போல்,&lt;br /&gt;ஒன்று இரண்டாகி&lt;br /&gt;பின் மூன்றாகவும்&lt;br /&gt;வாழ்த்துக்கள் :)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் பழைய பதிவுகளை புரட்டிப் பார்த்ததில் சில வரிகளை மேற்கோள் காட்டி "I want a life like that….Is that a dream?" என்று ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தாய். "கறுப்பா சிவப்பா தெரியவில்லை கவலைகள் இது வரை முளைத்ததில்லை" என்ற பாடல் வரிகளின் படி, நீ நினைக்கும் அந்த வாழ்க்கை உனக்கு கண்டிப்பாக அமைய கடவுளை வேண்டுகிறேன் பரணி :) இதுவே உன் பிறந்த நாளுக்கு என் எளிய பரிசு :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!" &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RqYQlm9UHWI/AAAAAAAAAEw/Edd7UzyEMq4/s1600-h/kavithai1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090774667087846754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RqYQlm9UHWI/AAAAAAAAAEw/Edd7UzyEMq4/s400/kavithai1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-5375178659017686511?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/5375178659017686511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=5375178659017686511' title='65 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/5375178659017686511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/5375178659017686511'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/07/blog-post_25.html' title='வாழ்த்துகிறேன் இன்று...'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RqYQlm9UHWI/AAAAAAAAAEw/Edd7UzyEMq4/s72-c/kavithai1.jpg' height='72' width='72'/><thr:total>65</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-224835481971741262</id><published>2007-07-23T14:15:00.000+05:30</published><updated>2007-07-23T14:15:19.182+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலிப்பதிவுகள்(tags)'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தெய்வத்தின் தரிசனம் !</title><content type='html'>ரொம்ப நாளா எழுதறேன்னு சொல்லி இழுத்தடிச்சு இனி ஏமாத்த முடியாதுன்னு தெரிஞ்சுப்போச்சு :) காயத்ரி வேற அவ வலைப்பக்கத்துல என் கவிதைய போட்டு எனக்கு ஓசில வெளம்பரம் கொடுத்துட்டா, அப்புறமும் அவ கொடுத்த கவிதை(!) டேகை எழுதாம விட்டா அது கேவலமா போயிடும், அதனால் இதோ, நம்ம தத்துவ ஞானி தொடங்கி வைத்த &lt;a href="http://godshavespoken.blogspot.com/2007/06/blog-post_24.html"&gt;"தேவதை கனவுகள்"&lt;/a&gt;, அடுத்த அத்தியாயமாய் காயத்ரியிடம் &lt;a href="http://pravagam.blogspot.com/2007/06/blog-post_29.html"&gt;"மன்னவன் வந்தானடி தோழி"&lt;/a&gt; என மலர்ந்து இங்கு "தெய்வத்தின் தரிசனம்" எனத் தொடர்கிறது. இதையடுத்து எங்கு இக்கவிதை மலரப்போகிறது என பிறகு பார்க்கலாம் :)இப்ப கவிதைக்கு போகலாமா? :)&lt;br /&gt;&lt;br /&gt;(இது காயத்ரி எழுதிய கவிதையின்(!) இறுதி வரிகள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்று மாலையும்&lt;br /&gt;கோவிலில் சந்திக்க சொல்லியிருக்கிறான்&lt;br /&gt;முக்கியமான விஷயம்&lt;br /&gt;பேச வேண்டும் என்று&lt;br /&gt;அது என்னவாக இருக்கும்&lt;br /&gt;என்று அறிந்திருந்தாலும்&lt;br /&gt;ஆவலுடன் கிளம்புகிறேன்!!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இனி என் கற்பனை!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RqRqLW9UHTI/AAAAAAAAAEY/9rWbVoHttlk/s1600-h/image006.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090310222209359154" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RqRqLW9UHTI/AAAAAAAAAEY/9rWbVoHttlk/s400/image006.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை&lt;br /&gt;ஒரு நிமிடம் தாண்டி&lt;br /&gt;என் முகம் தங்கியதில்லை&lt;br /&gt;நிலைக்கண்ணாடியில்;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றோ கணக்கில்லா கணங்களாய்&lt;br /&gt;நான் அழகு பார்க்க,&lt;br /&gt;குத்தகைக்கு எடுத்தேனோ என்று&lt;br /&gt;என் நிலைக்கண்ணாடியும் வியக்க,&lt;br /&gt;இது வரை உணர்ந்திராத&lt;br /&gt;நானறியா என் நாணத்தை&lt;br /&gt;பிம்பத்தில் கண்டு&lt;br /&gt;நானும் வியந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;பெண்மை பூரித்து&lt;br /&gt;என் மெய்யில் கலந்திருந்தும்,&lt;br /&gt;ஆண்மையும் வியக்கும்&lt;br /&gt;ஆண்களை கண்டிருந்தும்,&lt;br /&gt;சலனிக்காத என் மனம்&lt;br /&gt;சட்டென கலைந்தது&lt;br /&gt;உன் தரிசனத்தில்;&lt;br /&gt;&lt;br /&gt;தேவதைகள் தரிசனம்&lt;br /&gt;கனவில் மட்டும் தான்,&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;நித்தமும் உன் தரிசனம்&lt;br /&gt;நிஜத்தில் என் கிழக்கில்&lt;br /&gt;ஆதித்யனாய்!&lt;br /&gt;&lt;br /&gt;புதைந்திருந்த ஆசை,&lt;br /&gt;வரைந்திருந்த கற்பனை,&lt;br /&gt;நிறைந்திருந்த அன்பு,&lt;br /&gt;இவையாவையும் விட&lt;br /&gt;மிகுந்திருந்த என் கர்வம்&lt;br /&gt;எல்லாமாக சேர்த்து வைத்தேன்&lt;br /&gt;என்றாவது உன்னிடம் சமர்ப்பிக்க!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நோக்கி,&lt;br /&gt;நான் எடுத்து வைத்த அடிகளை,&lt;br /&gt;கணக்கில் கொண்டால்,&lt;br /&gt;உலகையே அளந்து விடலாம்,&lt;br /&gt;ஆனால் உன்னை இன்னும்&lt;br /&gt;நெருங்க முடியவில்லை;&lt;br /&gt;&lt;br /&gt;உன் விழிகளால்&lt;br /&gt;என் கர்வம் உடைத்தவனே&lt;br /&gt;இனி எந்நாளிலும் இவ்விழிகள்&lt;br /&gt;எனக்கு மட்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை! இல்லை!&lt;br /&gt;என்று கூறி வந்த என்னை&lt;br /&gt;ஆம்!ஆம்!&lt;br /&gt;எனக் கூற வைத்தவனே,&lt;br /&gt;என் நிலை மறந்து&lt;br /&gt;என் மெய் துறந்து&lt;br /&gt;காதலாகி&lt;br /&gt;கசிந்துருகி&lt;br /&gt;நான் கேட்பதெல்லாம்,&lt;br /&gt;"தேக்கி வைத்த அன்பின்&lt;br /&gt;கனந்தாங்காமல் விம்மும்&lt;br /&gt;என் காதலை தாங்கிக்கொள்ள&lt;br /&gt;உன் தோள்கள் கிடைக்குமா?"&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விக்கு பதில்தேடி&lt;br /&gt;கோவிலின் படியேறினேன்&lt;br /&gt;என் தெய்வத்தை தரிசிக்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வத்தை தேடிச்சென்ற வெண்மதிக்கு(இது தலைவிக்கு நான் வைத்த பெயர்:))கிடைத்தது வரமா? சாபமா? விடை அறிய யாராவது இந்த கவிதை சங்கிலியை தொடர வேண்டும், அதற்கு சரியான தகுதியுடையவர் என நான் கருதுவது எனது அருமை சிஷ்யன், மஞ்சக்காட்டு மைனாவை தேடி அலையும் &lt;a href="http://www.bharan.blogspot.com/"&gt;பில்லு பரணி&lt;/a&gt; (இது குருவின் ஆனை சீசீ ஆணை:) சாரி பிரியா உன் நினைவுல ஆனைன்னு சொல்லிட்டேன் ஹிஹி) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-224835481971741262?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/224835481971741262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=224835481971741262' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/224835481971741262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/224835481971741262'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/07/blog-post_23.html' title='தெய்வத்தின் தரிசனம் !'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RqRqLW9UHTI/AAAAAAAAAEY/9rWbVoHttlk/s72-c/image006.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-6756541124021221196</id><published>2007-07-16T09:38:00.000+05:30</published><updated>2007-07-16T09:39:57.825+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நன்றியுரைத்தேன் இன்று..</title><content type='html'>&lt;em&gt;இன்றுடன் நான் வலைப்பதிய ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து என் பதிவுகளை படித்து ஊக்கமளித்த என் இனிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :)&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அடுத்த வருடமும் உங்களுக்கு நன்றி கூறும் வகையில் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என் அவா :)&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RpmrusKLtsI/AAAAAAAAAEI/teYlmLqHkcA/s1600-h/namaskar2.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087286072707888834" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RpmrusKLtsI/AAAAAAAAAEI/teYlmLqHkcA/s400/namaskar2.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தனித்திருக்கும் பொழுதுகளில்&lt;br /&gt;துணையாய் வந்துதித்து,&lt;br /&gt;மனக்கிடங்கில் உறங்கிக்கிடந்த&lt;br /&gt;சோம்பலை தட்டி எழுப்பி,&lt;br /&gt;விரல்கள் பிரசவித்த வார்த்தைகள்&lt;br /&gt;என் வலைப்பூக்களில் மணம் பரப்ப,&lt;br /&gt;&lt;br /&gt;நாற்புறமும் வண்ணங்கள்&lt;br /&gt;அள்ளி இறைக்கும் பட்டாம்பூச்சிகளாய்,&lt;br /&gt;என் வலைப்பூக்களை சுற்றி வந்து&lt;br /&gt;என் இதழ்களுக்கு&lt;br /&gt;புன்னகையை பரிசாய் அளித்த&lt;br /&gt;நட்புள்ளங்களுக்கு தருவதற்கு&lt;br /&gt;என்னிடம்,&lt;br /&gt;நன்றியை தவிர&lt;br /&gt;வேறு வார்த்தைகள் இல்லை..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;என்றும் அன்புடன்,&lt;br /&gt;வேதா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-6756541124021221196?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/6756541124021221196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=6756541124021221196' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/6756541124021221196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/6756541124021221196'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/07/blog-post_16.html' title='நன்றியுரைத்தேன் இன்று..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RpmrusKLtsI/AAAAAAAAAEI/teYlmLqHkcA/s72-c/namaskar2.gif' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-7723239305308232375</id><published>2007-07-13T21:56:00.000+05:30</published><updated>2007-07-13T21:56:02.453+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>படித்ததில் பிடித்தது..</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;மு.கு :&lt;/strong&gt;&lt;/span&gt; ரவீந்தரநாத் தாகூர் அவர்களின் 'கீதாஞ்சலி' கவிதைத்தொகுப்பின் தமிழ் மொழிப்பெயர்ப்பின் ஒரு பகுதி இது. தமிழில் மொழிப்பெயர்த்தவர் திரு. மானோஸ். நான் படித்தவரை இந்த பகுதி எனக்கு மிகவும் பிடித்தது. எனவே இங்கு உங்கள் பார்வைக்கும் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RpeLg8KLtqI/AAAAAAAAAD4/TRtaAm1cGH0/s1600-h/19c6b935-1c40-4595-875b-70f7852d8d79.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5086687702159177378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RpeLg8KLtqI/AAAAAAAAAD4/TRtaAm1cGH0/s400/19c6b935-1c40-4595-875b-70f7852d8d79.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;நேரம் பறக்கிறது,வழியோ நெடுந்தூரம், என் யாத்திரைக்கு ஒரு முடிவில்லை. ஆதி முதல் தோன்றிய சோதிக்கதிர் ஒன்றில் நான் வெளிவந்தேன். வனாந்தரங்கள் போன்ற எத்தனையோ உலகங்களைக் கடந்து, பல நட்சத்திர மண்டலங்களின் வழியே நான் யாத்திரை செய்தேன். எனக்கு வெகு தொலைவிலுள்ள பாதையே உனக்கு மிக அருகே உள்ளது. திக்குத் திசை தெரியாமல் வளைந்து செல்லும் முயற்சியே, ஒரு கீதம் போல் தெளிவாயுள்ள தெய்வீகப் பாதையில் சேர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யாத்ரீகன் பக்கத்து வீடெல்லாம் தட்டிப் பார்த்த பிறகே தன் வீட்டை அடைகிறான்.அது போல் உன் இதயக் கோயிலை அடைய பல வெளியுலகங்களைத் தாண்டி அலைய வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்கள் உன்னைத் திசை திசையாகத் துருவிப் பார்த்தும் காண முடியாமல் நான் கண்களை மூடினேன். 'இதோ இருக்கிறாய்' என்று சிக்கெனப் பிடித்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'எங்கே,எங்கே?' என்று ஓலமிட்டுப் பெருகிய என் கண்ணீரெல்லாம் ஆயிரம் ஓடைகளாகப் பெருகி, 'நானே உண்மை!' என்ற பெருவெள்ளத்தோடு சேர்ந்து உலகைப் பிரளயமாக்குகிறது.&lt;/em&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;பி.கு :&lt;/strong&gt;&lt;/span&gt; அப்டியே இந்த பாடலையும் கேட்டுட்டு போங்க. அருணா சாய்ராம் குரலில் கண்ணன் மீது ஒரு கிராமிய பாடல் :) கண்டிப்பாக ரசிப்பீர்கள் :) (பாடலை வலையேற்றுவதற்கு எனக்கு உதவிய ஒரு வலைப்பக்கம் &lt;a href="http://beta-templatetesting.blogspot.com/2006/12/to-include-audio-clip-in-your-posts.html"&gt;இங்கே)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.fileden.com/files/2007/6/27/1215893/maadu%20meikum.mp3" width="144" height="62" type="audio/mpeg mpga mp2 mp3" controls="console" loop="false" autostart="false"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;பி.கு.கு&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;:&lt;/span&gt;&lt;/strong&gt; மக்களே போன பதிவில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, அங்க பதில் போடாததுக்கு இங்க மன்னிப்பு கேட்டுக்கறேன். வீட்டுல தொடர்ந்து ஆணி புடுங்க வச்சுட்டாங்க, அதான் தனித்தனியா பதில் போட முடியல :) இந்த அழகுல , அழகு சங்கிலித்தொடர் வேற எழுதனும், வாக்கு கொடுத்துட்டேன் தலைவி(வலி)க்கு(எப்ப டேக் பண்ணினாங்க? எத்தன பேர் டேக் பண்ணினாங்கன்னு கூட நினைவுல இல்ல அவ்ளோ பழைய டேக்;)), அதை தவிர இன்னும் ஒரு டேக் பாக்கியிருக்கு(காயத்ரி கண்டிப்பா எழுதிடறேன்:)) எனவே மக்களே! மீண்டும் திங்கட்கிழமை உங்களை சந்திக்கிறேன் எனக்கூறி விடைபெறுவது உங்கள் அன்புத்தோழி வேதா :) &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-7723239305308232375?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/7723239305308232375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=7723239305308232375' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7723239305308232375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/7723239305308232375'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/07/blog-post_13.html' title='படித்ததில் பிடித்தது..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RpeLg8KLtqI/AAAAAAAAAD4/TRtaAm1cGH0/s72-c/19c6b935-1c40-4595-875b-70f7852d8d79.jpg' height='72' width='72'/><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-3903423960134583627</id><published>2007-07-02T10:15:00.000+05:30</published><updated>2007-07-30T18:35:27.034+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>நேற்றே எழுதியிருக்க வேண்டியது ..</title><content type='html'>&lt;div align="justify"&gt;நேற்று மருத்துவர் தினம் என்று தினசரியில் போட்டிருந்தார்கள். உடனே எங்கள் குடும்ப மருத்துவர் திரு.பஞ்சாட்சரம் செல்வராஜன் அவர்களின் நினைவு தான் வந்தது. இவர் எங்கள் குடும்ப மருத்துவர் என்பதை விட குடும்ப நண்பர் என்றே சொல்லலாம்.  மருத்துவர் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஊசி, மருந்து வாடை, வாடிய முகங்கள், மிகவும் சீரியஸான டாக்டர் முகம். ஆனால் எங்கள் மருத்துவர் அவ்வளவு எளிதாக ஊசி போட்டு விடமாட்டார்.  முடிந்த வரை மாத்திரைகளை பயன்படுத்திவிட்டு தேவையென்றால் மட்டுமே ஊசியின் உதவியை நாடுவார். எனவே சிறு குழந்தைகளிடையே இவர் மிகவும் விரும்பப்படுபவர். வசதியில்லாதவர்களின் நிலை உணர்ந்து உதவி புரிபவரும் கூட.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt; ஏதாவது உடல் நிலை சரியில்லையென்று இவரை பார்க்க செல்லும் பொழுது உள்ளே நுழைந்தவுடன் இவர் சிரித்த முகமே எங்கள் உடல் உபாதையை மறக்கடித்துவிடும். ஏதாவது நகைச்சுவையாக பேசிக்கொண்டே இருப்பார். இவரும் என்னை போல ஒரு புத்தகப்பிரியர். எங்க நூலகத்தில் உள்ள புத்தகங்களை பற்றி பேசுவோம், சில இலக்கிய இதழ்களை எனக்கு படிக்க கொடுத்து உதவுபவரும் கூட. குடும்ப நண்பர் என்ற முறையில் அவருடைய செல்பேசியின் எண்ணை எங்களுக்கு கொடுத்த அவரை செல்லில் அழைத்து மருந்து கேட்கும் பழக்கமே எங்களுக்கு கிடையாது, முக்கியமாக நானும் என் தம்பியும் அவரை சந்திக்க செல்லும் போது எல்லாரையும் போல வரிசையில் தான் செல்வோம். ஒரு முறை என் தந்தை நாங்கள் அவரை செல்லில் அழைத்து தொந்தரவு செய்ய மறுத்ததை குறிப்பிட்ட போது அவர்களும் என் பிள்ளைகள் போல தான் எனவே தாராளமாக தொடர்பு கொள்ளலாம் என கூறியது அவருடைய பெருந்தன்மைக்கும் அன்பிற்கும் ஒரு அழகிய சான்று. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அது மட்டுமல்ல இவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட. இவர் எழுதிய பல சிறுகதைகள் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன. அவற்றை தொகுத்து "மகாலி என்னும் மகாலிங்கம்" என்று ஒரு புத்தகமாக கூட வெளியிட்டுள்ளார். மருத்துவ துறை சார்ந்த "வியத்திகு சிறுநீரகங்கள்" என்ற புத்தகமும் எழுதி வெளியிட்டார். சிரித்த முகத்துடனும், அந்தஸ்து பேதமின்றி அனைவரையும் மதிக்கும் நற்பண்புடனும், நட்புறவுடனும், சமூக சிந்தனையுடனும், அனைத்தையும் விட சிறந்த மனிதராகவும், மருத்துவராகவும் இருக்கும் எங்கள் மருத்துவருக்கு நேற்றே மருத்துவ தின வாழ்த்துக்களை என் செல்பேசியிலிருந்து குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டாலும் இந்த பதிவின் மூலம் என் வாழ்த்துக்களையும்,நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-3903423960134583627?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/3903423960134583627/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=3903423960134583627' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3903423960134583627'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3903423960134583627'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/07/blog-post.html' title='நேற்றே எழுதியிருக்க வேண்டியது ..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-4856752396967138548</id><published>2007-06-26T12:28:00.000+05:30</published><updated>2007-07-09T13:05:05.064+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='125வது பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கிலிப்பதிவுகள்(tags)'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும் :)</title><content type='html'>&lt;div align="justify"&gt;இந்த பதிவின் தலைப்பை பார்த்து அதன் சிறப்பை எல்லாரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருப்பீர்கள். பலரும் யூகித்தது போல் இது என்னுடைய 125வது பதிவு. இந்த பதிவை மேலும் சிறப்பிக்க என்ன செய்வது என யோசிக்கும் போது தான் நம்ம சூடான் புலி எட்டு பதிவை போட சொல்லி வேண்டிக்(!)கேட்டுக்கொண்டார், நானும் பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டேன்:)(&lt;span style="color:#cc0000;"&gt;அடிப்பாவி பொய் சொல்றா! மெயிலில் மிரட்டல் வந்தத அப்டியே மறச்சுட்டா&lt;/span&gt;) சரி, சரி நடுநடுவில் என் மனசாட்சி கூறும் உண்மையை யாரும் படிச்சிடாதீங்க :) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த எட்டுப்பதிவை ஏற்கனவே எழுதினவங்க எல்லாரும் அவங்க செய்த சாதனைகளை வரிசைப்படுத்தி இருக்காங்க. நாமெல்லாம்(&lt;span style="color:#cc0000;"&gt;டென்சன் ஆகாதீங்க அவள தான் சொல்லிக்கறா&lt;/span&gt;) என்னத்த சாதிச்சோம்னு யோசிச்சு பார்த்தா அதெல்லாம் இந்த எட்டுக்குள்ள அடங்காதுன்னு தெரிஞ்சுப்போச்சு(&lt;span style="color:#cc0000;"&gt;அய்யோ சாமி இவ அலம்பல் தாங்கலியே&lt;/span&gt;) அதனால என் வாழ்க்கையில் இது வரையில் என்னை மகிழ்வித்த, பாதித்த, மாற்றிய சின்ன சின்ன விஷயங்களை இங்கு பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. எங்கம்மா நல்லா பாடுவாங்க ஆனா அதை மேலும் வளர்த்துக்கொள்ள அவங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கல. அதனால நானாவது பாட்டுக் கத்துக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க. ஆசைப்பட்டதுல தப்பேயில்ல, அதுக்காக என்னை பாட்டு வகுப்புல சேர்த்து விட்டதும் தப்பே இல்ல, ஆனா எப்ப சேர்த்துவிட்டாங்க? கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது :) நானும் எங்கம்மாவை மதிச்சு பாட்டு வகுப்புக்கு போனேன். இந்த அழகன் படத்துல மம்முட்டி டுடோரியல் காலேஜுக்கு படிக்க போவாரு, அப்ப அங்க இருக்கற மாணவர்கள் அவர ஆசிரியர்னு நினைச்சுப்பாங்க. அந்த மாதிரி தான் நான் பாட்டு கத்துக்கிட்ட கதையும். எனக்கே சிரிப்பா வரும், பின்ன நம்மள சுத்தி நண்டும், சுண்டுமா 5,6 வயசு குழந்தைகள் உட்கார்ந்திருக்கும். எப்படி பாட்டு வரும்? அவங்க பண்ற சேஷ்டைகள் பார்த்து சிரிப்பு தான் வரும்:) ஆனாலும் விடாமுயற்சியா 2 வருடம் பாட்டு கத்துக்கிட்டு என் கல்லூரியில் பாட்டும் பாடினேன். அது தான் எனக்கு முதல் மேடையேறிய அனுபவமும் கூட, சாதனையும் தான் ! (&lt;span style="color:#cc0000;"&gt;நீ பாடினதை முழுசா உட்கார்ந்து கேட்டாங்களே அது தான் பெரிய சாதனை அதை சொன்னியா நீ&lt;/span&gt;?)&lt;br /&gt;&lt;br /&gt;2.இதுவும் ஒரு கல்லூரி அனுபவம் தான். நான் முதுகலை படிக்கும் போது(இருபாலாரும் சேர்ந்து படிக்கும் கல்லூரி) நடந்த முதல் வருட தேர்வில் ஒரு பாடத்தில் தான் வெற்றி, மற்ற எல்லா பாடத்திலும் தோல்வி. என் வாழ்க்கையில் படிப்பு விஷயத்தில் நான் சந்தித்த முதல் தோல்வி அது. நான் தேர்வில் தோல்விடைந்து விட்டேன் என்பதை விட என் பெற்றோருக்கு நான் தந்த அதிர்ச்சி, படிப்பை தொடர போவதில்லை என்று சொன்னது தான். இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது கூட எனக்கு நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன்? நன்றாக படிக்கும் நான் ஏன் சரியாக படிக்கவில்லை? தோல்வியை கண்டு ஏன் துவண்டேன்? என்பதெல்லாம் ஒரு புரியாத புதிர் தான். என் வாழ்வில் இன்று வரை எல்லா வகையிலும் நான் அனுபவப்பாடம் பெற்ற நாட்கள் என்றால் அது முதுகலை படித்த அந்த இரண்டு வருடங்கள் தான். தோல்விகளை தாண்டியும் வாழ தெரிந்துக் கொண்டேன் என்றும் சொல்லலாம். (&lt;span style="color:#cc0000;"&gt;ரொம்ப பீல் பண்றாங்களாம்&lt;/span&gt;:))&lt;br /&gt;&lt;br /&gt;3. பாட்டு பாடி எல்லாரையும் மகிழ்வித்த நான்(&lt;span style="color:#cc0000;"&gt;அது உன் பாட்டை கேட்டவங்க சொல்லணும்&lt;/span&gt;) நாடகத்திலும் நடித்தேன். முதுகலை படிக்கும்பொழுதில் என் நண்பன் தமிழ்த்துறையில் நடந்த நாடகப்போட்டியில் கலந்துக்கொள்ளலாம் என கூறினான். நாங்களும் தமிழ் மீதிருந்த ஆர்வத்தில் ஒத்துக்கொண்டோம்(&lt;span style="color:#cc0000;"&gt;அடிப்பாவி அதுவா உண்மை? பரிசுப்பணம் 2000ரூ சொன்னப்புறம் தான ஒத்துக்கிட்ட?&lt;/span&gt;). உடனே அவசர அவசரமாக போட்டியில் கலந்துக்கொள்ள பேரை கொடுத்து நாடகமும் எழுதிவிட்டான் என் நண்பன். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே எழுதியிருந்தான், பின்ன என் நண்பனில்லையா?:) (&lt;span style="color:#cc0000;"&gt;அவனுக்கு மட்டும் இது தெரிஞ்சது இங்க ஒரு கொல விழும்&lt;/span&gt;). நாடகத்துல எனக்கு ஒரு நல்ல கதாப்பாத்திரமும் கூட, ஆனா கடைசி நிமிஷத்துல ரொம்ப ஆசைப்பட்டு கேட்டான்னு என் தோழிக்கு அதை விட்டுக்கொடுத்துட்டேன். இதுல டென்சனான என் நண்பனை கூல் டவுன் பண்ணி இன்னொரு கதாப்பாத்திரத்தை எனக்காகவே கொண்டு வந்தோம். அது ஒரு அழகிய தேவதை கதாப்பாத்திரம், நான் ஏற்கனவே தேவதை மாதிரி அழகா இருக்கறதனால மேக்கப் வேண்டாம்னு சொல்லிட்டாங்க :D (&lt;span style="color:#cc0000;"&gt;அடிப்பாவி தேவதைன்னு சொல்லி வெள்ளை புடவை கட்டிக்கிட்டு தலைய விரிச்சுப்போட்டுக்கிட்டு நீ பேசுனதை பார்த்து பயந்துட்டு தான் உங்க நாடகத்துக்கு பரிசு கொடுத்ததா எல்லாரும் பேசிக்கறாங்க&lt;/span&gt;) நான் ஏத்துக்கிட்ட கதாப்பாத்திரம் நாடகத்தில் ரொம்ப நேரம் வரல்லேன்னா கூட நான் பேசிய வசனங்கள் தான் எங்க நாடகத்துக்கு வெற்றி வாங்கி தந்தன (&lt;span style="color:#cc0000;"&gt;சென்னை 28 படத்துல வர்ர கதாநாயகி பேசின நாலு வரி டயலாக்கை விட கம்மியா பேசிட்டு என்னமோ சீன் போடறா? சரி இவ்ளோ சொன்னியே பரிசுப்பணம் 2000 ரூ இல்ல வெறும் 1000 ரூ தான் அதுலயும் காஸ்ட்யூம் செலவு போக மிச்சத்தை ட்ரீட் கொடுத்தே அழிச்சியே அத சொன்னியா?&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;4. வாழ்க்கையில் நாம் மற்றவர் மேல் வைக்கும் அன்புக்கு எவ்வளவு சக்தியுள்ளது என்பதை நான் புரிந்துக்கொண்டது என் பாட்டி(அம்மாவின் அம்மா) உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது தான். எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சை முடிந்து பின் நினைவு திரும்பாமலேயே சிறிது சிறிதாக எங்களை விட்டு என் பாட்டி பிரிந்துக்கொண்டிருந்தார். எங்க குடும்ப மருத்துவர் என்னிடமும் என் அம்மாவிடமும் மட்டும் என் பாட்டி இனி பிழைக்க மாட்டார் என்று சொல்லி விட்டார். அன்று இரவு மருத்துவமனையில் நான் தான் என் பாட்டிக்கு துணையாக இருந்தேன். வேறு யாரும் கூட இருக்க முடியாத நிலைமை. அந்த இரவு என்னால் மறக்கவே முடியாது, மிக தைரியமாய் யார் துணையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தின் துணையோடு அன்று இரவு முழுவதும் கழித்தேன். சில சமயங்களில் எந்த அசைவும் இருக்காது, பாட்டி என்று கூப்பிட்டால் அதுவரை கண் திறந்துப் பார்த்துக்கொண்டிருந்தவர் அன்று எந்த அசைவுமில்லாமல் இருந்தார். மனதில் பயத்துடனும், கவலையுடனும் அடிக்கடி அவர் மூக்கருகே கை வைத்து சுவாசம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அவரை பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் அவர் எங்களுக்காக செய்தவை அத்தனையும் கண் முன் விரிந்துக் கொண்டே இருக்க பாரமான மனதுடன் கழிந்த அந்த இரவு எனக்கு ஒரு வகையில் எதையும் எதிர்நோக்கும் தைரியம் கொடுத்தது என்றே சொல்லலாம். அதன் பின் ஒரு வாரத்தில் என் பாட்டி மரணமடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;span style="color:#cc0000;"&gt;யப்பா இதுக்கே முடியல இப்பவே கண்ணகட்டுது இன்னும் 4 எழுதனுமா? அய்யோ இந்த பதிவுலக மக்கள கடவுள் தான் காப்பாத்தணும்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. நான் 12ஆம் வகுப்பில் படிக்கும் போது ஆங்கிலத்தில் என் திறமையை பார்த்து வியந்த(!) என் ஆங்கில ஆசிரியை கண்டிப்பாக மாநில அளவில் எனக்கு இடம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார்(&lt;span style="color:#cc0000;"&gt;நல்ல வேளை அப்டி ஒன்னு நடக்கல உலகம் தப்பிச்சுது&lt;/span&gt;) அதே போல் என் வகுப்பில் இன்னொரு பெண்ணை கணித பாடத்தில் எதிர்ப்பார்த்தனர். கடைசியில் எல்லாம் தலை கீழாக நடந்தது. நான் கணிதத்தில் முதலிடமும் , அவள் ஆங்கிலத்தில் முதலிடமும் வாங்கினாள் மாநில அளவில் அல்ல பள்ளி அளவில் தான் :) இதெல்லாம் மாநில அளவில் ரேங்க வாங்கிய நம்ம மக்களுக்கு சாதாரணம் என்றாலும் நான் எதிர்ப்பார்க்காத அளவுக்கு மதிப்பெண் வாங்கியது என்னளவில் சாதனையே (&lt;span style="color:#cc0000;"&gt;இதுக்கு பள்ளியில் பரிசு கொடுக்கறாங்கன்னு சொல்லி ஒரு லஸ்ஸி குடிக்கற லோட்டா கொடுத்து உன் மானத்த வாங்கினாங்களே அத வசதியா மறைச்சுட்டியே;)&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;6. என் பெயரை சொன்னவுடன் ஏதோ ஓரளவுக்கு பரிச்சயமாக நம் வலையுலக மக்களுக்கு தோன்றுவதென்றால் அதற்கு காரணம் இந்த வலைப்பூக்கள் தான். இரண்டு வருடங்களுக்கு முன் நீ இவ்வளவு எழுதுவாய், கவிதைகள் என்ற பெயரில் கிறுக்குவாய் என்று யாராவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக நம்பியிருக்க மாட்டேன். என் தனிமை உலகத்தின் வாயிலாய் இந்த வலைப்பூக்கள் அமைந்திருப்பது என் எழுத்தின் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையும், நீங்க கொடுக்கும் ஊக்கமும் தான்.(&lt;span style="color:#cc0000;"&gt;நம்பாதீங்க, நம்பாதீங்க இதெல்லாம் பின்னூட்டம் வாங்க சொல்லப்படுகின்ற வார்த்தைகள்:&lt;/span&gt;))&lt;br /&gt;&lt;br /&gt;7. அடுத்தவர்களுக்கு உதவுகின்ற,எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்கிற, என்னையே ஊக்கப்படுத்தி கொள்கின்ற, செய்தை தவறை தவறாமல் ஒத்துக் கொள்கிற, அலட்சியமாக இருக்கின்ற, கேள்வி கேட்டுக் கொள்கின்ற, புத்திமதி சொல்கின்ற, மன்னிக்கின்ற ஆனால் அதை மறக்காத என என்னை சர்வமும் ஆட்டி படைக்கின்ற என் புத்தியும், மனதும் எனக்கு வாய்த்தது தான். (&lt;span style="color:#cc0000;"&gt;இது வேற எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே,அடிப்பாவி &lt;/span&gt;&lt;a href="http://tsivaram.blogspot.com/"&gt;&lt;span style="color:#000000;"&gt;சிவா&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt; &lt;/span&gt;தன் பதிவுல எழுதினதை அப்டியே ஜி3 பண்ணிட்ட? நீயெல்லாம் திருந்தவேமாட்டியா?&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. மக்களே இதெல்லாம் விட நான் பெருமையா நினைக்கறது என் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தான். புத்தகங்கள் தான் என்றுமே நம் தனிமையின் உற்ற துணை என்பதை நான் நம்புகிறேன். ஒரு நூலகம் கூட இல்லாத மிக சாதாரண பள்ளியில்(ஆசிரியர்களை குறிப்பிடவில்லை எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் அனைவரும் அருமையானவர்கள்) படித்த நான் புத்தகங்கள் படிக்கவும், ஓரளவு நன்றாக என் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுத காரணம் எங்கள் நூலகம் தான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இயங்கி வரும் எங்க நூலகம். மிக சிறிய அளவில் தான் இருந்தாலும் எனக்கு அதில் பெருமையே(அது சரி தமிழ் புலமைன்னு ரொம்ப தான் சீன் போடற ஒரு சந்திப்பிழை இல்லாம தொடர்ந்து எழுத முடியுமா உன்னால?)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடி ஒரு வழியா எட்டு போட்டாச்சு :) இதுக்கு விதிமுறைகள் வேற இருக்காம் , அது என்னன்னா,&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டின் விதிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பி.கு:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இது என்னோட 125வது பதிவு என்பதால் உங்களையெல்லாம் போனா போகுதுன்னு விட்டுரேன் யாரையும் நான் அழைக்கப்போறதில்ல பொழச்சுப்போங்க :) ஹலோ எங்க கிளம்பிட்டீங்க? கமெண்ட் போட தான? சரி இது ஒரு சிறப்பு பதிவு என்பதால முதல் கமெண்டுக்கு புளியோதரை, சுண்டல் எதுவுமில்ல அதுக்கு பதிலா இந்த பதிவுக்கு வர்ர 125வது பின்னூட்டத்துக்கு என் சார்புல நம்ம நாட்டாமை ஒரு ஃபுல்லும் ஒரு குவார்ட்டரும் வாங்கி தருவாரு :)(இப்டி சொன்னா எல்லாரும் கமெண்டை அள்ளி குவிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்:)) எங்க நிரூபிங்க , உங்க கும்மி அடிக்கும் திறமையை :) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-4856752396967138548?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/4856752396967138548/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=4856752396967138548' title='139 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4856752396967138548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/4856752396967138548'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/06/blog-post_26.html' title='ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும் :)'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>139</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-6337305189894543678</id><published>2007-06-18T10:33:00.000+05:30</published><updated>2007-06-18T10:33:30.560+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>போண்டா இல்லா ஒரு பதிவர் சந்திப்பு!</title><content type='html'>&lt;div align="justify"&gt;நேற்று அண்ணாநகரில் மக்கள் வெள்ளத்தில் &lt;a href="http://dhinamum-ennai-kavani.blogspot.com/"&gt;நாட்டாமையின்&lt;/a&gt; பழப்பஞ்சாயத்து எப்படி நடந்தது? நயனை பார்க்கும் அவசரத்தில் தீர்ப்பை அவசர அவசரமாக கூறி விட்டு தன் வெத்தலை பொட்டியுடன் எஸ்கேப் ஆன ஆல் இன் ஆல் அழகுராஜாவும், காண்ட்ராக்ட் எடுத்து கமெண்ட் போடும் &lt;a href="http://kalaaythal.blogspot.com/"&gt;வள்ளல் சிபியும்,&lt;/a&gt; சுக்- சாகரில் நல்லா சாப்டு நாட்டாமையை போண்டியாக்கி விடலாம் என்று நினைத்து , நாட்டாமையால் அந்த சதி முறியடிக்கப்பட்டு சோகமாகி பின் சூஸ் குடித்து மனதை தேற்றிக்கொண்ட &lt;a href="http://pravagam.blogspot.com/"&gt;காயத்ரியும்&lt;/a&gt;, &lt;a href="http://ushiveda.blogspot.com/"&gt;நானும்&lt;/a&gt;, இந்த பூனையும் பீர் குடிக்குமா? என்பது போல் சீன் போட்ட &lt;a href="http://golmaalgopal.blogspot.com/"&gt;கோல்மால் கோபாலும்&lt;/a&gt; கலந்துக்கொண்ட 'பழக்கடையில் ஒரு பஞ்சாயத்து' பற்றி சுடச்சுட படிக்க வாங்கிவிட்டீர்களா?...... சீசீ &lt;a href="http://golmaalgopal.blogspot.com/"&gt;பீர்அடிக்கும் பூனையின் &lt;/a&gt;வலைப்பதிவிற்கு வருகை தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரம் தந்தாச்சு ! சொன்ன மாதிரி அமெளண்டை என் அக்கவுண்டுக்கு அனுப்பிடுங்க மக்களே :) சரி இவ்ளோ தூரம் வந்துட்டு சும்மா போனா எப்டி? என்னுடைய பழைய கவிதையை நானே ஜி3 பண்ணி போடறேன். அதையும் படிச்சுட்டு வழக்கம் போல் கல்லெறிஞ்சுட்டு போங்க(வைரக்கற்களா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்:) )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/image007.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7588/1289/320/image007.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவனையற்ற நிலைப்பாடுகளும்,&lt;br /&gt;பரஸ்பர பகிர்வுகளும்,&lt;br /&gt;இயல்பான பேச்சுக்களும்,&lt;br /&gt;உள்நோக்கில்லா தொடுதல்களும்,&lt;br /&gt;ஆரோக்கியமான சிந்தனைகளும்,&lt;br /&gt;கொண்ட நம் நட்பு,&lt;br /&gt;சமூக துச்சாதனர்களால் துகிலுரியப்படும் வரை,&lt;br /&gt;நான் உணரவில்லை நண்பா,&lt;br /&gt;நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : விரைவில் எதிர்பாருங்கள் அடுத்த பதிவு "ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும்" :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-6337305189894543678?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/6337305189894543678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=6337305189894543678' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/6337305189894543678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/6337305189894543678'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/06/blog-post_18.html' title='போண்டா இல்லா ஒரு பதிவர் சந்திப்பு!'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-803586234860702289</id><published>2007-06-08T10:07:00.000+05:30</published><updated>2007-06-08T13:41:14.476+05:30</updated><title type='text'>அன்புடன்..</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span &gt;நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கவிதை என்ற பெயரில் எழுதுவதையெல்லாம் சகித்துக்கொண்ட என் தோழிகள் ஒரு கல்லூரியில் நடந்த கவிதைப்போட்டியில் பங்கேற்க சொல்லி வற்புறுத்தி அனுப்பினர்,'யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்' பாலிசி தான் எல்லாம் ;) அந்த நேரத்தில் நான் எழுதி வந்த கவிதைகள்(!) எல்லாம் எப்டின்னா, ஒரு வாக்கியத்துல இருக்கற எல்லா வார்த்தைகளையும் ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி கவுஜன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்(இப்ப மட்டும் என்னவாம்?:)) நானும் என் தோழிகள் என் கவிதைகளை புகழ்வதை பார்த்துட்டு(அது வஞ்சப்புகழ்ச்சின்னு அப்ப எனக்கு தெரியல;))போட்டில கலந்துக்கிட்டேன். எல்லாரும் கவிதை எழுதறதோட நிறுத்தாம அதை மேடையில் போய் படிக்கணும். நமக்கு இதெல்லாம் புதுசு,ஏதோ கவிதைங்குற பேருல கிறுக்கிட்டு இருந்தேன். எல்லாரும் படிச்ச மாதிரி நானும் போய் படிச்சுட்டு வந்தேன். சரி இப்ப என்ன சொல்ல வர்ர? உனக்கு பரிசு கிடைச்சுதா? அப்டின்னு கேட்கறீங்க. அதான் இல்ல, அங்க வந்தவங்க எழுதியதை பட்டிமன்றத்துல கவிதையை மேற்கோள் காட்ற மாதிரி ஏற்ற இறக்கத்துடன் ஒவ்வொரு வரியையும் இரண்டிரண்டு முறை வாசித்தனர். நானும் அப்டியே செஞ்சேன். கடைசியா பரிசுகளை அறிவிக்க வந்த நடுவர், இப்படியெல்லாம் ஒரு வரியையே திரும்பத்திரும்ப படிக்கறதனால அது கவிதையாகி விடாது என்று சொல்லிட்டு போயிட்டாரு:) நம்ம இமேஜ் டோட்டல் டேமேஜ்:) இப்டி கவிதை எழுதறேன்னு கொல வெறியோட திரிஞ்சுக்கிட்டு இருந்த நான் அதோட வச்சேன் என் கவிதை எழுதும் முயற்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span &gt;கல்லூரியில் அதுக்கப்புறம் ஆட்டோகிராப் புத்தகத்தில் தான் கடைசியா கவிதை எழுதினேன். என் கவிதைகளில் ஒன்றை வேற வழியே இல்லாம எங்க துறை ஆண்டு மலரில் வெளியிட்டாங்க.(கணக்குக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்?:)) இப்படியாக கல்லூரிக் காலத்தில் நிறுத்தி வைத்த என் கவிதை ஆர்வத்தை உண்மையிலேயே உருப்படியாக செதுக்க உதவியது தமிழ் வலைப்பதிவுகள் தான். எதையும் தொடர்ந்து முயற்சித்தால் உருப்படியாக ஏதாவது தேறும் என்று புரிந்துக்கொண்டு இங்கு என் வலைப்பக்கத்திலும் தனியாக &lt;/span&gt;&lt;a href="http://ushisara.blogspot.com"&gt;&lt;span &gt;கவிதைக் கடையை திறந்தேன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span &gt; :) அதன் பிறகு என் வலைநண்பர்கள் தரும் ஊக்கத்தினால் இணையத்திலும் கவிதைப் போட்டிகளில் கலந்துக்கொண்டேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span &gt;இம்முறை &lt;/span&gt;&lt;a href="http://groups.google.com/group/anbudan"&gt;&lt;span &gt;அன்புடன் குழுமம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span &gt; நடத்திய ஆண்டு விழா கவிதைப்போட்டியிலும் கலந்துக்கொண்டேன். இந்த கவிதைப் போட்டியின் விவரங்களை நண்பர் &lt;/span&gt;&lt;a href="http://www.tsivaram.blogspot.com"&gt;&lt;span &gt;சிவா&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span &gt; மற்றும் என் கவிதைக்கடையின் ரகசிய ரசிகையும், கடையிலிருந்து சில கவிதைகளை சுட்டு அன்புடன் குழுமத்தின் 'சுட்ட கவிதைகளில்' வெளியிட்டு என் கவிதைகளுக்கு மதித்தப்பளித்த &lt;/span&gt;&lt;a href="http://sethukkarasi.blogspot.com/"&gt;&lt;span &gt;சேதுக்கரசி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span &gt; அவர்களும் எனக்கு மடல் மேல் மடல் அனுப்பி உற்சாகப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span &gt;இம்முறை கவிதைப்போட்டி சற்று வித்தியாசமான முறையில் இருந்தது. கவிதைகளுக்கு தலைப்பு தரப்படவில்லை. அதுவும் தவிர இயல்கவிதை, படக்கவிதை, ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை என்று பிரிவுகள் வேறு. நான் பங்குக்கொண்டது இரு பிரிவுகளில் படக்கவிதை, இயல்கவிதை. சிறிது நாட்களுக்கு முன்பு தான் முடிவுகள் வெளியாகத் துவங்கின. அது மட்டுமில்லாமல் நடுவர்களின் அழகான உரைகளும் தொடர்ந்து வந்தன. சரியாக படக்கவிதை பிரிவின் முடிவுகள் வரும் போது நான் ஊரில் இல்லை. பின் இரண்டு நாட்கள் கழித்து என் மின்னஞ்சல் பெட்டியில் தகவல் வந்திருந்தது நானும் பரிசு பெற்றிருக்கிறேன் என்று. மிகவும் மகிழ்ச்சியோடு அன்புடன் குழுமத்தில் சென்று பார்த்தேன். படக்கவிதை பிரிவில் எனக்கு கிடைத்தது ஆறுதல் பரிசு என்றாலும் அதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது எனக்கு கிடைத்தது பெரிய விஷயமாக தான் எனக்கு தோன்றியது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span &gt;படக்கவிதைகளின் எண்ணிக்கை: 149&lt;br /&gt;கவிஞர்களின் எண்ணிக்கை: 61 &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span &gt;படக்கவிதைக்கு நடுவர்களாக இருந்தவர்கள் நாம் ஏற்கனவே அறிந்த வலைப்பதிவாளர்கள் &lt;/span&gt;&lt;a href="http://asifmeeran.blogspot.com"&gt;&lt;span &gt;திரு.ஆசிப் மீரான்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span &gt;,&lt;/span&gt;&lt;a href="http://balabharathi.blogspot.com"&gt;&lt;span &gt; திரு.பாலபாரதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span &gt; மற்றும் ஒரு பெயர் வெளியிடாத நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RmjbQEdx9qI/AAAAAAAAADY/f4Ftusl-2nQ/s1600-h/untitled.bmp"&gt;&lt;span &gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5073546049355904674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RmjbQEdx9qI/AAAAAAAAADY/f4Ftusl-2nQ/s400/untitled.bmp" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படக்கவிதைக்கு நடுவர்களின் விமர்சனம்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"தனியாக விளக்கிச் சொல்ல ஏதுமில்லாத வெளிப்படையான கவிதை. நான்கு பக்கத்திற்கு நீட்டி முழக்காமல் நான்குவரிகளில் சொல்லப்பட்டிருப்பதாலேயே இது கவனத்தை சட்டென்று ஈர்த்து விடுகிறது. எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் கவிதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு நீளமாகச் சொல்கிறோம் என்பதல்ல என்பதை நிரூபித்த கவிதை. அழகான காட்சிப்படுத்துதலைக் கையாண்டிருக்கும் இந்தக் கவிதை மண்ணடி நீரை மனிதன் உறிஞ்சி மண்ணையே தாகத்தால் தவிக்க வைத்திருக்கும் விசயத்தை சூசகமாக எடுத்துரைக்கிறது.ஆறுதல் பரிசைப் பெறுகிறது இந்தக் கவிதை."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் குழுமத்துக்கும்,சேதுக்கரசிக்கும் நன்றி தெரிவித்து மடல் அனுப்பலாம் என்று நினைக்கையில் நான் பரிசு பெற்றதை நம்ப முடியாமல் என் கணினியும் வேலை நிறுத்தம் செய்துவிட்டது :)இறுதியில் போட்டி முடிவுகள் அனைத்தும் வெளியான பின்பு இன்னொரு இன்ப அதிர்ச்சி, இயல்கவிதை பிரிவில் நடுவராக இருந்த 'திசைகள்' என்னும் வலையிதழ் ஆசிரியரும், எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் இயல்கவிதை பிரிவில் தன்னை கவர்ந்த கவிதைகள் என்று கூறி பத்து கவிதைகள் தேர்ந்தெடுத்தார். அதில் நான் அனுப்பிய கவிதையும் ஒன்று. அந்த கவிதையும், அதற்கு &lt;/span&gt;&lt;a href="http://jannal.blogspot.com/"&gt;&lt;span &gt;திரு.மாலன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span &gt; அளித்த விமர்சனமும் ஏன் அந்த கவிதை பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுக்கப்படவில்லை? என்ற காரணத்தையும் முன் வைக்கிறார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;span &gt;இயல்கவிதை பிரிவில் நான் அனுப்பிய கவிதை :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நட்பென்னும் கவிதை" &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலாச் சோற்றில்&lt;br /&gt;நிலவையே சாட்சியாக்கி&lt;br /&gt;எழுதப்பட்டது,&lt;br /&gt;நம் நட்பென்னும் கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் பாவாடை சரசரக்க,&lt;br /&gt;தெருவில் புழுதி மேகங்களுக்கு நடுவில்,&lt;br /&gt;மின்னலாய் விளையாடி,&lt;br /&gt;சேர்த்து வைத்தோம்&lt;br /&gt;நமக்கான சந்தோஷ கணங்களை.&lt;br /&gt;&lt;br /&gt;தலையணையாய் புத்தகங்கள்&lt;br /&gt;தாலாட்டுப் பாட,&lt;br /&gt;ஓர் அன்னையாய் நீ ஊட்டினாய்&lt;br /&gt;பாடங்களை.&lt;br /&gt;&lt;br /&gt;பருவத்தில் மலர்ந்ததும்,&lt;br /&gt;கண்களே பாலமாகி,&lt;br /&gt;கடத்தப்பட்டன சில ரகசியங்கள்,&lt;br /&gt;நமக்கே நமக்கான,&lt;br /&gt;விடயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மலர்ந்ததும்,&lt;br /&gt;மலர்ந்தது காதல்.&lt;br /&gt;மணப்பந்தலில்,&lt;br /&gt;கண்ணீரை அச்சாரமாக்கி,&lt;br /&gt;நம் பிரிவைக் கடன்வாங்கினேன்,&lt;br /&gt;மீண்டும் மீட்டு விடவே.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று,&lt;br /&gt;கண்காணா எல்லையில்&lt;br /&gt;நான் இருந்தாலும்,&lt;br /&gt;என் காட்சிகள் என்னவோ நீயாகவே..&lt;br /&gt;&lt;br /&gt;என் வருடங்கள் சுருங்கி,&lt;br /&gt;தேகம் வதங்கினாலும்,&lt;br /&gt;நினைவுகள் வதங்காமல்&lt;br /&gt;நம் நாட்களைப் பூமாலையாக்கி காத்திருக்கிறேன்&lt;br /&gt;உன் வரவிற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லாய் நானும்&lt;br /&gt;பொருளாய் நீயும் இருக்க,&lt;br /&gt;காலமே&lt;br /&gt;காலனாய் வந்து&lt;br /&gt;நம் உறவு பிரித்தாலும்&lt;br /&gt;இனி கிடையாது,&lt;br /&gt;நம் நட்பென்னும் கவிதைக்கு "."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span &gt;திரு.மாலன் அவர்களின் விமர்சனம் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span &gt;&lt;em&gt;நட்பிற்குக் கனம் சேர்ப்பது அருகாமையா? பிரிவா? இது ஒரு பட்டிமன்றத்தில்&lt;br /&gt;பதில் தேடிப்பார்க்க வேண்டிய கேள்வியாக இருக்கலாம். ஆனால் ஒரு பருவத்தில் துள்ளி விளையாடி, இன்று தொலைந்து போய்விட்ட நண்பர்களை நினைத்துப் பார்க்கையில் உள்ளத்தின் ஓரமாய் ஓர் வலி உருவாகி மறையும். ஆண்களுக்காவது பரவாயில்லை, இந்தப் புலம் பெயர்கிற யுகத்திற்கு முன்னால் வரை அவர்களது நட்பில் பல ஆயுசு பரியந்தம் தொடர்ந்திருக்கிறது. ஆனால் பெண்களது நட்பு வளையம்? கழுத்தில் கயிறு ஏறிக் கனவன் வீட்டுக்குப் போனபின சில உறவுகளே கூட உலர்ந்து போகிற அவர்களது வாழ்க்கையில், பள்ளி நாட்களில் பயிரான அந்த பால்யகாலத்துச் சிநேகம் தொட்டுத் தொடர்ந்தா வரும்?கல்லூரி நாட்களில் அன்றாடம் பார்த்து அற்ப விஷயங்களிலிருந்து அரசியல் பிரசினைகள் வரை அலசி எடுத்து, வகுப்பெடுக்கும் ஆசிரியர் முதல் வாசல் வழி போகும் அப்பாவி மனிதர்கள் வரை அத்தனை பேரையும் கிண்டலடித்துக் கேலி பேசிகிறுகிறுத்துப் போன தோழமைகள், அந்த மூன்றாண்டுகள் முடிந்து கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறிய சில நாள்களிலேயே காணாமல் போய்விடும் சோகம் சில நட்புக்களுக்கு நேர்ந்துவிடும்.நெருக்கமான தோழியின் திருமணத்திற்குக்கூடப் போக முடியாத சூழல்களில் சிக்கிக் கொள்ளும் சிநேகிதிகளும் உண்டு. இந்த வலி தமிழ் இலக்கியத்தில் அதிகம் பதிவு செய்யப்படாத வலி. (இதை நான் ஒரு சிறுகதையாக எழுதியிருக்கிறேன் என்பதை விட்டுவிடலாம்) அந்த வலியைப் பற்றிப் பேசும் இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்த இன்னொரு கவிதை. கவிதை மொழி கைவரப்பெற்றிருந்தால் இன்னும் கனம் பெற்றிருக்கும். &lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;&lt;span &gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;span &gt;இந்த பதிவின் மூலம் அன்புடன் குழுமத்தை சேர்ந்த திரு.புகாரி, சேதுக்கரசி மற்றும் அனைத்து நடுவர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்திய வலைநண்பர்களுக்கும் என் நன்றிகளையும், பரிசு பெற்ற மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் :) &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-803586234860702289?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/803586234860702289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=803586234860702289' title='54 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/803586234860702289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/803586234860702289'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/06/blog-post_08.html' title='அன்புடன்..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/RmjbQEdx9qI/AAAAAAAAADY/f4Ftusl-2nQ/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>54</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-1500945600322382021</id><published>2007-06-01T20:10:00.000+05:30</published><updated>2007-06-01T20:14:12.200+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>படித்ததில் பிடித்தது</title><content type='html'>இமயம் முதல் குமரிவரை&lt;br /&gt;இழுத்துப் பிடித்திருப்பதால்தான்&lt;br /&gt;வளையாமலிருக்கிறது&lt;br /&gt;இந்த வறுமைக்கோடு&lt;br /&gt;&lt;br /&gt;சீனத்து சுவரின்று&lt;br /&gt;'ச்சீ'.. எனபோனது&lt;br /&gt;தேசத்து ரேஷன் தோறும்&lt;br /&gt;பஞ்சம் வரிசையில் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமீறி போனதாலோ&lt;br /&gt;தெரியவில்லை, 'வறுமை'&lt;br /&gt;கோட்டிற்கு கீழ்&lt;br /&gt;வந்தோர்க்கெல்லாம்&lt;br /&gt;'வசதி' தலைப்பாகையானது.&lt;br /&gt;&lt;br /&gt;0% வட்டியில்&lt;br /&gt;பென்சுகள் ஓடும் பட்ஜெட்டில்&lt;br /&gt;காற்றில் பறக்குது ஒரு முழம்,&lt;br /&gt;அது&lt;br /&gt;ஏழைக்கெஞ்சியக் கோவணம்!&lt;br /&gt;&lt;br /&gt;'தொகைக் கொடுத்தால் தண்ணீர் ;'&lt;br /&gt;என்கிற யுகத்தில் &lt;br /&gt;தொண்டை நனைகிறது இப்படி,&lt;br /&gt;பட்டதும் படாததுமாய்!&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினிச் சாவுகள் எல்லாம்&lt;br /&gt;பழமையாகிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;பசித்தால் உண்ண&lt;br /&gt;பூச்சிக்கொல்லி இருக்கிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியாகும் முன்னே&lt;br /&gt;சிறுமிகளுக்கு&lt;br /&gt;தாவணி வேஷங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிய புருஷர்களின்&lt;br /&gt;அனுமதிப்படி நடக்கிறது&lt;br /&gt;மனைவியருக்கு&lt;br /&gt;'சாந்தி முகூர்த்தங்கள்'&lt;br /&gt;&lt;br /&gt;'செய்யும் தொழிலே தெய்வம்'&lt;br /&gt;'வசதி'வாரியப் பிரிவில்&lt;br /&gt;வறுமைக்கு வேலைவாய்ப்புகள் பல.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரியில் நீரில்லை&lt;br /&gt;கவலை வேண்டாம்,&lt;br /&gt;கண்ணீரை குடிநீராக்கச் சொல்லுங்கள்,&lt;br /&gt;கடல் எழுந்து&lt;br /&gt;கைத்தட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;மானம் சுமையாக,&lt;br /&gt;மூலையில் முதிர்கன்னிகள்&lt;br /&gt;முடக்கியது வரதட்சணை&lt;br /&gt;முடங்கியதோ இளமை&lt;br /&gt;கருக உயிர்களை வறுப்பதாலோ&lt;br /&gt;வந்தது பெயர் 'வறுமை'&lt;br /&gt;&lt;br /&gt;எழுதியவர் : தென்றல் (கணையாழியில் வெளிவந்தது)&lt;br /&gt;&lt;br /&gt;மக்களே இந்த பதிவு சுட்ட பழம் இன்னும் சில நாட்களில் புதுப்பொலிவோடு சுடாத பழம் சீசீ சுடாத பதிவு ஒன்றை வெளியிடுகிறேன் தற்போதைக்கு இந்த கவிதையை சுவையுங்கள் :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-1500945600322382021?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/1500945600322382021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=1500945600322382021' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/1500945600322382021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/1500945600322382021'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/06/blog-post.html' title='படித்ததில் பிடித்தது'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-3910515779827601754</id><published>2007-05-15T14:06:00.000+05:30</published><updated>2007-05-15T14:11:40.834+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>அம்பி கல்யாண வைபோகமே :)</title><content type='html'>ப்ளாக் உலகில் பரபரப்பாக பேசப்பட்ட அகில உலக புகழ்பெற்ற பி.மு.க கழகத்தின் உறுப்பினர், தொ(ல்)லைத்தொடர்பு துறை அமைச்சர், கலியுக நாரதர் ,ஆப்பு &lt;a href="http://www.ammanchi.blogspot.com"&gt;அம்பியின்&lt;/a&gt; திருமண விழா நேற்று இனிதே நடைப்பெற்றது. திருமணத்துக்கு அனைவரையும் அன்போடு அழைத்த (பின்ன அப்ப தான் மொய் நிறைய வரும் ஹிஹி) அம்பிக்கு முதலில் நன்றிகள்.  அவரோட ப்ளாக் உலக காதல் கதை இனி நிஜ உலகத்தில் அழகாக ஆரம்பமாகிறது :)&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு செல்வது என்று முடிவெடுத்தவுடனே எப்பொழுது போவது? முகூர்த்தத்திற்கா? மாலை வரவேற்பிற்கா? நம்ம வலையுலக நண்பர்கள் யார் யார் வருவாங்க? என்ன பரிசு அளிப்பது(கல்யாணத்திற்கு போனா கண்டிப்பா மொய் வைக்கணுமா?:)) என ஒரே குழப்பம்.  போன வாரமே நம்ம சிஷ்யன் பில்லு பரணிக்கு மயில் தூது அனுப்பியிருந்தேன் . ஒழுங்கு மரியாதையா ஜி3யோட கன்சல்ட் பண்ணி நீங்கல்லாம் எப்ப வரப்போறீங்கன்னு சொல்லுங்க என்று கேட்டிருந்தேன்.  அதுக்கு  ரொம்ப பவ்யமா,"குருவே உங்கள அப்டி விட்டுடுவோமா? கண்டிப்பா உங்களுக்கு மயில அனுப்பறேன்"  அப்டின்னு  சொல்லிட்டு கடைசி நிமிஷம் வரைக்கும் நான் அனுப்பின மயிலை திருப்பி அனுப்பவேயில்லை, ஒரு வேளை வறுத்து சாப்டுட்டாரோன்னு நினைச்சுக்கிட்டு, சரி இப்ப என்ன பண்றது? அப்டின்னு யோசிக்கும்போதே நம்ம திராச சார் போன் பண்ணி "என்ன? நீ எப்ப வர்ர?" அப்டின்னு கேட்டாரு. &lt;br /&gt;&lt;br /&gt;சரி நம்ம பில்லு பரணி தான் கல்யாணத்து வந்தா எங்க மொத்த சாப்பாட்டுக்கும் அவரு கிட்ட பில் கட்ட சொல்லிடுவாங்களோன்னு பயந்து போய் பெங்களூர்ல டேமேஜர் சொல்ற ஆணியை புடுங்க போயிட்டாரு,  ஜி3 காண்டாக்ட் பண்ண முடியல(மத்த நேரத்துல எல்லாம் ப்ளாக் யூனியன்ல மொக்கை போட்டுக்கிட்டு இருக்கும் மக்கள்ஸ் எல்லாம் திடீர்னு ரெண்டு நாளா லீவுல போயிட்டீங்களா?:)  நம்ம சார் இருக்கும்போது என்ன கவலை? அதனால  கல்யாணத்துக்கு வரேன் சார், காலைல தான் வரப்போறேன்னு சொன்னேன். அப்புறம் பார்த்தா ,அடிக்கற வெயில்ல குழாயை தொறந்தாலே வென்னீர் தான் வருது,  இதுல நாம வேற அசோக் நகர் வரைக்கும், அதுவும் நம்ம வாகனத்துல(ஸ்கூட்டி) போனா அவ்ளோ தான் வண்டியோட சேர்ந்து உருகிடுவோம்னு மாலை வரவேற்பிற்கு வரேன் சார்னு சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் ஒரு 6:15 மணிக்கா கிளம்பி அசோக் நகர் போறதுக்குள்ள நொந்து போயிட்டேன், அதுவும் 100 ft ரோடுல பயங்கர ட்ராபிக் எங்க பார்த்தாலும் எமகிங்கரர்கள் மாதிரி லாரிகள்.  திராச சார் வேற அவ்ளோ தூரம் வண்டியில பத்திரமா வருவியான்னு கேட்டாரு. என்ன பண்றது? நம்ம இருக்கறது மெயினான ஏரியா(!)ன்னு பேரு தான் ஆசியாவிலேயே பெரிய தொகுதி வேற ஆனா ஒரு பேருந்து வசதி உண்டா?:(&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஏரியாவிலேயே எங்கயாவது பக்கத்துல கல்யாணத்தை வைக்காம இப்டி ஊருக்கு ஒதுக்குப்புறமா அசோக் பில்லர் கிட்ட கல்யாண மண்டபத்தை பிடிச்சிட்டாங்க ஹிஹி :)  இப்டி ஒரு வழியா மண்டபத்துக்கு வந்துப் பார்த்தா பாதி மண்டபம் காலியா இருக்கு,  ஆகா நாம தான் ரொம்ப சீக்கரமா வந்துட்டோமோன்னு திராச சாருக்கு ஒரு போனை போட்டேன். அவர் அப்ப தான் காரோட்டி வந்த களைப்பு(!) தீர கீழ டைனிங் ஹால் போயிருந்தாரு(என்ன சார் காபியா? டிபனா?).  அவரு வர்ர வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம திருவிழால தொலஞ்சுப்போன குழந்தை மாதிரி(ஹிஹி நாந்தான், இனி இந்த டயலாக்க அம்பி சொல்ல முடியாது;)) திருதிருன்னு முழிச்சுக்கிட்டே என்னமோ ரொம்ப தெரிஞ்ச மாதிரி வேற ப்ளாக்கர்ஸ் வந்துருக்காங்களான்னு பராக்கு பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி பரவாயில்ல நிறைய பசங்களும் இருந்தாங்க) .&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் திராச சாரும் அவரோட தங்கமணியும் வந்தாங்க (பொற்கொடி, சாரோட தங்கமணி உன்ன ரொம்ப விசாரிச்சாங்க, கோப்ஸ் உங்களையும் தான்). அவங்களோட போய் ஒரு வசதியான இடமா பார்த்து செட்டில் ஆனப்பறம் நம்ம அம்பியின் பாசப்பிணைப்பு, திராச சார் பாஷைல சொல்லணும்னா அம்பியோட கோஸ்ட் ரைட்டர் ஹிஹி அதாவது அம்பி பேருல பல நல்ல பதிவுகளை எழுதும் அம்பியின் தங்கக்கம்பி சீசீ தம்பி, கணேசன் அவர்களை சார் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரோட கொஞ்ச நேரம் பேசிட்டு சைந்தவியோட அருமையான கச்சேரியை ரசிச்சுக்கிட்டே இருக்கும்போது சுமார் 7:15 மணிக்கு தான் திரு அம்பியும் அவரோட திருமதியும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ரீம் கலர் ஷெர்வானியும்,அதற்கேற்ப மெரூன் கலர் துப்பட்டாவோடு அம்பி கலக்க அவரை விட அதிகமாக கலக்கியது அவரோட தங்கமணி தான்(குஜராத்தி ஸ்டைலில் புடவை அணிந்திருந்தார், அழகான கலர் ஆனா எப்டி சொல்றதுன்னு தெரியல, ஜி3 ஹெல்ப் ப்ளீஸ் அது என்ன கலர்?). ஆங் முக்கியமான விஷயத்தை சொல்ல விட்டுட்டேனே நம்ம டுடி அக்கா முதல் நாளே குடும்பத்தோட வந்து டெண்ட் அடிச்சுட்டாங்களே அவங்கள பார்க்க முடியலையேன்னு நான் தேட, சாரும் அவங்க பரிசு வாங்க போயிருப்பாங்கன்னு சொன்னாரு. அப்புறம் தான் தெரிஞ்சது அவங்க பரிசு வாங்க போகலியாம்(நம்ம ப்ளாக் யூனியன் மூலமா அம்பிக்கு கொடுக்கற பரிசு பெங்களூரில் தான் வழங்கப்பட இருக்கிறது. இதை பற்றிய விவரங்கள் டுடி அக்கா சொல்லுவாங்க) பூங்கொத்து வாங்க போனாங்களாம். போய் ரொம்ப நேரம் ஆகுதுன்னு கேள்விப்பட்டு ஒரு வேளை இவங்களே செடி நட்டு, பூ பறிச்சு பொக்கே செய்யப்போறாங்களோன்னு நாங்க திகைச்சுப்போயிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள இன்னொரு குழப்பம். அம்பிக்கு என்னை தெரியும் ,ஏற்கனவே பார்த்திருக்கார், ஸோ ஜி3 வந்தா அவங்களா போய் அம்பி கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டா தான் எங்களுக்கு தெரியும். அதனால முன்னாடியே அம்பி கிட்ட போய் சொல்லிட்டோம். நடுவுல கொஞ்சம் கச்சேரியும் ரசிச்சுக்கிட்டு இருந்தோம். திடீர்னு மேடையில் நின்னுக்கிட்டு இருந்த அம்பியும், தங்கமணியும் எங்கள பார்த்து காத்துல என்னமோ எழுதி கதகளி ஆட ஆரம்பிச்சுட்டாங்க இதென்னடா இது? இவங்க தனியா நடன கச்சேரி செய்யப்போறாங்களான்னு பார்த்தா அவங்க பக்கத்துல ஜி3 நிக்கறாங்க அதை தான் அவங்க அப்டியே அபிநயம் பிடிச்சு எங்களுக்கு சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஜி3யோட அறிமுகப்படலம் முடிஞ்சு அரட்டையை ஆரம்பிக்கும்போது ஜி3 அருணுக்கு போன் பண்ணினாங்க. அவரும் எங்க கூட எல்லாம் பேசி ஸ்பான்ஸர் பண்ண பரணி ஊரில் இல்லாததால் தன்னால் திருமணத்திற்கு வரமுடியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். கொஞ்ச நேரத்தில டுடி அக்காவும் வந்துட்டாங்க, இவ்ளோ பெரிய சென்னை மாநகரத்துல ஒரு பொக்கே கிடைக்கலயாம் சரி பரவாயில்ல காசு மிச்சம்னு மனசை தேத்திக்கிட்டு அம்பியை வாழ்த்த நாங்க மேடைக்கு போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமான அம்பி  "மொய் எங்க? மொய் எங்க? "என்று பல முறை கேட்டு நாங்க எதுவும் தராததால சே! இப்டி கலெக்ஷன் கம்மியாகிடுச்சே என்று வருத்தப்பட்டார். பின் எங்க நட்பே உங்களுக்கு பெரிய பரிசு தான்னு நாங்க எல்லாரும் ஒரு பெரிய ஆப்பை அவருக்கு வைக்கவும் அதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்(படங்கள் திராச சார் தான் எடுத்தார் அவரு அதை தன் ப்ளாகில் போடுவதாக கூறியுள்ளார்)பின் என்னிடம் நம் வலையுலக நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி அவர்கள் வாழ்த்துக்களையும் அவர்கள் சார்பாக நான் கூறினேன். ஜி3யின் செல் மூலமாக தலைவர் கார்த்தியும், நண்பர் அருணும் வாழ்த்தினார்கள். அதை விட முக்கியமான மேட்டர் என்னவென்றால் என்னை பார்த்ததும் மிகவும் சந்தோஷமடைந்த அம்பியின் தங்கமணி நான் அம்பியை அவருடைய ப்ளாகில் நன்றாக வாருவதாகவும்(ஹலோ இது சீப்பு வச்சு தலை வார்ரது இல்ல கோப்ஸ்:))அதை தன்னால் இனி செய்ய முடியாது எனவும் அதனால என்னை தொடர்ந்து அந்த பணியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்(ஹிஹி அம்பி உங்களுக்கு இந்த மேட்டர் தெரியுமா?) தங்கமணியாகிவிட்டதால் ஏன் அதையெல்லாம் செய்யக்கூடாது? தாராளமா செய்யலாம் இதுக்கு நீங்க ட்ரையினிங் எடுக்க சரியான ஆள் நம்ம ப்ளாக் உலக நாட்டாமை, பி.மு.க முதல்வர், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ச்யாம் அவர்களின் தங்கமணி என்று அம்பியின் தங்கமணியிடம் பரிந்துரைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் அவர்களிடம் விடைப்பெற்று மிக மிக முக்கியமான வேலையை கவனிக்க சென்று விட்டோம்(வேற எங்க? டைனிங் ஹால் தான்). சோறு கண்ட இடமே சொர்க்கமென நான், ஜி3, டுடி, திராச சார், அவரு தங்கமணி எல்லாரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது கரெக்டா பெங்களூரிலிருந்து மோப்பம் புடிச்சு நம்ம பரணி போன் பண்ணினார். அப்புறம் நம்ம தலைவர் கடலை கார்த்தி, அருண் அவங்க கூட பேசிட்டு வர்ரதுக்குள்ள அடுத்த பந்தி ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு மேலயும் உட்கார்ந்துக்கிட்டு இருந்தா சாப்பிடும் போதே இலை எடுத்துடுவாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு நானும், ஜி3யும் மனசேயில்லாமல் எழுந்துட்டோம். அப்புறம் எல்லாரும் வெளிய வந்து பனிக்கூழ் அதான்பா ஐஸ்க்ரீமை ஒரு வெட்டு வெட்டினாங்க. நாங்கல்லாம் கொழந்த மாதிரி ஐஸ்க்ரீம் சாப்டமாட்டோம் பீடா தான் போடுவோம்னு ஒரு பிட்டை போட்டு பீடாவை சாப்டேன்(ரெண்டு நாளா ஜுரம் ,கல்யாணத்துக்கு வந்ததே எப்டியோ சமாளிச்சு தான், இதுல ஐஸ்க்ரீம் வேறயா?)&lt;br /&gt;&lt;br /&gt;இப்டியாக ஜாலியாக ப்ளாக்கர்ஸ் மீட் அதாவது அம்பி கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது.&lt;br /&gt;என்ன இன்னுமா இருக்கீங்க? அவ்ளோ தான் ஷோ ஓவர் எல்லாரும் வந்து அம்பியை வாழ்த்திட்டு, நல்லா சாப்டுட்டு வீட்டுக்கு போயாச்சு, நீங்களும் போயிட்டு(வந்ததுக்கு நாலு கமெண்ட் போட்டுட்டு)வாங்க :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-3910515779827601754?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/3910515779827601754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=3910515779827601754' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3910515779827601754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3910515779827601754'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/05/blog-post.html' title='அம்பி கல்யாண வைபோகமே :)'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-1497992185576025512</id><published>2007-05-04T20:45:00.000+05:30</published><updated>2007-05-04T20:46:17.968+05:30</updated><title type='text'>தொடரும் அனுபவங்கள் - 4 (இறுதிப்பகுதி)</title><content type='html'>பெரிய மலையில் யோக நரசிம்மரை தரிசித்த பின் நாம் செல்ல இருப்பது சின்ன மலை(பெரிய மலையிலேயே உங்களை ரொம்ப நாள் காக்க வச்சதுக்கு மன்னிச்சிடுங்க ஹிஹி). பெரிய மலை அடிவாரத்திலிருந்து சிறிது தூரம் நடந்துச் சென்றால் சின்ன மலை அடிவாரத்திற்கு செல்லலாம். போகும் வழியில் இடதுபுறத்தில் ஒரு குளம் வரும், அது தான் பாண்டவ தீர்த்தம். அதன் கரையில் அமைந்திருக்கும் ஒரு சத்திரத்தில் தான் எங்கள் சபா பல வருடங்களாக கார்த்திகை மாத வைபவம் கொண்டாடியது. தற்போது அந்த சத்திரம் பாழடைந்துவிட்டதால் வேறு இடத்தில் நடத்துகிறோம். குளத்தை தாண்டியதும் சிறிது தூரத்தில் சிறிய மலை அடிவாரம். சிறிய மலையானது சுமார் 350 அடி உயரமானது. &lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மலை ஏறிவிட்டு இதில் ஏறும் போது அட இவ்வளவு படிகள் தானா? என்று தோன்றும். பெரிய மலை படிகளில் பாதி கூட இருக்காது. பொதுவாக வானர சகாக்கள் இங்கு தான் அதிகமாக இருக்கும் என பலர் எண்ணுவர். ஆனால் இங்கு சகாக்களின் நடமாட்டம் பெரிய மலையை விட குறைவு தான். இங்கு அமைந்துள்ள யோக ஆஞ்சநேயர் பெரிய மலையை நோக்கியவாறு அமர்ந்த யோக நிலையில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார். ஆஞ்சநேயரை தரிசித்து வெளியே வந்தவுடன் ராமர் சன்னிதி உள்ளது. சிறிய மலையின் சிறப்பு மலை மேல் உருவாகியுள்ள ஒரு குளம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனநிலை சரியில்லாதவர்கள்,தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இங்கு வந்து குளத்தில் குளித்து ஆஞ்சநேயரை தரிசித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுண்டு. ஆனால் குளம் மிகவும் ஆழமாக இருக்கும்,எனவே மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இங்குள்ள மடப்பள்ளியில் வடை ரொம்ப பிரசித்தம். அதை பிரசாதமாக வாங்கிச் செல்லலாம் வழக்கம் போல நம் சகாக்கள் அனுமதித்தால் மட்டுமே மடப்பள்ளி வாசலிலேயே வானரப்படையினரும் பள்ளிக்கொண்டிருப்பர். கார்த்திகை மாதத்தில் இங்கு கூட்டம் களை கட்டும், முக்கியமாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசித்தால் ரொம்ப விசேஷம். கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் நெரிசல் அதிகமாக இருக்கும், அதுவும் படிகள் முழுவதும் வரிசை இருக்கும். நாங்கள் முடிந்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் போவதை தவிர்த்துவிடுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;இனி சோளிங்கர் செல்வது எப்படி என்பதை பார்ப்போம். சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு ரயிலில் சென்று அங்கிருந்து சோளிங்கர் செல்வது தான் எளிது. சென்னை செண்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். அரக்கோணம் ரயில்நிலையத்திலிருந்து  அரக்கோணம் பேருந்து நிலையம் சுமார் 1 கி.மீ இருக்கும். முன்பெல்லாம் நடந்து தான் செல்ல வேண்டும். இப்பொழுது ஷேர் ஆட்டோவில் 5 ரூபாய் கொடுத்தால் பேருந்து நிலையத்தில் விட்டு விடுவார்கள். அங்கிருந்து சோளிங்கர் செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்ளலாம்(பயண நேரம் சுமார் 45 நிமிடங்கள்). ஆனால் இறங்குமிடம் சோளிங்கர் அல்ல, கொண்டப்பாளையம். கொண்டப்பாளையம் நிறுத்தத்தையும் எளிதில் கண்டுக்கொள்ளலாம். ஒரு பெரிய வளைவில் கொண்டப்பாளையம் என்று எழுதியிருப்பார்கள், கூடவே நம்மை வரவேற்று அருள் புரிய அருகிலேயே நங்கநல்லூர் ஆஞ்சநேயர் அளவில் ஒரு பெரிய ஆஞ்சநேயர் சிலை ஒன்று இருக்கும். இங்கு இறங்கிக்கொண்டு அங்கிருந்து பெரிய மலை அடிவாரத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்று விடலாம். இங்கு தேவஸ்தான பேருந்துகளும் வரும் ஆனால் அதற்காக காத்துக்கொண்டிருந்தால் நேரமாகிவிடும். எனவே ஆட்டோவிலேயே செல்லலாம். ஆனால் அதற்கு முன் கொண்டப்பாளையம் நுழைவாயிலில் உள்ள தட்டாங்குளம் என்னும் குளத்திற்கு சென்று வாருங்கள். இங்கு குளிப்பது பாவங்களை போக்கும், நாங்கள் சோளிங்கர் வந்தால் ஒரு நாளாவது இங்கு குளிக்காமல் போக மாட்டோம். ஆனால் ஆழம் அதிகம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரிய மலை அடிவாரத்தில் நான் சொன்ன மாதிரி பூமாலைகள்,துளசிமாலைகளை தவிர்த்து(தைரியமாக வாங்கிச்செல்பவர்களும் உண்டு) குங்குமம்,கற்கண்டு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு மலையேறலாம். வாங்குமிடத்திலேயே கூட நாம் கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு செல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;திருமங்கையாழ்வார்,பேயாழ்வார் ஆகியோரால மங்களாசாசனம், அதாவது பாடப்பட்ட ஸ்தலமான சோளிங்கப்புரம் அனைவராலும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-1497992185576025512?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/1497992185576025512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=1497992185576025512' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/1497992185576025512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/1497992185576025512'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/05/4.html' title='தொடரும் அனுபவங்கள் - 4 (இறுதிப்பகுதி)'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-9120905382473388609</id><published>2007-04-25T14:00:00.000+05:30</published><updated>2007-04-25T14:09:08.856+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>தொடரும் அனுபவங்கள் - 3</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ri8OeUbhdTI/AAAAAAAAAC0/xQNrTBzxrOs/s1600-h/narasimhan_sholingur.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5057276820603368754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ri8OeUbhdTI/AAAAAAAAAC0/xQNrTBzxrOs/s320/narasimhan_sholingur.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நாளை என்பதே கிடையாது சிம்மனிடம் என்று சொல்வார்கள். சிறுவன் பிரகலாதனிடம் அவன் தந்தை இரண்யகசிபு 'எங்கே உன் ஹரி?' என்று கேட்டவுடன் 'அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்' என்று கூறுகிறான். தன் பக்தன், ஒரு சிறுவன் கூறுகிறான் என அலட்சியப்படுத்தாமல் பக்தனை காக்க தூணை பிளந்த வந்த சிம்மன் அதன் பிறகு யோகத்தில் அமர்ந்தது இந்த மலையில் தான். இது நான் குழந்தையாக இருந்த போது சோளிங்கரின் கோவில் பற்றி பெரியவர்கள் சொல்லிக் கேட்ட கதை. பின் தெரிந்துக்கொண்டது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு முறை சப்தரிஷிகளும் நரசிம்மரை தரிசிக்க வேண்டி இங்கே தவம் செய்தார்கள். அப்பொழுது அவர்களின் தவத்தில் மகிழ்ந்து சிம்மன் ஒரு கடிகைக்குள் அதாவது சுமார் 24 நிமிடங்களுக்குள் யோக நிலையில் தரிசனம் கொடுத்தார்.இதனால் இந்த இடம் கடிகை மலை, திருக்கடிகை, கடிகாசலம் என்றும் அழைக்கப்படுகின்றது. ரிஷிகளின் தவத்தை கலைக்க முயன்ற அரக்கர்களிடமிருந்து அவர்களை காப்பாற்ற தன் சங்கு,சக்கரத்தை ஆஞ்சநேயரிடம் கொடுத்து அவர்களுக்கு காவலாக அமர வைக்கிறார் சிம்மன். அதற்கு சாட்சியாக சின்ன மலையில் ஆஞ்சநேயர் யோக நிலையில் சங்கும்,சக்கரமும் தரித்து காட்சி அளிக்கிறார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ri8NhEbhdSI/AAAAAAAAACs/1Sy-4MtwjEY/s1600-h/t_hill1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5057275768336381218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ri8NhEbhdSI/AAAAAAAAACs/1Sy-4MtwjEY/s400/t_hill1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இப்ப பெரிய மலை ஏறுவோம். 1305 படிகளை கொண்டு சுமார் 750 அடி உயரத்தில் அமைந்துள்ளது பெரிய மலை. அடிவாரத்தில் சில படிகள் ஏறியவுடன் அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் சன்னிதி, சிம்மனை தரிசிக்கும் முன் அவன் அடியாரை தரிசித்து அவன் அருளுடன் மலை ஏறுவோம். இங்கு நம் சகாக்களான வானர படையினரின் வரத்து கொஞ்சம் அதிகம் என்பதால் சற்று சாக்கிரதையாக ஏற வேண்டும். முடிந்த வரை கையில் எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம். பூ, துளசிமாலை எல்லாம் அடிவாரத்தில் கிடைக்கும், அதை வாங்கிக்கொண்டு ஏறினால் சிம்மன் மனது வைத்தால் மட்டுமே மேலே ஏறும் வரை அவை உங்களிடத்தில் இருக்கும், இல்லையெனில் பாதி வழியிலேயே அவன் அடியார்கள், அதான் நம்ம சகாக்கள் வாங்கி தங்கள் கழுத்தில் சார்த்திக்கொள்வார்கள்:) எனவே முடிந்த வரை தவிர்த்துவிடுங்கள். பெருமாளுக்கு கற்கண்டு பொட்டலமும், தாயாருக்கு குங்கும பொட்டலமும் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் அதுவும் சிறிய பாக்கெட்டாக வாங்கிக்கொள்ளுங்கள். பெண்கள் சேலையோ,சுடிதாரோ எது அணிந்தாலும் காற்றில் பறக்கவிடாதீர்கள், பின்னாடியே வந்து இழுத்து விடும். கண்டிப்பாக தலையில் பூ வைத்துக்கொண்டு மலை ஏறாதீர்கள். கையில் கம்பு வைத்துக்கொள்ளுங்கள்,அடிவாரத்தில் கிடைக்கும், ஆனால் அது பயமுறத்த மட்டும் தான், அடித்து மட்டும் விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முறை ஏறுபவர்களுக்கு சற்று சிரமம் தான். ஏறும் போது செங்குத்தாக ஏறாமல் வளைந்து வளைந்து ஏறினால் அதாவது zigzag ஆக ஏறினால் சிரமம் இருக்காது. மேலே ஏற ஏற வெயில் தெரியாமல் இருக்க சில வருடங்களுக்கு முன் கூரை போட்டுள்ளார்கள். சிறு வயதில் நாங்க நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மலையேறும் போது விடுவிடுவென்று நிற்காமல் மேலே ஓடுவோம், திடீரென்று எங்கேயாவது குரங்கு கூட்டத்தை பார்த்தால் மட்டும் பயந்து நின்று விடுவோம் என் அண்ணன் வருவதற்காக. என் அண்ணனும் சும்மா இருக்க மாட்டான் கம்பை அதன் முகத்திற்கு நேரா காண்பித்து அதை சீண்டுவான், மிரட்டினால் ஓடி விடும். இப்பொழுதெல்லாம் அப்டியில்லை எல்லா வானரங்களும் மனிதர்களை விட தேறி விட்டன, நாம் முறைத்தால் அதுவும் திரும்பி முறைத்து நம்மை துரத்தும். அதனால் நாம் சீண்டாமல் இருப்பதே நலம் :)&lt;br /&gt;&lt;br /&gt;மேலே ஏற ஏற ஒவ்வொரு 100 படிகள் முடிந்தவுடன் 100வது படியிலேயே எண்ணிக்கை பதித்திருப்பார்கள். அதை வைத்து இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என கணக்கிடலாம். அங்கங்கே மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கும், அதில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டும் போகலாம். நீர்மோர் கூட கிடைக்கும். தாகத்திற்கு சில இடங்களில் குழாய்களும் உண்டு. பாட்டிலில் தண்ணீர் கொண்டு வர தேவையில்லை, மலை மீது தண்ணீர் ரொம்ப இனிப்பாக அருமையாக இருக்கும். அதுவும் யாரும் இல்லாத சமயத்தில் அழகாக குழாயை திறந்து நம் சகாக்களும் தாகம் தீர்த்துக்கொள்வர். குடும்பம் குடும்பமாக அமர்ந்துக்கொண்டு நம்மை வேடிக்கை பார்ப்பது தான் அவர்களுக்கு பொழுதுப்போக்கே:)&lt;br /&gt;&lt;br /&gt;உயரத்திலிருந்து பார்க்கும்போது மலையை சுற்றிய இடங்களில் இயற்கையின் அழகு கொட்டிக்கிடக்கும். சுற்றிலும் பசுமையான வயல்வெளிகள், மலைத்தொடர்கள் என அழகான காட்சிகள் காணக்கிடைக்கும். கடைசி சுமார் 100 படிகள் ஏறுவது தான் கொஞ்சம் சிரமம்,ரொம்ப செங்குத்தாக இருக்கும், ஏற்கனவே களைத்துப் போய் வரும் நமக்கு இங்கு கொஞ்சம் மூச்சிரைக்கும். பின் கோபுரவாசலிலே அமைந்திருக்கும் படிகளில் அமர்ந்துக்கொண்டு ஆளையே தூக்கி விடும் அளவுக்கு வீசும் காற்றில் ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைவோம். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;கோபுரவாயிலில் வழி சென்று இடதுபுறத்தில் திரும்பியவுடன் இருக்கும் குழாய்களில் கால்களை அலம்பிக்கொண்டு, தாகம் தணித்துக்கொண்டு தாண்டிச்சென்றால் கொடி மரம் வரும். இங்கு சேவித்துவிட்டு வலதுபுறம் நுழைந்தவுடன் பிரகாரம் வரும். இதில் பிரகாரத்தை வலதுப்புறமாக சுற்றிக்கொண்டு வரிசையில் உள் நுழைந்தால் முதலில் தாயார்சன்னதி. அழகும்,அறிவும்,கம்பீரமும் நிறைந்து நம்மை இன்முகத்துடன் வரவேற்கும் நம் தாய், அமிர்தவல்லித்தாயார். இங்கு குங்கும பொட்டலத்தை கொடுத்து அர்ச்சித்து பின் தாயாரை பிரதட்சணம் செய்துக்கொண்டு ஒரு பெரிய வலம் வந்தால் ஸ்ரீயோக நரசிம்மர் சன்னதி. இவன் சன்னதியை காணத் தான் இவ்வளவு படிகள் ஏறி வந்தோமென்றால் இங்கேயும் சுமார் 10 படிகள் ஏற வைக்கிறான் சிம்மன். அழகிய அமர்ந்த கோலத்தில் கம்பீரத்துடனும், கண்களில் கருணையுடனும் நம் துன்பம் நீக்கும் அழகிய யோக நரசிம்மன் சன்னிதியின் உள்ளே மட்டுமா வீற்றிருக்கிறான்? அவன் கோலம் காண மலையேறி வந்துள்ள நம் உள்ளங்களிலும் தான்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவங்கள் தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-9120905382473388609?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/9120905382473388609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=9120905382473388609' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/9120905382473388609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/9120905382473388609'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/04/blog-post_25.html' title='தொடரும் அனுபவங்கள் - 3'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_tU87n7Wn9a8/Ri8OeUbhdTI/AAAAAAAAAC0/xQNrTBzxrOs/s72-c/narasimhan_sholingur.jpg' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-3312572050271278670</id><published>2007-04-18T15:35:00.000+05:30</published><updated>2007-04-19T13:24:25.587+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>தொடரும் அனுபவங்கள் - 2</title><content type='html'>&lt;div align="justify"&gt;போன பதிவில் பூஜை முடியும் தருவாயில் நாங்க எழுந்து வெளியே வந்துவிடுவோம் என்று சொன்னதற்கு என்ன காரணம் தெரியுமா? பஜனை பாடல்கள் பாடி முடித்ததும் சாமிக்கு நைவேத்தியங்களை படைத்து பின் கற்பூர ஆரத்தி நடைப்பெறும். சபாவிற்குத் தலைமை வகிக்கும் மாமிக்கு சரியாக ஆரத்தி எடுக்கும் நேரத்தில் சாமி வரும்,சாதாரணமாகவே சாமி வந்து ஆடுபவர்களை அடக்க முடியாது ,அதுவும் நரசிம்மர் என்றால் கேட்கவே வேண்டாம். இதனால் அவர் சாதாரணமாக இருக்கும் போதே எங்களுக்கு அவரிடம் பேச பயமா இருக்கும்.அதுவும் சின்ன வயசில் பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கும், மெதுவாக எங்க அம்மாக்களின் பின்னாடி ஒளிந்துக்கொள்வோம் நானும் என் நண்பர்களும். அந்த நேரத்தில் அங்குள்ள கிராமத்து மக்கள் அவரை நெருங்கி ஆசி கேட்க ஆரம்பித்துவிடுவர். சிறு வயதில் எங்களுக்கு சாமியாடுவது என்பது பயத்தை தந்தாலும் வளர வளர எங்களுக்குள் பல கேள்விகள் வர ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக மனதளவில் திடமில்லாதவரும்,எளிதில் உணர்ச்சிமயப்படுபவரும் தான் சாமியாடுவார்கள். இவர்களிடம் சென்று நம் துக்கத்தை சொல்லும் போது 'பாவம், இவ்வளவு கஷ்படுகிறார்களே இவர்களுக்கு அந்த கடவுள் தான் வழிகாட்ட வேண்டுமென்று' எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். எவ்விதத்திலாவது இவர்களுக்கு வழிகாட்டவேண்டுமென்று யோசிக்க யோசிக்க தங்கள் நிலை மறந்து,தான் அவர்களுக்கு என்ன சொல்லவேண்டுமென்று நினைக்கிறார்களோ அதை கடவுள் சொல்வதாக நினைத்து சாமியாடுகின்றனர். இதனால் குறை சொல்பவர்களும் நிம்மதியடைகிறார்கள்,தங்கள் கஷ்டங்களை கடவுளிடம் இவர்கள் எடுத்துச்செல்கிறார்கள் என நம்புகின்றனர். ஆனால் எனக்கு இதில் உடன்பாடில்லை, எனவே இந்த சமயத்தில் மட்டும் நான் வெளியே வந்துவிடுவேன் இல்லையெனில் பின்னே சென்று நின்றுவிடுவேன். என்னை பொறுத்தவரை கடவுள் எதையும் நேரில் வந்து சொல்வதில்லை எல்லாவற்றையும் நம்மிடம் செயலால் தான் உணர்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடமையை செய்தால் நமக்கான பலன்கள் கண்டிப்பாக வந்தடையும். அதுவும் தவிர கடவுளுக்கும் எனக்கும் இடையில் எந்த விதமான பாலமும் தேவையில்லை என்று நினைப்பவள் நான். எதுவாகயிருந்தால் என் முறையிடுதல் கடவுளிடம் மட்டும் தான் இருக்கும். எனவே எனக்கு சாமியாடுவதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. இதை வீட்டில் சொன்னால் உதைப்பார்கள் ஏனென்றால் என் குடும்பத்தினரில் போன தலைமுறையை சார்ந்தவர்களுக்கு இதில் நம்பிக்கை அதிகம், அதுவும் சபாவின் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்மணியை தங்கள் குருவாகவே நம்புகிறார்கள்(சாமி வருவது என்பதை மட்டும் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மற்றபடி அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் மிக அதிகம்,ஏனென்றால் அவர் பக்தி அப்படிப்பட்டது, அடியார்களுக்கு பணி செய்தால் அது தெய்வத்திற்கே செய்த மாதிரி என்று சொல்வார்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை பஜனை முடிந்த பிறகு ப்ரசாதங்கள் விநியோகிக்கப்படும். நம்ம 'லலாம் அண்ணாச்சி' சொன்ன மாதிரி இதுக்காகவே காத்திக்கிட்டு இருந்த நாங்க முதல்ல போய் நிப்போம், விநியோகிக்க இல்ல, சாப்படறதுக்கு தான் :) பின் ததியாராதனை அதாவது அன்னதானம் நடைபெறும். கார்த்திகை மாதம் மூன்றாம் வார இறுதியில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் யார் வந்தாலும் கண்டிப்பாக சாப்பாடு உண்டு. வெள்ளி இரவு பஜனை முடிந்த பிறகு பொதுவாக அடுத்த நாட்களில்(சனி,ஞாயிறு) இரண்டு மலைகள் ஏறி நரசிம்மரையும்,ஆஞ்சநேயரையும் சேவித்து வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவில் பெரிய மலை ஏறி யோக நரசிம்மரை தரிசிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவங்கள் தொடரும்.. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-3312572050271278670?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/3312572050271278670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=3312572050271278670' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3312572050271278670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/3312572050271278670'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/04/2.html' title='தொடரும் அனுபவங்கள் - 2'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-8425947498530117854</id><published>2007-04-11T13:32:00.000+05:30</published><updated>2007-04-19T13:25:05.768+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>தொடரும் அனுபவங்கள்..</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="font-family:georgia;"&gt;ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் வந்துட்டாலே எல்லாருக்கும் விடுமுறை நினைவு வரும், அதே போல் எங்களுக்கு டிசம்பர் மாதமும் ஒரு விதத்தில் கொண்டாட்டம் தான். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், அதாவது தமிழ் மாத கணக்குப்படி கார்த்திகை மூன்றாம் வாரம் நாங்கள் போகும் இடம் சோளிங்கர். எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட 15 வருடங்களாக தொடர்ந்து சோளிங்கருக்கு &lt;span style="font-family:arial;"&gt;செல்கிறோம்&lt;/span&gt;.அம்பி உடனே உலா வரும் ஒளிக்கதிர் என்று நினைத்து விடாதீர்கள்:).&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலை பற்றி மட்டுமல்லாமல் பல விஷயங்களை இங்கே பதிவிட போகிறேன். எனக்கு ஆதாரமாக இருக்கும் கடவுள் நம்பிக்கை,கோவில்,பக்தி,பக்தி சார்ந்த வழக்கங்கள்,என் சந்தேகங்கள் என பலவும் தொடராக இங்கே வரப்போகிறது. முதலில் சோளிங்கரை பற்றி சொல்லப்போகிறேன். அரக்கோணத்திலிருந்து 45 நிமிடங்கள் பேருந்தில் பிரயாணம் செய்தால் நாம் இங்கு போகலாம். கொண்டபாளையம் என அழைக்கப்படும் அழகான ஒரு ஊரில் அமைந்துள்ள மலைத்தொடரில் சின்ன மலை,பெரிய மலை என இரு மலைப்பகுதிகள். பெரிய மலை எனப்படும் மலையில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிம்மர் ஆலயம். யோகம் என்றால் தியானம்,அமைதி எனப்படும். நரசிம்மர் என்றாலே உக்ரமாக இருப்பாரென நினனப்பீர்கள்,ஆனால் இங்கே யோகத்தில் அழகாக அமர்ந்திருப்பார். இந்த மலைக்கோயிலுக்கு 1305 படிகள் ஏறி செல்ல வேண்டும். சின்ன மலையில் யோக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இதற்கு கிட்டத்தட்ட 600 படிகளுக்கு மேல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் அமைந்திருக்கும் ஒரு நரசிம்மர் பக்த சபாவில் என் பாட்டி உறுப்பினராக இருந்தார். இந்த சபா சார்பில் சோளிங்கரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் மூன்றாம் வார இறுதியில் மூன்று நாட்களுக்கு அன்னதானம் நடைபெறும். இந்த ஏற்பாடுகளை செய்வதற்காக சபா உறுப்பினர்கள் மட்டும் இரண்டு நாள் முன்பே சென்று விடுவார்கள். என் பாட்டியும் அவர்கள் கூடவே சென்று விடுவார். என் பாட்டியை தொடர்ந்து அவருடைய மகன்,மகள் குடும்பங்கள் என அனைவரும் உறுப்பினராகி விட்டதால் எங்க குடும்பத்திற்கு இது ஒரு வருடாந்திர சந்திப்பு என்றே சொல்லலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family:georgia;"&gt;&lt;br /&gt;என் மாமாக்கள்,அத்தைகள்,பெரியப்பா,பெரியம்மா அவர்கள் சொந்தம் என பெரிய கூட்டமே கூடி விடும்.என் பாட்டி(அம்மாவின் அம்மா)மாதிரி ஒரு பெண்ணை பார்ப்பது மிகவும் அபூர்வம். அனைவர் மீதும் அப்படி ஒரு அன்பை பொழிவார். அவருக்கு பிடிக்காத நபர் என்று ஒருவர் இருந்ததே இல்லை, சோளிங்கர் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பே தீபாவளிக்கு செய்வது போல பட்சணங்கள் செய்ய ஆரம்பித்து விடுவார். அங்கே போய் தங்கும் போது அனைவருக்கும் அதை கொடுப்பார், ஒருவரை கூட விடாமல் கணக்கு போட்டு எடுத்து வைத்திருப்பார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family:georgia;"&gt;நாங்கள் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவேண்டியிருக்குமாதலால் வெள்ளிக்கிழமை மதியம் தான் கிளம்புவோம், இரவு போய் அங்கு சேர்ந்து விடுவோம். சில வருடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை கூட கிளம்புவதுண்டு. அப்பொழுது காலை சிற்றுண்டிக்காக வீட்டிலிருந்து ஒரு பெரிய தூக்கு நிறைய இட்லி வார்த்து எடுத்து வருவார்கள் . கொண்டபாளையும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நாங்கள் வாடிக்கையாக தங்கும் சத்திரத்துக்கு வெகு தூரம் நடந்து செல்ல வேண்டும்(இப்பொழுதெல்லாம் ஷேர் ஆட்டோ வந்து விட்டது). நாங்க நடந்து செல்லும்போதே தூக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் இட்லிகளை சாப்பிட்டு விடுவோம் கூடவே எங்களை வரவேற்கும்பொருட்டு வரும் எங்க சகாக்களுக்கும் சிறிது தானம் செய்ய வேண்டும், வானர படைகளாச்சே கொடுக்கவில்லையென்றால் தூக்கையே தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்:)&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதிலேயே சோளிங்கர் செல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டதால் அங்கே செல்வது என்பது எனக்கு கிட்டத்தட்ட சுற்றுலா செல்வது போல தான். நாங்கள் தங்கியிருக்கும் சத்திரம் முழுவதும் உறவினர்கள்,நண்பர்கள்,பல புதிய பக்தர்கள் ஆகியோரால் நிறைந்து ஒரு கல்யாணம் போல் இருக்கும். வந்தவுடன் முதல் வேலை எங்க வயதை ஒத்தவர்களுடன் விளையாட செல்வது தான். சத்திரத்தின் பின்புறத்தில் புதராக மண்டிக்கிடக்கும்,நிறைய பாறைகளும் இருக்கும். முக்கியமாக சத்திரத்தின் வாயிலிலேயே பாண்டவ தீர்த்தம் என்ற அழகிய குளம். இதில் ஆழம் அதிகமென்பதால் நாங்க போவதற்கு தடா விதிப்பார்கள். நாங்க பெரியவர்களுக்கு தெரியாமல் குளத்தில் கால் நனைப்போம். பின்புறம் புதர் மண்டிக்கிடக்குமிடமெல்லாம் பேய் இருக்கிறது என்று பயமுறுத்துவார்கள். அதையும் பொருட்படுத்தாமல் நாங்க கும்பலாக சென்று விளையாடிவிட்டு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை மாலை பஜனைக்கான ஏற்பாடுகள் நடக்கும். சத்திரத்திலேயே லட்சுமிநரசிம்மரின் படத்தை வைத்து அழகான மலர்களால் ரொம்ப அருமையாக அலங்கரித்திருப்பார்கள். பின் சபாவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரு மாமியின் தலைமையில் பஜனை ஆரம்பிக்கும். நாங்களோ பொறுமையில்லாமல் பாடல்களை பாடிக்கொண்டு ப்ரசாதத்திற்கு காத்திருப்போம். மெதுவாக மென்மையான பாடல்களின் ஆரம்பிக்கும் பூஜை நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகி மக்கள் அதிக உணர்ச்சிவசப்பட்டு உச்சஸ்தாயியில் பாட ஆரம்பிப்பார்கள்(நாங்க மெதுவா கூட்டத்தை விட்டு வெளியே வந்துடுவோம்)&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவங்கள் தொடரும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14298705-8425947498530117854?l=ushiveda.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ushiveda.blogspot.com/feeds/8425947498530117854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14298705&amp;postID=8425947498530117854' title='50 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/8425947498530117854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14298705/posts/default/8425947498530117854'/><link rel='alternate' type='text/html' href='http://ushiveda.blogspot.com/2007/04/blog-post.html' title='தொடரும் அனுபவங்கள்..'/><author><name>வேதா</name><uri>http://www.blogger.com/profile/08588664595800323041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://photos1.blogger.com/blogger/7588/1289/1600/isckon1.jpg'/></author><thr:total>50</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14298705.post-4113979442473589819</id><published>2007-03-26T13:07:00.000+05:30</published><updated>2007-03-26T13:11:03.569+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மொழி</title><content type='html'>இல்ல இல்ல இது மொழி படத்தின் விமர்சனம் இல்ல. அந்த படம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது (அப்ப எழுதின நாங்க கேணையனுங்களான்னு அடிக்க வராதீங்க, அதான் எல்லாரும் அருமையா விமர்சனம் பண்ணிட்டீங்களே புதுசா நான் எதுக்கு?ஹிஹி).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை நேத்து தான் பார்த்தேன். பார்த்தவுடன தோணிய விஷயங்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;1. ஜோ என்ற அருமையான நடிகையை தமிழ் சினிமா இழக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;2.ப்ரகாஷ்ராஜும்,ராதாமோகனும் இணைந்து இன்னும் இது மாதிரி நல்ல படங்களை தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3.வெறும் வணிகத்தை மட்டும் நம்பி, ரசிகர்களின் பெயரை சொல்லி ஹீரோயிசம் காட்டும் கதாநாயகர்கள் இது மாதிரியும் நடிக்க கொஞ்சம் கத்துக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் வரும் ஜோவின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு அருகாமையை உணர்த்தியது. என் அம்மாவின் இளைய சகோதரிகள் இரண்டு பேரும் இதே மாதிரி பிறவியிலேயே பேசும்,கேட்கும் சக்தி இழந்தவர்கள். இவர்களுடன் நாங்கள் தினம் தினம் பேசுவது சைகை மொழியில் தான். இவர்களின் உலகம் தனி உலகம். என்ன தான் சைகையிலேயே எல்லாவற்றையும் பேசினாலும் இவர்களது எண்ணங்கள் எல்லாம் மனதோடு தடைப்பட்டு போய் விடுகின்றன. நாம் எதையாவது நினைத்
